கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீ.ஜே. யையும் இலாஹியையும் கோர்த்து விட்டது யார்?


தவ்பீக் ஷமீம்களை காட்டிக் கொடுக்கும் விதமாக எழுதியவர்கள் யார்

நாலு லட்சம் ரூபாய் பணத்துக்கு  ஆசைப்பட்டு ஆயிஷா என்ற பெண்ணையும் அவரது கணவரையும் காட்டிக் கொடுத்து பணம் வாங்கியது யார்?

குடும்பத்திற்கு உதவியாகக் கொடுத்த பணத்தை குண்டு வைக்கக் கொடுத்தார்கள் என்றும். குழந்தைகள் படிப்புச் செலவுக்கு என்று கொடுத்த பணத்தை கொலை செய்ய தந்தார் என்றும் அப்பாவிகளை மாட்டி விட்டவர்கள் யார்? இது போன்ற விபரங்களை அறிய வேண்டியது சமுதாயத்தின் கடமை.

இன்றைய சூழலில் இது தேவையா? என்று கேட்பவர்களுக்கு கண்டிப்பாகத் தேவை என்பதை முதலில்  தெரிவித்துக் கொள்கிறேன். அகதிகள் முகாமுக்கு அனுப்ப நினைப்பவர்களை விட மோசமானவர்கள் அப்பாவிகளை ஜெயிலுக்குள் அனுப்பியவர்கள். அனுப்ப முயன்றவர்கள்
https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_10.html இதை இப்பொழுது எழுதும் நிலையை யார் ஏற்படுத்தினார்கள்இது வரை ஆடீயோ என்று ஆட்டிக் கொண்டு திரிந்தவர்கள். இப்போது காட்டிக் கொடுத்தல் சம்பந்தமான பழைய பொய்யை மீண்டும் சம்பந்தமில்லாத தலைப்பில் வந்து எழுதி உள்ளார்கள்.

  
மேல்பட்டாம் பாக்கம் ஷாஜஹான் என்வர் குர்ஆனில் உள்ள  தஃகீத் சொற்கள் சம்பந்தமாக விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு நாம் பதில் எழுதி இருந்தோம்.  

தஃகீத் சொற்களுக்கு மொழியாக்கம் செய்யாமல் விட்டதை பெரும் பாவம் போல் குற்றம் சாட்டிய பெரிய பெரிய மவுலவிகளே மொழியாக்கம் செய்யாமல் விட்டுள்ளார்கள்.  அதற்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் உள்ளன. 

அவற்றில் சில என இஸ்லாமியர்கள் பார்வைக்கு வைத்து இருந்தேன்.  அது சம்பந்தமாக பதில் எழுதுபவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்கள் வீட்டில் இருக்கும் தர்ஜுமா (அ) தப்ஸீர்களை எடுத்து  ஆய்வு செய்து  ஆதாரங்களை வெளியிட்டிருப்பார்கள். 

இதோ 5:12 என்ற ஒரே ஆயத்தில் 9 இடங்களிலும் 20:97ல் 7 இடங்களிலும்  நிச்சயமாக என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். இப்படி ஆதாரங்கள் தந்திருப்பார்கள்.  () சம்பந்தப்பட்ட பதிப்பகத்தாரிடமோ, அவர்களுக்கு தெரிந்த மவுலவிகளிடமோ கேட்டு பதில் எழுதி இருப்பார்கள்.

இப்படி  செய்ய வேண்டிய நல்ல அமலை திசை திருப்பியவர்கள் எப்படி  இஸ்லாமியர்களாக இருப்பார்கள்?. அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை. அவர்கள் கூறும் இப்லீஸ்கள் அவர்கள் தான் என்று அவர்கள் செயல் மூலம் அவர்களே நிரூபித்துள்ளார்கள்.

கொள்கையை கொள்கை ரீதியாக எதிர் கொள்ளவும் பதில் சொல்லவும் முடியாதவர்கள். குற்றச்சாட்டுக்களைக் கூறி திசை திருப்புவார்கள் என்பதுதான் வரலாறு. அதைத்தான் வழிகெட்ட கொள்கை உடையவர்கள் இதிலும் செய்துள்ளார்கள்.. குர்ஆன் சம்பந்தமாக எழுதியதில் வந்து வம்பளந்த காமில். மீண்டும்  1996ல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு போயுள்ளார். ஆகவே நாமும் 1996க்கு போவோம்.  

தன்னை ஜிஹாதி என்று கூறிக் கொள்ளும் காமில் செய்த முதல் ஜிஹாது விஸா மோசடிதான். விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் ரிமாண்ட் ஆனதுதான் என்று தகவல் கிடைத்தது. உடனே பரப்பவில்லை. பலரிடம் விசாரித்தோம். இது பற்றி தெரிந்தவர்கள் உண்மைதான் என்றார்கள். 

இருந்தாலும் நான் காமில் பெயர் போடாமல் எழுதினேன். டிராவல்ஸ் பெயரை மட்டும் போட்டதால் வேறு ஒருவரைப் பற்றி எழுதியதாக நினைத்து விட்டார்கள் பலர். அதைப் பார்த்த காமிலுடன் சிறையிலிருந்தவர் போட்ட பதிலின். ஸ்கிரீன் ஷாட் இணைத்துள்ளேன் பார்த்துக் கொள்ளுங்கள். 

ஆமா  அவனது முதல் வழக்கே அதுதான் ஜட்டியோட ரிமாண்ட் ஆனான் இவன் ஜட்டியோட கீழே உக்காந்திருக்கான்

காமில் சிறையில் இருந்தபொழுது முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இடைஞ்சல் பண்ணுவான் அதற்காக தடாவிடம் அடிக்கடி அடியும் வாங்குவான்.  இதை நான் சொல்லவில்லை. ஸ்கிரீன் ஷாட் இணைத்துள்ளேன் பார்த்துக் கொள்ளுங்கள். 


காமில் ஒரு  குழப்பத்திலகம். இவன் (காமில்.) லட்சனம் தெரிஞ்சே தான் பாபா இவனை  விரட்டி விட்டார்  இருந்தாலும் போகிற இடங்களில் பாபா  பெயரை  விற்பான் காமில். 

சிறையில் முஸ்லிம் சிறைவாசிகளிடம் ஏதாவது இடைஞ்சல் பண்ணுவான் தடா ரஹீம் பாய் இரண்டு அடியை போடுவாரு வண்டி அப்டியே ஓடும். 

ஆறு மாசம் ஒழுங்கா இருப்பான்  கொஞ்ச நாளில்  மறுபடியும் கறச்சல் குடுப்பான் தடா ரஹீம் பாய் இரண்டு அடியை போடுவாரு

இப்டியே கோயில் மணி மாதிரி அடி வாங்கிட்டு இருப்பான்  தடா ரஹீம் பாயிடம் அங்க அவனுக்கு பெயரே  வம்பானந்தா தான். 

சாத்தியது யார்?  

நபர்களில் சிலர் நினைவில்லை. சாத்தியது உண்மை பயந்துக் கொண்டு போய் எழுதி கொடுத்திட்டு பூந்தமல்லி கிளை சிறையிலேயே  போக வர இருந்தான் 

ஒவ்வொருத்தர பத்தி ஃபஸாது எழுதி வச்ச நோட்ட அங்கு இருந்து தான் அவன் கிட்ட இருந்து பிடுங்கிக் கொண்டு வந்தார்கள். 
 ----- பாய்  தான் அதை பிடுங்க சொன்னார்.  


சென்னை  சிறையின் உள்ளே ஃபஸாது பண்ணிக் கொண்டே திரிந்தான் பூந்தமல்லி கோர்ட்டில் வைத்து நாலு சாத்து சாத்திய பிறகு தான் ஒதுங்கினான். நாவாலும் கரத்தாலும் (எழுதுதல் டைப் செய்தல்) சக முஸ்லீமுக்கு இடஞ்சல் பண்ணிட்டே தான் இருப்பான்


சிறைவாசிகள் சம்பந்தமாகவும் சமுதாய தலைவர்கள் சம்பந்தமாகவும் பசாதுகளை எழுதி திரிந்தவன்.  விஸா மோசடி வழக்கில் ஜட்டியுடன் நின்ற  காமில்.  அதனால் மேலப்பாளையம்,  கோவை மற்றும் நாகூர் சிறைவாசிகளெல்லாம்  சேர்ந்து.  பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் வைத்து செமையாக சாத்தினார்கள். தர்ம அடி கொடுத்தார்கள். இதை உடன் இருந்த முன்னாள் சிறைவாசியே ஒப்புக் கொண்டுள்ளதைத்தான் ஸ்கிரீன் ஷாட்டில் பார்க்கிறீர்கள். 


கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீ.ஜே.யையும் இலாஹியையும் கோர்த்து விட்டது யார்?  எந்த சிறைவாசியின் உண்மை  வாக்கு மூலத்தால்  நானும் பீ.ஜே.யும் விடுவிக்கப்பட்டோம். என்பதை முன்னாள் சிறைவாசி நமக்கு எழுதி உள்ளார். அல்லாஹ்வின் அருளுக்குரிய நல்லவர் இன்றும் சிறையில் தான் உள்ளார். அவரது சத்தான சாட்சியமும் தான் காரணம் என்பதை அவர் பெயரை குறிப்பிட்டு எழுத எண்ணி உள்ளேன். அது சம்பந்தமாக அவரது சகோதரர் மூலம் அவரது அனுமதியை கேட்கச் சொல்லி உள்ளேன். 

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீ.ஜே. யையும் இலாஹியையும் கோர்த்து விட்டது யார்?  

தவ்பீக் ஷமீம்களை காட்டிக் கொடுக்கும் விதமாக எழுதியவர்கள் யார்? யார்?

நாலு லட்சம் ரூபாய் பணத்துக்F  ஆசைப்பட்டு ஆயிஷா என்ற பெண்ணை காட்டிக் கொடுத்து பணம் வாங்கியவர் யார்

குடும்பத்திற்கு உதவியாகக் கொடுத்த பணத்தை குண்டு வைக்கக் கொடுத்தார்கள் என்றும். குழந்தைகள் படிப்புச் செலவுக்கு என்று கொடுத்த பணத்தை கொலை செய்ய தந்தார் என்றும் மாட்டி விட்டவர்கள் யார்? மாட்டி விடப்பட்டவர்கள் யார்? என்பவற்றை அடுத்தடுத்து தருவோம். இன்ஷாஅல்லாஹ்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.