நான்கு லட்சத்துக்காக காட்டிக் கொடுத்தது யார்?

இது என்ன வகையில் வாங்கிய பணம்? என்ற கேள்விக்கு காமில் பதில் தந்தாரா  ?


பீ.ஜே. மாதிரி மிமிக்ரி பண்ணியது கம்பம் ஜபருல்லாவா?

ஆயிஷா,  இபுராஹீம்  பிடிபட்டபொழுது   ஜிகாத் காமில்  சிறையில்    இருந்தார்.     என்ன ஜிகாத் செய்து சிறையில் இருந்தார்?   

ஆயிஷா, இபுராஹீமை காட்டிக் கொடுத்து காசு வாங்கியது யார்?
https://mdfazlulilahi.blogspot.com/2020/05/blog-post_28.htmlMohamed Kamil என்ற ஐடி தான் காமிலின் பழைய ஆட்கள் உள்ளனர். அதில் எனது பதிவுகளிலிருந்து டேக் ஆகாதவாறு செட் செய்து விட்டு Kamil என்ற புதிய ஐடியில் களமாடுகிறார். இவர் நியாயவானா? நியாயவான் என்றால் எனது பதிவை இடம் பெறச் செய்து பதில் தர வேண்டும்  




பீ.ஜே.க்கு கேவலத்தை ஏற்படுத்தி விட்டவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.  இது போன்று ஜிகாத் காமிலோடு உறவாக இருந்த போது கடந்த ஆண்டு ஒரு  பதிவு  போட்டேன். 

நீங்கள் போட்டுள்ள பதிவு பீ.ஜே.க்கு சாதகமானது. பீ.ஜே.யை  மட்டுமே  எதிர்ப்பேன் . பீ.ஜே.யை  ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பேன்.  பீ.ஜே.க்கு ஆதரவாக நீங்கள்  போனால் உங்களையும் எதிர்ப்பேன் என்று 3 தடவை ஜிகாத் காமில் என்னிடம் சண்டை செய்து  அந்தப் பதிவை நீக்கச் சொன்னார்.


இந்தச் செய்தியை நான் வெளியிட்டதும். 3 தடவைப்  பேசிய பேச்சில் அமைதியாகப் பேசிய  பகுதியை மட்டும் வெளியிட்டு. பாருங்கள் சண்டை செய்தேனா?  என்றார் ஜிகாத் காமில். அது உண்மை இல்லை என்பதை இப்பொழுது அவரே நிரூபித்து வருகிறார்.

கல்யாண பத்திரிக்கையில் உள்ள பெயர்களைப் பார்த்து இழிவுபடுத்தும் வேலையை ஜிகாத் காமில் செய்துள்ளார். அவர் மனைவி விஷயத்தில் நான் கல்யாணப் பத்திரிக்கையைப் பார்த்து பொய் எழுதவில்லை.  செக்ஸ் ஆடியோ வெளியிட ஜிகாத் காமில் மனைவி ராபியா பெயருக்குத்தான்  பணம் அனுப்பினேன்  பேங்   ரசீது  இணைப்பில்  உள்ளது. அதை வெளியிட வைத்தவர் காமில்தான்.

.
அல்லாஹ்வின் மீது ஆணையாக பணம் வாங்கவில்லை என்று 2018ல் பதிவு போட்டார் ஜிகாத் காமில்.  2019ல் போக்கு வரத்து செலவுக்கு மட்டும் வாங்கியதாகச் சொன்னார். இதன் பிறகு சம்பந்தம் இல்லாமல்  என்னைப் பொய்ப்படுத்தினார்.  அதனால் போக்கு வரத்து என்ற பெயரால் 25 ஆயிரம், 25 ஆயிரம் என்று வாங்கினார்கள்.  28 நிமிடம் மாதிரி 3 கேஸட்கள் உள்ளன.  3ன் விலை 2 லட்சம் என்று ஜிகாத்   காமில் பேரம் பேசினார்.

இன்னொரு ஜிகாதி  மணிக் கணக்கில்  மட்டுமல்ல நாள் கணக்கிலும் பேரம் பேசி ஜவ்வாக இழுத்தார். விலையை முடிவாகச் சொல்லவில்லை. அதற்குள் ஜிகாத்   காமில் 3 கேஸட்டுக்கு ஒரு லட்சம் என்று வியாபார பேரத்தில் முந்திக் கொண்டார். அவரது மனைவி ராபியா பெயருக்கு  பணம் அனுப்பச் சொன்னார்.  28 நிமிடம் மாதிரி 3 கேஸட்கள்  என சொன்னவர் 10 நிமிடம் மட்டும் தான் இலங்கை அமீர்ஷாஹித்துக்கு  அனுப்பி  வைத்துள்ளார்.

சுன்னத் ஜமாத்திலிருந்து,  தவ்ஹீது. பிறகு சுன்னத், பிறகு தவ்ஹீது பிறகு ஷிர்க்வாதியாக ஆகி விட்டவருக்கும் பீ.ஜே. கூடவே இருந்து அவரது கழுத்தை அறுத்தவருக்கும் போட்ட பதிவு  TNTJ மாநில தலைவர் ஷம்சுல்லுஹாவுக்கு ----என்ற தலைப்பிலானது.

30-11- 2019 அன்று போட்ட அந்த பதிவில்  காசுக்காக ரகசிய ஆடியோக்களை என்னிடம் விற்ற முதல் கழிசடைகள் யார்? என்றும் 

தெரு நீள தாடி வைத்துக் கொண்டு.  தொப்பி, ஜுப்பா, பைஜாமா போட்டுக் கொண்டு. ஜிகாத்தி போராளிகள் என்று   ஊர் உலகை ஏமாற்றிக் கொண்டு செக்ஸ் ஆடியோக்களை விற்று பிழைப்பு நடத்தும் கேடு கெட்டவர்களிடம் விலைக்கு வாங்கப்பட்ட   டியோ   மாதிரி  அல்ல அந்த ஆடியோ.  என்றும் எழுதி இருந்தேன்.  

இது ஜிகாத் காமில் பற்றியது அல்ல. தெரு நீள தாடி வைத்துக் கொண்டு செக்ஸ் ஆடியோ வியாபாரம் செய்த இன்னுமுள்ள கள்ள ஜிகாதிகள் பற்றியது அவர்கள் செத்த பிணமாக வாய் மூடி கிடக்கிறார்கள். வட்ட தாடி வைத்துள்ள ஜிகாத் காமில் தன்னைப் பற்றி என்று விளங்கிக் கொண்டு மறுநாளே.  வாட்ஸப்பில் கீழ் காணும் பதிவைப் போட்டார்? 

[01/12/2019, 12:58 pm] ஜிகாத் காமில்: 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு தங்களிடம் வாங்கிய 10 ஆயிரம் ரூபாயை, இன்ஷாஅல்லாஹ் தங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கு வங்கி கணக்கு எண் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஜஸாகல்லாஹ். என்றார்.

ஜிகாத் காமில் என்னிடம் பல வகையில் பணம் அனுப்பச் சொல்லி உள்ளார்.  அதனால்,

[01/12/2019, 1:30 pm] Fazlulilahi: 
வஅலைக்குமுஸ்ஸலாம்  இது என்ன வகையில் வாங்கிய பணம்? என்று  கேட்டேன்  அதற்கு,

[01/12/2019, 1:36 pm] ஜிகாத் காமில்
25 ஆயிரம் அனுப்பினீர்கள் , அதில் 15 ஆயிரம் சிறையாளருக்கு அனுப்பப்பட்டது,  மீதி 10 ஆயிரம் என்னிடம் உள்ளது என்றார். 

இது என்ன வகையில் வாங்கிய பணம்? என்பதற்கு பதில் தரவில்லை.  இணைப்பில் உள்ள பைலை பார்த்துக் கொள்ளவும்

பீ.ஜே.யை  மட்டுமே  எதிர்ப்போம். பீ.ஜே.யை  ஆதரிப்பவர்களையும் எதிர்ப்போம். என்ற கொள்கை உடையவர்கள். பீ.ஜே. தரப்பில் உள்ள நியாயத்தை சொன்னதால் வரம்பு மீறி என்னை விமர்சிக்கிறார்கள். 

அதற்காக  நான் வருந்தவில்லை. பீ.ஜே.க்காக இந்த விமர்சனத்தை சந்திப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். அல்லாஹ்வின் சாபத்துக்குரிய சதிகாரர்களும் வேதம் சுமந்த கழுதைகளுமான ஷைத்தான்கள்  2002ல் பீ.ஜே.யையும்  என்னையும் பிரித்தார்கள்.


பின்னாளில், கள்ள ஜிகாதிகளான செக்ஸ் ஆடியோ வியாபாரிகள் பீ.ஜே.க்கு எதிராக   வெளியிடுவார்கள்.  அது செக்ஸ் ஆடீயோக்களை விற்று தின்று  பிழைப்பு நடத்தும் கள்ள ஜிகாதிகளிடம்  விலைக்கு வாங்கப்பட்டது. பீ.ஜே. எதிர்ப்பாளர்களும் தவ்ஹீது ஜமாஅத்தை சார்ந்தவர்களும் காசு கொடுத்து வெளியிட வைத்தது.  

ஜிகாத்திகள் என்று சொல்லிக் கொண்டு. காட்டிக் கொடுத்து காசு பார்த்தவர்கள், வழிப்பறிக் கொள்ளை செய்தவர்கள், முஸ்லிம்களை அநியாயமாகக் கொலை செய்து விட்டு. அப்பாவி முஸ்லிம்களை மாட்டி விட்ட கயவர்கள். போன்ற  கள்ள ஜிகாதிகள் தான் இந்த வேலையை செய்தவர்கள்.

இதை கண்டு பிடித்து கொலைகாரப் பாவிகளுக்கு பயப்படாமல்  தைரியமாக வெளியில்  சொல்ல தகுதியானவன் பழுலுல் இலாஹி தான் என்று அல்லாஹ் தான் என்னை தேர்வு செய்துள்ளான் என்றே எண்ணி மகிழ்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் 


பீ.ஜே. தரப்பில் உள்ள நியாயத்தை சொன்னதால் என்னை இழிவுபடுத்துகிறார்கள்  என்பதால்  நான் தளர்ந்து விட மாட்டேன். பீ.ஜே.  காட்டி கொடுத்தார் காட்டிக் கொடுத்தார் என்று சொல்லும் ஜிகாத் காமில் போன்றவர்கள் பீ.ஜே. யாரைகாட்டிக் கொடுத்தார் என்று சொல்கிறார்களோ அவர்களிடம் பேட்டி எடுத்து  வீடியோ வெளியிடட்டும். 


ஆயிஷா என்ற பெண்ணும்,    இபுராஹீமும்   பிடிபட்டார்கள்.  அப்பொழுது ஜிகாத் காமில்  சிறையில் இருந்தார். என்ன ஜிகாத் செய்து சிறையில் இருந்தார்?   காமில் தான் சொல்ல வேண்டும். விஸா மோசடி வழக்கில் கைதாகி ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனார்  என்பதை ஜிகாத் காமில் ஆதரவாளர்கள் யாராலும் சாபம் கேட்டு மறுக்க முடியவில்லை. 

அப்பொழுதும்  யார் காட்டிக் கொடுத்ததாக  பரப்பி மகிழ்ந்தார்கள் அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்கள்? 

உண்மையில் காட்டிக் கொடுத்தது யார்?   ஆயிஷா  இபுராஹீம்  இருவரையும்    பணத்துக்காக  காட்டிக்  கொடுத்தது. சிமியின்     முன்னால்  ஷுரா    மெம்பர்   மதுரை அப்துல் வஹாப்.

இதை ஜெயிலில் இருந்த காமிலிடம்    சொன்னார்.    இபுராஹீம்  இது தான் வாய்ப்பு என்று த.மு.மு.க. தலைவர்  ஜவாஹிருல்லாஹ்  உட்பட  சிமி காரங்கள பற்றி    லாக்கப்பில்   கத்தினார். இது மட்டுமல்ல த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பற்றி இன்னும் விஷத்தை கக்கினார். என்பதை புதிய தமுமுகவினருக்கு காலம் அடையாளம் காட்டும். அதாவது காலமாக உள்ள அல்லாஹ் அடையாளம் காட்டுவான்.

ஆயிஷா  இபுராஹீம்   தலைமறைவாக இருந்தபொழுது அறிவிக்கப்பட்ட தலா  இரண்டு லட்சம் மொத்தம் 4 இலட்சத்தை  சிமி  அப்துல் வஹாப்பிடம்  இருந்து  பிடுங்கியது.  அதை என்ன செய்வது  என  ஆயிஷா,  இபுராஹீமிடம் கேட்டார்கள்


சிமி பார்வையில் அது ஜாஹிலியா அரசு பணம் ஹராம். அதை அவர்கள் பயன்படுத்த வேண்டாம் முடிந்த வரை தவிர்க்கவும் என்று  தங்கள் தனிப்பட்ட கருத்தையும் ஆயிஷா,  இபுராஹீமுக்கு எத்தி வைத்தார்கள். 

அந்தப் பணம் வேண்டாம்.  வேறு  ஏதாவது வகைக்கு  கொடுத்து விடும்படி  இக்லாஸாக  சொன்னார்கள்  ஆயிஷா,  இபுராஹீம்.  கூட  இருந்த எந்தக்  கள்ள ஜிகாதியோ  இபுராஹீம் மண்டையைக் கழுவினான்.   ஆயிஷா  இபுராஹீமே  இலட்சத்தை பெற்றுக் கொண்டார்கள். 

ஏழரை கோடி பொய்யர் ஆடியோ சவால் பற்றி கேட்டவர்களில்  மவுலவியும் ஒருவர். மார்க்க ரீதியாக, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆடியோ வெளியிட்டவர்கள் தான் உண்மைத் தன்மையை நிருபிக்கணும் என்றேன்.  அவரும் 

[26/05, 6:27 pm] Alim: உண்மைதான்  ஆடியோ வெளியிட்டவர்கள் தான் உண்மைத் தன்மையை நிருபிக்கணும் (என்று  ஒப்புக் கொண்டார்.



கம்பம் ஜபருல்லா சின்ன பையன் என்று சொல்லி உள்ள ஜைனுல் ஆபிதீன் அல்தாபி என்பவரை பேச  விட்டு அடுத்து தன் குரலை மாற்றி மிமிக்ரி பண்ணியவர் கம்பம் ஜபருல்லா  என்பது  நேற்று நிரூபணம் ஆகி விட்டது.  பீ.ஜே. மாதிரி மிமிக்ரி பண்ணி பேசியது  கம்பம் ஜபருல்லா போன்றவர்களாக இருக்கலாம்  அல்லவா?
அல்லாஹ்வின் அருளுக்கரிய அறிவுள்ளவர்கள் கம்பம் ஜபருல்லா சூழ்ச்சிகளை புரிந்து விட்டார்கள்.


[28/05, 9:53 am]  ---  நீங்க தான் ஆடியோ தயாரிக்க காரணம் என்பதும் அதற்காக பணம் குடுத்தீர்கள் என்பது போல இரண்டாவது பேசியவன் தொணி இருக்கிறது...கவனம்

(இரண்டாவது இரு குரலில் பேசியது யார்? கம்பம் ஜபருல்லா)

[28/05, 9:54 am] ---- விசயத்தை உங்கள் பக்கம் திருப்புறான் நீங்கள் கொடுத்ததாக சொல்லும் பணத்தை உங்களுக்கு எதிரான ஆதாரமா உங்களையே  மாற்ற முயற்ச்சிக்கிறான். 

கம்பம் ஜபருல்லா போன்ற வழிகெட்ட கொள்கை உடைய  குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான அல்லாஹ்வின்  சாபத்துக்குரியவர்கள்,  வியாபார ஆடியோவோ, என்னவோ அது பீ.ஜே. குரல் இல்லை என்று அவர் நிரூபிக்கட்டும் என்றார்கள். 

ஒருவன் அதில் உள்ள பெண் குரல் உங்கள் பொண்டாட்டி குரல் என்கிறான். உடனே  அது  உங்கள்  பொண்டாட்டிகள்  குரல் இல்லை என்று நிரூபிக்க போவீர்களா?  சொன்ன நாயை பிஞ்ச செருப்பால் ஆடித்து  நிரூபி என்பீர்களா? இன்னும் உங்கள் மண்டைக்கு புரியவில்லை எனில் குரல் டெஸ்டுக்கு வா என  உங்கள்  பொண்டாட்டிகளை  கூட்டிப் பாருங்கள் அவர்கள் உங்கள் மண்டையில் பூரி கட்டையால்  புரிய வைப்பார்கள்.

சிறைவாசிகளை வைத்து பிழைப்பு நடத்துவது மிருக ஜாதியினரின் இயல்பு.  அவர்கள்  குற்றவாளிகளோ நிரபராதிகளோ  சிறைவாசிகளாகி விட்டவர்கள் மீது அனுதாபப்படுவது. அவர்கள் நமக்கு செய்த துரோகங்களை, தவறுகளை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து  அவர்கள் குடும்பத்தினருக்கு, பெண்டு பிள்ளைகளுக்கு உதவுவது என்பது மனித உள்ளம் உடையவர்கள்  இயல்பு. 


எத்தனையோ பேர் பீ.ஜே.யிடம் பணம் வாங்கிக் கொண்டே பீ.ஜே. உதவி செய்ய மறுத்து விட்டதாக நமக்கு கடிதம் அனுப்புவார்கள். சிறைவாசியாகி விட்டவர் குடும்பம் என்று கண்டு கொள்ளாமல் உதவுவோம் உதவச் சொல்வோம்.  இது அபுபக்கர் சித்தீக்(ரலிஅவர்களுக்கு அல்லாஹ் இட்டக் கட்டளை.

பணம் வாங்கிக் கொண்டே இல்லை என்றதும்.  உதவிகளை பெற்றுக் கொண்டே உதவி செய்ய மறுத்து விட்டதாகக் கூறியதும் பெரிய விஷயமல்ல. அது  பிறரை பின்னி விடும், மாட்டி விடும் மகா கெட்ட செயல் அல்ல.


ஆனால் குடும்பத்திற்கு உதவியாகக் கொடுத்த பணத்தை குண்டு வைக்கக் கொடுத்தார்கள் என்றும். குழந்தைகள் படிப்புச் செலவுக்கு என்று கொடுத்த பணத்தை கொலை செய்ய தந்தார் என்றும் மாட்டி விட்டால். அது நல்ல செயலா? அந்த மாதிரி மாட்டி விடப்பட்டவர் நீங்கள் என வைத்து ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

மனம் வருந்திய பாஷா பாய் போன்றவர்களுக்கு அல்லாஹ் பேரருள் புரிவானாக ஆமீன். 

சிறைவாசிகள் குழந்தைகள் படிப்புச் செலவுக்கு என்று பணம் வாங்கி விட்டு கொலை செய்ய பணம் தந்தார் என்று மாட்டி விட்ட கள்ள ஜிகாதிகள் கூட்டத்தையும் அவர்களுடன் உள்ளவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக பதிவு போடுகின்றவர்களையும்  யா அல்லாஹ் கூண்டோடு அழித்தொழிப்பாயாக ஆமீன்.  அவர்களில் ஒருத்தனையும் விட்டு வைக்காதே. யா அல்லாஹ்.




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.