பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த.......

from:kadirkani misc kadirkanimisc@gmail.com
to:Adiyar Nanban
bcc:fazlulilahi@gmail.com
date:Thu, Aug 13, 2015 at 1:34 PM
subject:பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த.......
mailed-by:gmail.com
signed-by:gmail.com

  
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
       அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...
          கடையநல்லூர் ததஜாவின் பள்ளிவாசல் மோசடிகள் சிலவற்றை  நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். பள்ளிகட்டுவதற்காக வீடு வீடாக வசூல் செய்தார்களே அது என்ன ஆனது என்று கேட்டால் இதுவரை பதில் இல்லை.பள்ளி கட்டுமான வகைக்காக வசூல் செய்து பள்ளிவாசல் என்று பத்திரப்பதிவு செய்யாமல் வசூல் கொடுத்த மக்களை ஏமாற்றி தங்களின் அலுவலகத்திற்கு இடம் வாங்கி மோசடி செய்ததையும்  ஏற்கனவே பதிவிற்றிருந்தோம்.

        தற்போது தொண்ணூறு லட்சத்தில் மனை வாங்குவதற்கு அட்வான்ஸ் பத்துலட்சம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட காலத்தில் மனைகள் வாங்கப்படவேண்டும் ஆகவே தாங்கள் தாராளமாக உதவி செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு மீண்டும் அந்தக் கூட்டம் அசருக்குப்பின் வீடுவீடாக வந்துகொண்டிருக்கிறது. 

இவர்களின் இந்த சித்து விளையாட்டு தற்போது வெளியாகியுள்ளது.இவர்கள் மோசடி மட்டும் செய்யவில்லை கடும் பொய்யையும் சொல்கிறார்கள்.அதாவது இவர்கள் மனைக்கு அட்வான்ஸ் கொடுக்கவில்லை மொத்த தொகையும கொடுத்து மனை வாங்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை.வாங்கிய மனைக்கு எப்படி அட்வான்ஸ் கொடுக்க முடியும்.இப்படி கொடுப்பதற்கும் குர்ஆன்,ஹதீஸில் ஆதாரம் காட்டுவார்களா?

 பிண‌த்த‌ க‌ட்டி அழுதாலும் தாண்ட‌வ‌க்கோணேப‌ணப்பெட்டி மீது க‌ண் வைய‌டா தாண்ட‌வ‌க்கோணே..

ஆரிய‌க்கூத்தாடினாலும் தாண்ட‌வ‌க் கோணே,
காசு காரிய‌த்தில் கண் வைய‌டா தாண்ட‌வ‌க்கோணே.
முட்டாப் ப‌ய‌லையெல்லாம் தாண்ட‌வ‌க் கோணே,
காசு முத‌லாளி ஆக்குத‌டா தாண்ட‌வ‌க்கோணே.

பைபையாய் பொன் கொண்டோர்  

பொய் பொய்யாய் சொன்னாலும் 
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய் 
மெய் மெய்யாய் போகுமடி. 


.என்ற கவிதை வரிதான் ஞாபகத்திற்கு வருகிறது.டாக்டர் சண்முகையா அவர்களிடம் முழு தொகையையும் கொடுத்து பத்திரப் பதிவு செய்த மனைக்கு அட்வான்ஸ் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கடையநல்லூர் சகோதரர் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்லுகிறார்.அவர் அனுப்பிய வில்லங்கச் சான்றிதழை அட்டாச் பைலில் பார்க்கவும்.அத்துடன் அவர்கள் வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்து வசூல் செய்கிறார்களே அந்த நோட்டீசிலும் பள்ளிவாசல் என்று போடாமல் மார்கஸ் என்று அச்சிடப்பட்டதையும் அட்டாச் பைலில் பார்க்கவும். இந்த பொய்யர்களை விட்டும் அந்த கூட்டத்திலுள்ள அப்பாவிகளை அல்லாஹ் காப்பானாக!

                            இப்படிக்கு
                      காதிர் கனி எம் ஐ எஸ் சீ

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.