சிந்திக்கவும் ... ஆயுத,சரசுவதி பூசைகள் அறிவுக்கும் ,அறிவியலுக்கும் பொருந்துமா??- o.s. ibrahim

👉🏾கல்விக்கு கடவுள் சரசுவதி உள்ள நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லை ...
👉🏾அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம் உள்ள நாடுகளில் சரசுவதி பூசையும் இல்லை ,ஆயுத பூசையும் இல்லை ...
👉🏾காகிதத்தில் மலம் துடைக்கும் நாடுகளில் தற்குறிகள் இல்லை ..
👉🏾காகிதத்தை கடவுளாக (சரசுவதி) வணங்கும் நம் நாட்டில் 40%பேர் எழுதபடிக்கத் தெரியாதவர்கள் .
👉🏾வாகனங்களுக்கு வாழை மரம் கட்டி வழிபடும் நம் நாட்டில் ,வாகன விபத்துகளில் உயிரிழந்தோர் அதிகம் ஏன்?
👉🏾வாகனத்தில் வாழைமரம் கட்டுபவர்கள், விமானத்தில் கட்டுவதில்லை ஏன்?
👉🏾ஆயுத பூசை கொண்டாடப்படும் நம் நாட்டில் ,வேலையில்லா திண்டாட்டம் ஏன்??
👉🏾வளம்பெறவே பூசை எனில் மருத்துவமனையில் கொண்டாடப்படுவது,நோய்கள் பெருகி நோயாளிகள் அதிகம் வருவதற்கா??
👉🏾காவல் நிலையங்களில் பூசை,குற்றங்கள் பெருகுவதற்கா??
👉🏾அரசு அலுவலகங்களில் எதற்காக ? லஞ்சம் பெருகுவதற்கா??
👉🏾மதுக்கடைகளில் (டாஸ்மாக் )பூசை,குடிகாரர்களை அதிகரிப்பதற்கா???
(திட்டுபவர்கள் திட்டினாலும் ,சுடும்  உண்மைகள் தொடரும்)91 9940963838

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.