கருப்பட்டி குடும்பத்தாரே! ஸாஹிபு காஜா யாருக்குப் பிறந்தவர்? எந்த முஹம்மது முஹைதீனுக்குப் பிறந்தவர்?

ஷஃபான் மாதம் 16 வது இரவின் நடுநிசியில்தான் சேமா பெத்தாப்பா கந்துாரி நேர்ச்சை விளம்பப்படும். இந்த ஆண்டும் சேமா பெத்தாப்பா கந்துாரி நேர்ச்சை விளம்பப்பட்டது. கோணத்து முஹம்மது முஹைதீன் அவர்களுக்குப் பிறந்த ஸாஹிபு காஜா அவர்களும் இந்த ஆண்டு தர்காவில் போய் நேர்ச்சை வாங்கி இருக்கிறார். இது போல் இன்னும் பலவிதமான நேர்ச்சைகளை வீட்டில் வைத்து அவ்வப்போது திண்ணக் கூடிய தீவிர தர்கா பக்தியாளராகத்தான் கடைசி வரை இருந்துள்ளார்.

(வருமானத்தை கொள்கையாகக் கொண்ட அமைப்பின்) கொள்கைச் சகோதரின் தகப்பனார் 25 ஆம் தேதி இறந்ததாக கமிஷன் ஜமாஅத்தினர் எழுதி இருந்தார்கள். இறந்ததோ 24-05-2018 வியாழன் காலை 8 மணிக்கு உடனே சென்னையில் உள்ள ரம்ஜானுக்கு தகவல் சொல்லப்படுகிறது. (பி.ஜே.யின் விபச்சாரி ரம்ஜானுக்கு அல்ல காஜா மகன் ரம்ஜானுக்கு)

24 ஆம் தேதி இறந்தவரை அடக்கம் செய்வதற்காக சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு தெற்கு ஊர்க்காரர்களை அணுகி ஜனாஸா அடக்க வகைக்கு என்று ரூபாய் ஐயாயிரமும் கொடுத்து விட்டார்கள். தல்கீன் உட்பட 5 பாத்திஹா ஓத வேண்டும் என்று நெய்னாம் பள்ளியில் போட்டிருந்த சட்டத்தை தெற்கு ஊர்க்காரர்கள் வேண்டுகோளை ஏற்று தளர்த்தி விட்டார்கள்.

5 பாத்திஹா உட்பட தல்கீன் எல்லாம் தேவை இல்லை. காஜா மகனே தொழ வைக்கட்டும் என்று 24ஆம் தேதி மதியமே சொல்லி விட்டார்கள். உண்மையான கொள்கைவாதிகள் என்றால் என்ன செய்ய வேண்டும். எப்படியோ நமது கொள்கை செயல்பாட்டுக்கு வருகின்றது என்று சந்தேஷப்பட்டிருப்பார்கள். இவர்கள்தான் கொள்கைவாதிகள் இல்லையே. வியாபாரிகள் அல்லவா.

பெத்த தாய் தகப்பனுக்கு சோறு போடாத உழையா தண்ணிகளான இரண்டு தறுதலைகள் 24 ஆம் தேதி மாலை வந்து மணிக்கணக்கில் பேசுகிறார்கள். அதன் பிறகுதான் திசை திரும்புகிறது. நாடகங்கள் ஆரம்பமாகின்றன.

அடக்க விட மாட்டோம் என்று சொல்லாத நிலையில் புதிதாக ஒரு டிமாண்ட் வைத்து பிரச்சனை செய்தார்கள் ஏன்? இப்படி அமைதியாக முடிந்து விட்டால் விளம்பரமும் வியாபாரமும் ரமழான் வசூலும் பாதிக்கப்படுமே என்ற எண்ணம்தானே காரணமாக இருக்க முடியும்.

பன்னெடுங்காலமாக தலைமையில் உள்ளவர்கள் டாபர் மாமாக்களாக இருந்து மூடி மறைத்து பாதுகாத்து வந்த பி.ஜே.யின் விபச்சாரம். உண்மை என்று ஆகி விட்டது. அதனால் இவர்களுக்கு ஏற்பட்டுள்ள கேவலத்தை திசை திருப்ப மைய்யத்தை பயன்படுத்தி விட்டார்களா?  கக்கூஸுக்கு 2 கதவு போட்டுக் கொடுத்து பி.ஜே. ரூமுக்குள் பெண்கள் எளிதாக வழி வகுத்த அறிவாளிகள் நிறைந்த ஜமாத் அல்லவா இது.

நாம் நெய்னாம் பள்ளிக்கு சாதகமாக எழுதியுள்ளதாக ஆடியோ ஜமாத் அலறுகிறது. ஸாஹிபு காஜா ஜனாஸைாவை அடக்கும் விஷயத்தில் யார் அநியாயமாக பிரச்சனை பண்ணினார்களோ அவர்கள் மீதும் அவர்களைச் சார்ந்த அத்தனை பேர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி கூண்டோடும் குடும்பத்தோடும் அழித்தொளிப்பாயாக! என்று பொதுவாகத்தான் எழுதி உள்ளேன். இது எப்படி நெய்னாம் பள்ளிக்கு சாதகமானது?

அப்படியானால் அடிதடி ஆயுத ஜமாத்தான் அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்கள். ஜனாஸாவில் பிரச்சனை பண்ணிவர்கள் என்று ஒப்புக் கொள்கிறார்கள் அப்படித்தானே?

ஏழைக்கு ஒரு நீதி என்று எழுதிய இவர்கள் யாரை ஏழை என கூறி உள்ளார்கள்? சென்னையில் 4 கடைகளும் சொந்த காரும் வைத்திருக்கிறேன். அதனால் நான் கமிஷன் வாங்கவில்லை. இல்லை என்றால் நானும் கமிஷன் வாங்குவேன் என்று பேசியவன் ஏழையாம்.

கேடுகெட்டவர்கள் என்று எழுதி இருக்கிறார்கள். யார் கேடுகெட்டவர்கள். இறந்து விட்ட தர்காவாதி  காஜா உம்ரா செய்து விட்டு வந்த பிறகு கடந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு அனுப்ப ரம்ஜான் முடிவு செய்கிறார். 

28 நிமிட ஆடியோ ஜமாத்தை சார்ந்தவருக்கு துணையாக என்று போட்டு அனுப்ப ஏற்பாடு செய்கிறார். ரத்த உறவாகக் காட்ட பொய்யான சர்ட்பிகேட்டுக்கு முயற்சிக்கிறார். 

அங்கும் இங்கும் அலைகிறார். சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்த அத்தனை பேரும் ஹஜ் விஷயத்தில் பொய்யான சான்றிதழ் தர மாட்டோம் என்று கூறி விட்டார்கள்.

தவ்ஹீதில்(?) புலியான ரம்ஜான் என்ன செய்தார்? கோணத்து (ஸாஹிபு) முஹம்மது முஹைதீன் கருப்பட்டி மைதீன் பாத்திமா ஆகியோருக்குப் பிறந்தவர்தான் ஸாஹிபு காஜா.

மாஸ்கான்சாவடி ஆடியோவில் கேவலப்பட்டு அந்த பெண் வீட்டாருக்கு அடிபணிந்து அவர்கள் சொன்ன தீர்ப்பை தலைமையின் தீர்ப்பாக எழுதிய ஜமாத்தை சார்ந்தவர் லெப்பஸா காதர் மைதீன் என்பவர். இவரது தகப்பனார் பெயர் லெப்பஸா முஹம்மது முஹைதீன்.

இந்த லெப்பஸா முஹம்மது முஹைதீனுக்கும் கருப்பட்டி மைதீன் பாத்திமாவுக்கும் பிறந்தவர் காஜா மைதீன் என்று பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்தார் ரம்சான். 

பெற்ற தகப்பனின் தந்தை பெயரை மாற்றியதன் மூலம் இங்கே கொச்சைப்படுவது யார்? கருப்பட்டி மைதீன் பாத்திமா அல்லவா? கருப்பட்டி குடும்பத்தாருக்கு ரத்தம் கொதிக்கவில்லையா?  ரம்சான் இருக்கும் வீடு மானமுள்ள கருப்பட்டி குடும்பத்தார் கட்டி கொடுத்த வீடல்லவா?

இப்படி வாப்பாவின் வாப்பா பெயரை மாற்றி பொய்யான சர்ட்பிகேட் தயாரித்த ரம்சான் தான் சாட்சி சொன்னாராம் எங்க வாப்பா நபி வழியில் அடக்கணும்னு சொன்னார் என்று.

பொய்யனின் சாட்சியத்தை பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்லி வயிறு வளர்த்தவர்கள் ஏற்றுத்தானே ஆக வேண்டும்.

யா அல்லாஹ் 28 நிமிட ஆடியோ, அப்பல்லோ ஹனீபா உடனான ஆடியோ, தலைமை வெளியிட்ட ஆடியோ, 10 நிமிட ஆடியோ ஆகியவற்றில் உள்ள குரல் பி.ஜே. உடையதுதான் என்று தெரிந்த நிலையில் பொய் சொல்லி ஏமாற்றிய அத்தனை பொய்யர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி அழித்தொளிப்பாயாக!

பிறர் மீது பலி சுமத்தி பொய் சொன்னவர்கள், பொய் சாட்சி சொன்னவர்கள் அவர்களுக்கு துணை நின்றவர்கள், மற்றும் அடியாட்கள் என அத்தனை பேர் மீதும் அவர்களுக்கு துணை நிற்கும் அவர்களது மனைவி, மக்கள் மீதும் உன் லஃனத்தை இறக்குவாயாக! என்று ரமழானில் ஒவ்வொரு நேரமும் கையேந்துங்கள்.

அவர்கள் கையில் ஆயுதத்தை ஏந்தட்டும்.  நாம் அல்லாஹ்விடம் கை ஏந்துவோம். ஆயுதத்தை ஏந்திய அவர்கள் கைகளையும் தாக்க வந்த கால்களையும் அல்லாஹ் நாசமாக்குவானாக! விளங்காமல் ஆக்குவானாக!

பாபாவுக்கு மை தடவி தடவல் மன்னனை உளமாற நேசிக்கும்  அடிமைகள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி அழித்து விடு.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.