16.06.2018 அன்று மவுலவி J.S.ரிபாஈ ரஷாதிக்கு எழுதிய கடிதம்.


அசன் கேட்ட சாபம் யாருக்கு போகும்அசனுக்கு ரிபாஈ பற்றி என்ன தெரியும்

உங்களை முதல்வராகக் கொண்ட பெண்கள் கல்லுாரியில்தான்  இரவில் தங்குவார்.

கல்லுாரியில் படிக்கும் மாணவிகளின் உறவினர்கள் சந்திக்க வந்தாலே ஆயிரமாயிரம் ஷரத்துக்கள் வைகக்கும் பெண்கள் கல்லுாரியில் காமக்கள்ளன் பி.ஜேவந்து விடிய விடிய இருந்தது.எஸ்அலாவுதீன் என்ற அயோக்கியன் பீடி குடித்துக் கொண்டு வெளியில் நின்று காவல் காத்தது சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியுமா?

ரையான் தலைவர் பதவியை ரிபாஈ கேட்டு வாங்கி விட்டார் என்றார் ஏயன்னா இபுறாஹீம் மஹ்ழரி

J.S.ரிபாஈ ரஷாதிக்கு தலைவர் பதவி வேண்டும். J.S.ரிபாஈயை தலைவர்  தலைவர் என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் J.S.ரிபாஈயிடம்எஞ்சி நிற்கிறது. அதைத்தான் J.S.ரிபாஈ சொல்லும் செயலும்  காட்டியுள்ளன. 
-----------------------------------------------------------

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அன்புள்ள நண்பர் மவுலவி J.S.ரிபாஈ ரஷாதி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

15.5.18 அன்று மஸ்ஜிதுர்ரய்யான் ஜும்ஆவில் காசிம் பிர்தவ்ஸி .மு.மு..வை சாடி பேசி உள்ளார். நாமியா அசன் .மு.மு..வை பி.ஜே.பி. RSSசுடன் ஒப்பிட்டுப் பேசி வாட்ஸப்பில் பரப்பி உள்ளார். இதனால் நான் கடுங் கோபத்தில் உள்ளேன். இருவரின் பேச்சையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். இருவரும் J.S.ரிபாஈயாகிய உங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்கள் என்று நீங்கள் எண்ணலாம். அவர்கள் உங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை.


அல்லாஹ் ஷாஹிதாகச் சொல்கிறேன். அல்லாஹ் அறியச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு சத்தியம் செய்து சொன்ன மாதிரி மக்களை ஏமாற்றும் அயோக்கிய கூட்டத்தைச் சார்ந்தவன் அல்ல நான். அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று தெளிவாகச் சத்தியமிட்டுச் சொல்கிறேன்

ரைசுத்தீன் அவர்கள் உங்களைப் பற்றி எழுதுவதற்கு நீண்ட காலமாகத் தடையாக இருந்தவன் நான்தான். நீங்கள் இலாஹியின் நண்பர் என்பது தான் அவர் உங்களைப் பற்றி எழுதுவதற்கு தடையாக இருந்தது.


காமக் கள்ளன் பி,ஜே.க்கு எதிரான எனது செயல்பாட்டை நீங்கள் என்னிடம் பல முறை ஆதரித்துப் பேசி இருக்கிறீர்கள். உங்கள் ஓட்டத்துக்கு என்னால் துணை நிற்க முடியாது என்றும் கூறி இருக்கிறீர்கள்.


ரைசுத்தீன் அவர்களோ ரிபாஈ காமக்கிழவனின் ஆதரவாளன் உங்கள் பின்னால் உங்களை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார் என்று அடிக்கடி கூறுவார். இலாஹி ஒரு மனிதனா? அவனுக்கு ஊரில் எந்த மதிப்பும் கிடையாது. அவன் பின்னால் ஒருத்தனும் கிடையாது என்றெல்லாம் ரிபாஈ பேசி இருக்கிறார் என்று சமீபத்தில் கூட கூறினார். ரைசுத்தீன் அவர்கள் சொல்வதை நம்பினாலும் உங்களை விமர்சித்து போட்ட பல பதிவுகளை நீக்கச் செய்து இருக்கிறேன்.


ஜிஹாது சம்பந்தமான உங்கள் பெயர் இடம் பெற்ற பதிவை நான் பார்வேடு செய்தது பற்றி முன்பே விளக்கி விட்டேன்.. அதில் உங்கள் பெயர் இருப்பதால் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் என்று எழுதி இருந்தீர்கள். நாமியா ஹஸன் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பேசி அனுப்பி இருந்தார்.


ஜிஹாதை துாண்டி பேசியவர்களில் ரிபாஈயும் ஒருவர் என்று எழுதியது பற்றி ரைசுத்தீன் அவர்களிடம் கேட்டதற்கு அவர் ஆதாரமாகக் காட்டியது எனது பிளாக்கரைத்தான். எனது பிளாக்கரில் நான் பொறுப்பெடுத்து எழுதியுள்ளவை அனைத்தும் உண்மையாக இருக்க அசன் கேட்ட சாபம் யாருக்கு போகும்? அசனுக்கு ரிபாஈ பற்றி என்ன தெரியும்?


.மு.மு.. துவங்கும் முன் ரிபாஈயாகிய நீங்கள், சிமி மூலம் பங்களாதேஷில் போய் பயிற்சி பெற்று விட்டு  வந்த இமாம் அலி அவர்களை அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் பெரிய பட்டணம் போனீர்கள். அங்கு இளைஞர்களை தர்பியா என்று கூறி அழைத்து தென்னந் தோப்புக்குள் வைத்து ஜிஹாது செய்ய பயிற்சி கொடுத்தீர்கள்.


சிலோனிலிருந்து ஆயுதம் வாங்க முடியுமா என்று கேட்டீர்கள். முடியாது என்றதும் குறைந்த பட்சம் மீன் வெடிக்கு பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சியாவது கொடுங்கள் என்றீர்கள். 3 நாள் நிகழ்ச்சியில் இமாம் அலியை சிமி மூலம் பங்களாதேஷில் போய் பயிற்சி பெற்று விட்டு  வந்தவர் என்று நீங்கள்தான் அறிமுகப்படுத்தி பேசினீர்கள். இலங்கைக்கு அருகில் உள்ள தீவுக்கு சென்று வந்தீர்கள்.


இதுவெல்லாம் எனது நம்பிக்கைக்குரியவர் சொல்லி நான் கேட்டது. இதை நீங்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மறுக்கப் போகிறீர்களா? அசன் சாபம் வேண்டி மறுக்கப் போகிறாரா?

நாகூர் நாகப்பட்டிணம் பார்சல்குண்டு நாயகன் அபுபக்கர் சித்தீக்குடன் ரிபாஈ அவர்களின் நட்புக்கு ஜிஹாதுதானே அடிப்படை. இது அசனுக்கு தெரியுமா? யாருக்கு எதிராக சாபம் கேட்கிறார்?

சித்தீக் எந்த டிராவல்ஸிலிருந்து அபுதாபி போனார் என்று உங்களுக்கு கேட்டு எழுதினேன் வாட்ஸப்பில் பதிலே இல்லை. காரைக்கால் 

வரிச்சிக்குடியில் இமாம் அலி போன்றோர் தங்கிய வீடு பற்றி அக்கம் பக்கத்திலுள்ளோருக்கு சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக. குடும்பஸ்தர்கள் வீடு என்று காட்டுவதற்காக கொஞ்ச நாளுக்கு ஒரு முறை இமாம் அலி, ஹைதர் அலி போன்றோரை வெளியில் போகச் சொல்லி விடுவார் பி.ஜே. நாகூரிலிருந்து சில பெண்கள் காரைக்காலில் உள்ள அந்த வீட்டில் போய் தங்குவார்கள்.


பி.ஜே.யின் ஆணைப்படி .மு.மு.. பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து களவாடி அந்த ஜிஹாதுப் பெண்களுக்கு பணம் அனுப்பினேன் என்ற விபரம் சொல்லி. அந்தப் பெண்கள் யார்? அவர்களது பெயர் என்ன என்ற விபரம் ஓரிரு மாதங்களுக்கு முன் உங்களிடம் போனில் கேட்டேன். தெரியாது என்று கூறி விட்டீர்கள்.


பெண்கள் வந்து சோறாக்கும் சங்கதியை பி.ஜே. உங்கள் அருகில் காரைக்கால் மதரஸாவில் வைத்துதான் என்னிடம் சொல்லிக் காட்டினார். மறந்து விட்டீர்களோ? என்று விட்டு விட்டேன். நாகூர் பெண்கள் காரைக்காலுக்கு வரும்பொழுதெல்லாம் பி.ஜே.யும் காரைக்காலுக்கு வந்து விடுவார். உங்களை முதல்வராகக் கொண்ட பெண்கள் கல்லுாரியில்தான் இரவில் தங்குவார்.

விடிய விடிய இருப்பார். ரூமெல்லாம் கட்டை பீடி, சிகரட் துண்டுகள் கிடக்கும் மறுநாள் சுத்தம் செய்பவர்கள் கல்லுாரி முதல்வரான உங்களிடம் கம்ளைண்ட் செய்வார்கள்.

ஏன் பெண்கள் கல்லுாரியில் தங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு இதுதான் இமாம் அலி போன்றோரை சந்திக்க வசதியான இடம். போலீஸுக்கு சந்தேகம் வராது என்று பி.ஜே. கூறுவார்.


அப்பொழுதெல்லாம் அண்ணனை ஜிஹாதின் மன்னனாக நினைத்தோம். 2002ல் லுஹா தந்த தகவலுக்குப் பிறகு தோண்டத் தோண்ட வரும் அவர் நோண்டிய சங்கதிகள் பி.ஜே. ஜிஹாது மன்னனாக வரவில்லை காமக் கோடூரனாகவே வந்துள்ளார் என்று எண்ணத் தோன்றியது. நாகூர் பெண்கள் காரைக்காலுக்கு வரும்பொழுதெல்லாம் பி.ஜே.யும் காரைக்காலுக்கு வந்து விடுவதன் அவசியம்?


கல்லுாரியில் படிக்கும் மாணவிகளின் உறவினர்கள் சந்திக்க வந்தாலே ஆயிரமாயிரம் ஷரத்துக்கள் வைகக்கும் பெண்கள் கல்லுாரியில் காமக்கள்ளன் பி.ஜே. வந்து விடிய விடிய இருந்தது. .எஸ். அலாவுதீன் என்ற அயோக்கியன் பீடி குடித்துக் கொண்டு வெளியில் நின்று காவல் காத்தது சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியுமா?


நீங்கள் இன்றும் பி.ஜே.க்கு ஆதரவாக பேசி வருகிறீர்கள் என்பதுதான் ரைசுத்தீன் அவர்கள் குற்றச்சாட்டு. ரையானில் உள்ள உங்கள் சகாக்களும் பி.ஜே. விஷயத்தில் இலாஹி பொய்யர் என்றே பேசி வந்திருக்கிறார்கள்.

ரய்யான் பள்ளி தலைவராக உள்ள விஷயத்தில்தான் .மு.மு..வில் பிரச்சனை செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தீர்கள். பள்ளி என்ற திட்டமே நான் கொண்டுவந்தது

அதற்காக .மு.மு..வினரை அழைத்து நான்தான் என் வீட்டில் வைத்து மஷுராக்கள் செய்தேன்.  அதனால் பள்ளி விஷயத்தில் ஏன் பிரச்சனை பண்ணுகிறது என்று .மு.மு.. தலைமை மீது நானும் வெறுப்பு கொண்டேன்.


உங்கள் விருப்பப்படி ரையான் டிரஸ்ட் என்று அமைத்து உங்கள் விருப்பப்படி உங்களை டிரட்ஸ் தலைவராக ஆக்கினோம். ரய்யான் பள்ளி தலைவராக மவுலவி இப்றாஹீம் மஹ்ழரி அவர்களை தலைவராக ஆக்கினோம். வெளிநாட்டில் இருந்த எங்களை கலந்து செய்தீர்கள்.


திடீரென மஜக போவதாகச் சொன்னீர்கள். பள்ளி விவகாரம்தானே அதுதான் தீர்ந்து விட்டதே என்றேன். பள்ளி விஷயம் என்றுதான் உங்களிடம் சொல்லி வந்தேன். அது அல்ல வேறு விஷயங்கள் உள்ளன என்று கூறி மஜகவுக்கு போய் விட்டீர்கள்.

அன்சாரி கட்சி பி.ஜே.யின் பினாமி கட்சி என்பதுதான் எனது நிலைப்பாடு என்று பல முறை உங்களிடம் கூறி இருக்கிறேன். ஆயிரம்தான் இருந்தாலும் நான் .மு.மு..காரன்தான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறேன். ரையானை ஒரு அமைப்பு சார்பாக ஆக்கக் கூடாது என்ற கோஷம் வைத்தீர்கள். துணை நின்றோம். அதை .மு.மு.. எதிர்ப்புக்கு பயன்படுத்த ஆரம்பித்தீர்கள்.

தலாக் சம்பந்தமான கூட்டத்திற்கு .மு.மு..வை சேர்க்கக் கூடாது என்று ரையான் சார்பில் நீங்கள் பேசி உள்ளீர்கள். நான் கண்டுகொள்ளவில்லை. உங்கள் கூட்டணி சில காலத்திலேயே ரையானை கழட்டி விட்டு கூட்டம் போட்டது.

திடீரென வால்போஸ்ட்டரில் ரையான் பள்ளி தலைவர் ரிபாஈ என்று இருந்தது தவறாகப் போட்டு விட்டார்களோ என்று எண்ணினேன். ரையான் டிரஸ்ட் தலைவர் என்று போடுங்கள் என ஏயன்னாவிடம் சொன்னேன். ரையான் தலைவர் பதவியை ரிபாஈ கேட்டு வாங்கி விட்டார் என்றார்

எப்பொழுது என்று கேட்டேன். திடீரென அசன் ரிபாஈ தலைவராக இருக்கட்டும் நீங்கள் செயலாளராக இருங்கள் என்றார் வேறு எந்த நிர்வாகியும் இல்லை நாங்கள் 3 பேரும் மட்டுமே இருந்தோம் சரி என்று சொல்லி விட்டேன் என்றார். என்னிடம் ஏன் கலரவில்லை சொல்லவில்லை என்று இப்ராஹீம் ஆலீமை சப்தம் போட்டேன்.


திடல் தொழுகை  நிர்வாகத்தில் மஷுரா செய்து எடுத்த முடிவு என்று காசிம் பிர்தவ்ஸி ஜும்ஆவில் பேசி உள்ளார், போலீஸ் ஸ்டேஷனில் நிற்கிறோம் நீங்கள் தெரிந்த ஆளிடம் பேசி உதவுங்கள் என்று ஏயன்னா பேசி அனுப்பினார். ரய்யான் சார்பாக திடல் தொழுயை எல்லாம் தனியாக வேண்டாம். இருக்கின்ற திடலில் போய் தொழுது கொள்ளட்டும் என்றுதானே முன்பு முடிவு செய்தோம் என்றேன் பதில் இல்லை.


தவ்ஹீது ஜமாஅத்தைச் சார்ந்த ரசூல் அவர்கள் பள்ளிக்காக தருகிறேன் என்று என்னிடம் சொன்ன இடத்தை என் பெயரால் எழுதி வாங்கவில்லை. உங்கள் பெயரால்தான் எழுதி வாங்கி உள்ளோம்.


ரய்யான் விஷயமாக இம்தாதியுடன் இலங்கை செல்ல நண்பர் நிஜாமை அழைத்துச் செல்ல வேண்டும் என்றதும் கடுமையாக கோபப்பட்டு நிஜாம் உங்கள் நண்பராக இருக்கலாம் நான் சம்மதிக்க மாட்டேன். என்றீர்கள். உங்களைப் போலவே அசனும் நிஜாம் அவர்கள் பற்றி ஏயன்னாவிடம் விமர்சித்துப் பேசி உள்ளார்.


புதுக்கோட்டையைச் சார்ந்த சுன்னத் ஜமாஅத்காரர் இலாஹி உடனான நட்புக்காக உதவுகிறேன் என்றார் உங்களுக்குத் தெரியும். அவர் தன் தாயார் டிரஸ்ட் பெயரால் பள்ளி அமைக்கனும் என்றார்

ரையான் பள்ளிக்கு எதிராக உள்ள பெண்கள் தொழும் இடத்தை உங்கள் தாயார் டிரஸ்டு பெயரால் வாங்குங்கள். ரையான் பள்ளிக்கு தேவைப்படும் பாக்கி பணத்தையும் உங்கள் தாயார் டிரஸ்டு சார்பில் கொடுங்கள். கீழே பாதையை விட்டு விட்டு மேலே பாலம் மூலம் இணைத்து கட்டுங்கள். அதில் உங்கள் தாயார் டிரஸ்டு பெயரை பெரிய எழுத்தில் இடம் பெறச் செய்வோம் என்று நானும் நிஜாமுத்தீன் அவர்களும் பேசி முடித்தோம்.


உடனே ஏயன்னாவுக்கு போன் பண்ணி ரையான் ரிஜிஸ்ட்டர் இப்பொழுது செய்ய வேண்டாம். நான் பெருநாள் கழித்து வருகிறேன். அதன் பிறகு ரிஜிஸ்ட்டர் செய்வோம் ரிபாயி ஆலீம்ஸாவிடம் சொல்லி விடுங்கள் என்றேன். அவரும் உங்களிடம் சொல்லி உள்ளார்.


திடீரென ஒரு நாள் உங்கள் பெயரால் ரிஜிஸ்ட்டர் செய்து விட்டதாக ஏயன்னா சொன்னார். கையில் போன் கொண்டு போகவில்லை. அதனால் போன் போட முடியவில்லை. எந்த முன் தகவலும் இல்லாமல் லுஹர் தொழுத உடன் கூட்டி போய் ரிஜிஸ்டர் செய்து விட்டார் என்றார்.


ஆக உங்களுக்கு தலைவர் பதவி வேண்டும். உங்களை தலைவர் தலைவர் என்று அழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களிடம் எஞ்சி நிற்கிறது. அதைத்தான் உங்கள் சொல்லும் செயலும் காட்டியுள்ளன.


புதுக்கோட்டை நண்பர் இப்தார் அழைப்பை ஏற்று நான் என் மகன் மற்றும் மருமகன்கள் சென்றோம். பள்ளி பற்றி நான் எதுவுமே பேசவில்லை. பெருநாளுக்கு ஊர் வருகிறீர்களா? என்று கேட்டார். இல்லை என்று இஷாரா மூலம் சொல்லி விட்டேன்.


நான் .மு.மு..வில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும் .மு.மு.கவை நேசிப்பவன். நீங்கள் என்ன மாதிரியான ஜிஹாதுப் பேர்வழி என்பதை தெரியாத நாமியா அசன் காசிம் பிர்தவ்ஸி மூலம் நீங்கள் ஆரம்பித்து வைத்துள்ள பிரச்சனையை நீங்கள்தான் முடித்து வைக்க வேண்டும்.

நீங்கள் என்னை நண்பர் என்று குறிப்பிட்டீர்கள். எவ்வளவு காலமாக நண்பராக இருக்கிறோம் என்று கேட்டிருந்தீர்கள். பி.ஜே. விஷயத்தில் என்னைப் பொய்யன் என்று யாஸின் போன்றவர்களை வைத்து பேச வைத்ததையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை. .மு.மு..வுக்கு எதிராக பேச வைத்ததை என்னால் ஜீரணிக்க முடியாது. ரைசுத்தீன் அவர்களும் ஜீரணிக்கவில்லை.

.மு.மு.. உடைக்கவும் ஜவாஹிருல்லாஹ் அவர்களை கொலை  செய்யவும் விபச்சாரகன் பி.ஜே. செய்த சூழ்ச்சிகளை பகிரங்கப்படுத்தி முறியடித்தவர்கள் நாங்கள்.

ரைசுத்தீன் அவர்கள் நீங்கள் .மு.மு..வில் இருந்தபொழுதே உங்களைப் பற்றி குறை கூறி எழுதுவார் தடுத்து இருக்கிறேன். நீங்கள் .மு.மு..வில் இருந்து கொண்டே .மு.மு..வுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறீர்கள் என்றும் ...வின் தொடர்பில்  உள்ளீர்கள் என்றும் சொல்லி உங்கள் விடுதலைக்கு எதிராக கோர்ட் நடவடிக்கை எடுக்கப் போவதாகக் கூறினார். தடுத்தவன் நான்.


காசிம் பிர்தவ்ஸியும் நாமியா அசனும் ரைசுத்தீன் அவர்களை உங்களுக்கு எதிராக செயல்பட துாண்டி உள்ளார்கள். வஸ்ஸலாம். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.