நம்பக் கூடாதவர்களை நம்பி விட்டேன் கலங்கிய பி.ஜெ. என்பதை நம்பலாமா? இது செய்தியா விளம்பரமா?

புனிதமிக்க ரமழான் மாதத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் அபுஜஹ்ல் தலைமையிலான இஸ்லாமிய விரோதிகளை எதிர்த்து போர் செய்தார்கள். பத்ருப் போர் என்று எல்லாரும் அறிந்த அந்தப் போர் ரமழான் மாதத்தில்தான் நடந்தது. 

அதை எல்லாரும் அறிந்து வைத்து இருக்கிறார்கள். பிறை 17ல் சிறப்புரை ஆற்றுவார்கள். வரலாற்று சிறப்புமிக்க அந்த நபி வழி நமக்கு தரும் படிப்பினை வழி காட்டல் என்ன? 

http://mdfazlulilahi.blogspot.ae/2018/05/blog-post_17.html

புனிதமிக்க ரமழான் மாதமாக இருந்தாலும் இஸ்லாமிய விரோதிகளான அபுஜஹ்ல்களை எதிர்த்து போரிட வேண்டும் என்பதுதான்அபுஜஹ்ல்களை எதிர்த்து போரிடலாம் என்றால் அபுஜஹ்லைவிட மோசமானவன் என்று அறிவித்தவனை தாரளமாக ரமழானில் எதிர்த்து அடையாளம் காட்டலாம்.

இருந்தாலும் நமது மக்கள் தங்கள் அறியாமையினால் ரமழான் வந்து விட்டது எனவே  இஸ்லாமிய விரோதிகளை அடையாளம் காட்டும் பணியை நிறுத்துங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். 

சரி என மக்களை மதித்து நாம்  அமைதியாக இருக்கிறோம். அதை பயன்படுத்தி. அந்த இடைவெளியில் ஷய்த்தான்கள் மக்களை ஏமாற்றும் பணியை கன கச்சிதமாக செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

பி.ஜே.க்காக தொண்டர்கள் அழுவது போல் வீடியோக்கள் வெளியிட்டு நாடகம் போடுகிறார்கள். தொண்டர்கள் களப்பணி ஆற்றாவிட்டாலும் நன்கொடை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதற்கே அந்த நடிகன்கள் நடித்துள்ளனர். அது பி.ஜே.யின் ஏற்பாடு.

அதே மாதிரி நம்பக் கூடாதவர்களை நம்பி விட்டேன் கலங்கிய பி.ஜெ. என்ற தலைப்பில்  விகடன் வெப் சைட்டில் போட்டுள்ளார்கள். அது செய்திப் பிரிவினர் போட்டது அல்ல. முழுக்க முழுக்க அது பி.ஜே. செலவில் போடப்பட்டுள்ள விளம்பரம். இதை மிகத் தெளிவாக அறிந்துதான் அடையாளம் காட்டுகிறேன். 

14.10.2007ல் அரசியல் அரங்கம் எனும் தலைப்பில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன் அளித்த சிறப்பு பேட்டி என்று மிக நீண்ட பேட்டியை வெளியிட்டிருந்தார்கள். 

அது ததஜவால் போடப்பட்ட விளம்பரம் என்று அன்றே  அடையாளம் காட்டினேன். 

அந்த விளம்பரத்தில் பி.ஜே.யைப் பற்றி அவர் எப்படியெல்லாம் விளம்பரம் செய்து கொள்ள விரும்பினாரோ அந்த விளம்பர வாசகங்களை அப்படியே அவரது பேட்டி போல் வெளியிட்டிருந்தார்கள்.  தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உண்டு.

அதில்  "முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள்" என்று ஜைனுல் ஆபிதீன் கூறி இருந்தார் அதை வன்மையாக கண்டித்து மறுநாளே தினமணிக்கு 15-10-2007 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதே மாதிரி விளம்பரம்தான் இன்று விகடனில் வந்துள்ளது. இந்து நாளிதழிலில் 2 நாளாக வந்தது செய்தி. பொதுவான செய்தி என்றால் 2 தரப்பு செய்தியுமே இருக்கும். 

இது முழுக்க முழுக்க விளம்பரம் என்பதால் பி.ஜே. தரப்புக்கு இமேஜை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கின்றது. ஆகவே மக்களே ஏமாறாதீர்கள்.

லுஹா சூளூரை என்று ஏதோ   வெளியிட்டுள்ளார்கள். லுஹா மட்டுமல்ல பல தவ்ஹீது மவுலவிகள் பி.ஜேக்கு டாபர் மாமாக்களாகவே செயல்பட்டுள்ளார்கள். 

பெண்கள் கல்லுாரிக்குள் நடுநிசியிலும் விடிய விடியவும் பி.ஜே.யை வைத்து விட்டு வெளியில் நின்று காவல் காத்து விட்டு இன்று பி.ஜே.யின் ரகசிய புரோக்கர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் தவ்ஹீது புலி, மவுலி என்ற பட்டம் வேறு. த்துா 

மேடையில் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு பெண்கள் பகுதியை பார்க்கிறார். எனவே பி.ஜே.யின் கூட்டத்துக்கு பெண்களை கூட்டிச் செல்லக் கூடாது என்று என்னிடம் சொல்லி அழுதவர் ஷம்சுல் லுஹா.


பி.ஜே.யைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி காசு பார்த்த முதல் ஆள். சூபி வேஷம் போட்டுத் திரியும் ஷம்சுல் லுஹா. 28 நிமிட ஆடியோ வெளி வந்த போது அது பி.ஜே. உடையது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். 

பாக்கரும் பி.ஜே.யும் ஒரே பெண்ணுடன் உறவாக இருந்ததும் ஷம்சுல் லுஹாவுக்குத் தெரியும். பாக்கர் போன்றவர்களும் லுஹா போன்ற மவுலவிகளும் பி.ஜேயுடன் கள்ளத் தொடர்பாக இருப்பார்கள் என்பது எனக்குத்  தெரியும்.

ஒன்றும் தெரியாத அப்பாவி்த் தொண்டர்களை அல்லாஹ் காப்பாற்றுவானாக. தவ்ஹீது மவுலவிகள் என்ற வேஷத்தில் திரியும் புரோக்கர்கள் மீது அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக. 

என்னைப் பொறுத்தை வரை லுஹா போன்ற மவுலவிகளை டாபர் மாமா என்று சொல்ல தயங்க மாட்டேன். வேண்டுமானால் லுஹா குரூப் என் மீது வழக்குத் தொடரட்டும். 

பி.ஜே. பெண்களுடன் பழகட்டும் என்று அவரை கெடுத்து குட்டிச் சுவராக்கிய இரட்டை வேடதாரிகள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.  

நேற்று கோவையில் ஒட்டிய இந்த போஸ்ட்டரை கிழித்து விட்டனர். ஆகவே மீண்டும் 500 போஸ்ட்டர்கள் இன்று ஒட்டப்பட்டுள்ளது. உங்கள் பகுதியிலும் இது  போல் ஒட்டுங்கள். பி.ஜே. கைது செய்யப்பட்டால்தான் மேலாண்மைக்குழுவில் உயர் நிலைக் குழுவில் யார் யாரெல்லாம் டாபர் மாமாக்களாக இருந்து பி.ஜே.யை கெடுத்து பணம் பெற்றார்கள் என்பது தெரிய வரும்.

கக்கூஸுக்கு இரண்டு கதவு வைத்து ஒரு கதவை திறந்து கக்கூஸுக்குள் போகும் பெண்கள் அடுத்த கதவை திறந்தால் பி.ஜே. ரூமுக்கு போகும் வண்ணம் அமைக்கப்பட்ட வரலாறு வெளியே வரும். 



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.