உம்ராவுக்கு தனியாகவும் ஹஜ்ஜுக்கு தனியாகவும் சென்று வந்த ஏழையை தெரியுமா?

தர்காவாதியாக வாழ்ந்து இறந்ததும் தவ்ஹீதியாக ஆன கராமத்துதான் உங்களுக்கு  புரியுமா? பி.ஜே. ஜெரீனா விபச்சாரம் பிரச்சனையாக ஆனதும் அப்பல்லோ ஹனீபா கட்ட பஞ்சாயத்து செய்தது உண்மையா? என்பதை விசாரிக்க 22-09-2017 அன்று 24 கூட்டமைப்பு கூடியது. 

அன்றுதான் ஸாஹிபு காஜாவுடன் ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் ஹஜ்ஜிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார்கள். அதற்கு முன்பு ஒரு முறை அதே செட்டுடன் உம்ராவுக்கும் சென்று வந்துள்ளார். இவர் ஏழையாம். மை தடவல் மன்னனுக்கு டபுல் டோர் போட்டுக் கொடுத்த ஜமாத் சொல்வதை நம்புங்கள்.

http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_49.html

24-05-2018 அன்று ஸாஹிபு காஜா அவர்கள் இறந்து விட்டார்கள் என்று துபை நேரம் 8 மணிக்கு போன் வந்தது. அதன் பிறகு வாட்ஸப் குரூப்பில் வந்த செய்திக்கு நேற்று சேப்பிள்ளை அபுல்காசிம் இறந்து விட்டார். இதுதான் உலகம். குல்லுமன் அலைஹா பான் என்று போட்டிருந்தேன். 

வரலாறு தெரியாத இளைமை துடிப்புகள் இது என்ன சம்பந்தம் இல்லாத பதில் என்று அவர்களது அறிவுக்கு தக்கவாறு விமர்சித்து இருந்தார்கள். வரலாறு தெரியாத இளைமை துடிப்புகள் அப்படித்தான் இருப்பார்கள்.

ஒரு இடத்துக்காக போட்டி போட்டுக் கொண்டு அடித்துக் கொண்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு போய் விட்டார்கள். இடம் இருக்கிறது இதுதான் உலகம் என்பதை நாசுக்காக போட்டு உணர்த்தி உள்ளீர்கள் என்று வரலாறு தெரிந்தவர்கள் வரலாறு உள்ளவர்கள் சொன்னார்கள். 

2 பேருமே அ.தி.மு.க. 2 பேருமே எம்.ஜி.ஆர் பக்தர்கள் 2 பேருக்குமே அ.தி.மு.க.வில் ஆளுக்கொரு அணி ஆதரவு. ஒரு தனி நபர்தான் அவரது வீட்டோ பவரை பயன்படுத்தி ஸாஹிபு காஜாவுக்கு ரிமோட் மூலம் உதவினார் என்பது காயங்கட்டி கமால் போன்றவர்களுக்குத் தெரியும். 

அவ்வப்போது புதிய புதிய பிரச்சனைகள் வரும்போதெல்லாம் ஸாஹிபு காஜா அந்த தனி நபருக்குத்தான் போன் போட்டு உதவிட வேண்டுவார். அந்த தனி நபர் காஜா இறந்ததும் அவரது மகன்கள் தொழ வைக்கட்டும் என்றும் பேசினார். அதற்கு முன்பே ஊர்க்காரர்களும் அந்த முடிவில்தான் இருந்துள்ளார்கள். வியாழன் அன்று எந்த பிரச்சனையும் கிடையாது. வெள்ளிக்கிழமைதான் பிரச்சனையே உருவாகிறது.

ஸாஹிபு  என்பது குடும்ப பெயர் கிடையாது. கோணத்துதான் குடும்ப பெயர். கடையநல்லுார் ஹிந்த் ஸாஹிபுக்கு கலீபாவாக இருந்தவர்கள் வீட்டை கலிபா ஸாஹிபு வீடு என்பார்கள். கலிபா ஸாஹிபு என்பதுதான் மருவி ஸாஹிபு வீடு ஓலை ஸாஹிபு வீடு என்று ஆனது.

கபரஸ்தானில் உள்ளJ ஷேமா பெத்தாப்பா ஸாஹிப் தர்கா. இந்த தர்காவை சூழ்ந்து ஸாஹிபு குடும்பமும் தர்வாதிகளும்தான் பெரும்பாலும் அடக்கப்படுவார்கள். இங்குதான் ஸாஹிபு காஜா அடக்கப்பட்டுள்ளார். இந்த தர்கா கந்துாரிக்கு தெரு முழுவதும் டியூப் லைட் சீரியல் லைட் போட்டு வாழ்ந்தவர்தான் ஸாஹிபு காஜா.  தர்கா கொடி ஊர்வலத்துக்கு லைட் கட்டியவர். 

இந்த மாதிரி ஆட்களுக்கு மற்றவர்கள் ஜனாஸா தொழுகை நடத்துவார்கள். கமிஷன் ஜமாஅத் பிள்ளைகள் கலந்து கொள்ள மாட்டார்கள். என்னப்பா உங்க வாப்பா ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளவில்லையா என்று கேட்டால் எங்க வாப்பா ஷிர்க் செய்து விட்டார் என்று சொல்வார்கள்.

அப்படி சொல்லி பெற்ற தகப்பனுக்கு தொழாமல் ஒதுங்கி நின்றவர்கள் சாகும்  வரை முஹ்யித்தீன் தர்காவில் நேர்ச்சை வாங்கி சாப்பிட்ட ஸாஹிபு காஜாவுக்காக தொழுது துஆச் செய்துள்ளார்கள். ஸாஹிபு குடும்ப முறைப்படி சேமா பெத்தாப்பா ஸாஹிபு  தர்காவுக்கு அருகில்தான் அடக்கி உள்ளார்கள்.

தர்காவாதியாக வாழ்ந்து இறந்ததும் தவ்ஹீதுவாதியாக ஆன கராமத்துதான் மை தடவல் மன்னனுக்கு போட்டுக் கொடுத்த டபுல் டோர்  கராமத்தை மிஞ்சி விட்டது.

வலியவனுக்கு ஒரு நீதி.  எளியவனுக்கு ஒரு நீதி என்ற கோஷத்தையும்  20% கமிஷன் ஜமாத் வைத்துள்ளது.

பாப்பாவுக்கு மை போட்டு தள்ளிய பி.ஜே. சொல்கிறார்.  துணைக்கு ஒரு ஆளை பாருடி வேற வழியே இல்லடி எவ்வளவு நாளாச்சு? 3 வாரத்துக்கு 4 வாரத்துக்கு ஒருக்கா கிடைக்கிறதுக்கு பதிலா வார வாரம் கன்பாம் ஆயிடும்லே
 
ரம்சான் சொல்கிறார் (ஸாஹிபு ரம்சான் அல்ல மஸ்கான்சாவடி ரம்சான்) அதுதான் கதவை பூட்டி விட்டு பாப்பாவை கூட்டிகிட்டு வந்தா ஒரு இதா இருக்கும் என்று பார்த்தேன்.

பி.ஜே. பதில்  சொல்கிறார். அதுவும் ஒரு டிரை பண்ணுவோம் பாப்பா குத்தி குத்தி ஓடி வந்துடுது உள்ளே போச் சொன்னாலும் மையை தடவி விட்டாலும் எப்பவும் மைய கொட்டிக்கிட்டா இருக்க முடியும்?

இப்படி அம்மா மகளுடன் விபச்சாரம் செய்ததற்கு தானே சாட்சியாக உள்ள பி.ஜ.யை, சிறுமிக்கு மை தடவி செய்த மன்னனை போனில் வி(பச்)சாரித்து அறிக்கை வெளியிட்டார்கள். 

பேரன்லவ்லி அல்தாபி போன்றவர்களை வீடியோ பண்ணி வெளியிட்டார்கள்.

வலியவனுக்கு ஒரு நீதி.  எளியவனுக்கு ஒரு நீதி என ஆளுக்கொரு நீதி செலுத்துபவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொளிப்பாயாக! ஒரு பயலையும் விட்டு வைக்காதே!

ஸாஹிபு காஜா ஜனாஸைாவை அடக்கும் விஷயத்தில் யார் அநியாயமாக பிரச்சனை பண்ணினார்களோ அவர்கள் மீதும் அவர்களைச் சார்ந்த அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொளிப்பாயாக! ஆமீன்




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.