கள்ளக் கடத்தலில் மாட்டிய பல கோடி தங்கக் கட்டி (பணங்)கள் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் TNTJ உடையதா?



அனைத்து இஸ்லாமிய இயக்கங்களிலும் RSS ஊடுருவி உள்ளார்கள்.  எந்த இயக்கமும் பாக்கி இல்லை அவர்கள் இரண்டாம் கட்ட அல்லது மூன்றாம் கட்ட தலைவர்களாக செயல்பட்டு தகவல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.... அங்கேயே இருந்துகொண்டு முஸ்லிம்களிடையே பிளவு படுத்துவதையும் சரியாக செய்வார்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் இப்பொழுது சொன்னதை வேகமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை இன்னும் தெளிவாக பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி வருகிறோம். குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியும் இருக்கிறோம்.
RSS, BJP பற்றித் தான் உங்களுக்குத் தெரியும் அதைத் தாண்டி அமைப்புகள் உள்ளன. அவை முஸ்லிம் நாடுகளில் இஸ்லாத்தின் பெயரால்  ஊடுறுவி செயல்பட்டு வரும் மொசாத் மாதிரியானவை. அவர்கள் வேலை முஸ்லிம் அமைப்புகளில் இருந்து கொண்டு இஸ்லாத்தின் பெயரால்  முஸ்லிம் அமைப்புகளை உடைப்பது. குறிப்பாக இப்பொழுது .மு,மு.. உடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதை 3 ஆண்டுகளுக்கு முன்பு கூறி இருக்கிறோம். இன்னுமுள்ள விஷயங்களை பிறகு பார்ப்போம்.



(PJ) நீ .. கள்ள கடத்தல் மூலம் சம்பாதித்ததை சொல்லவா போகிறாய்? ஜமாத் பணத்தில் பல கோடிகளை இலங்கையில் இருந்து தங்கம் கடத்த முதலீடு செய்தாயா இல்லையா

அந்த தங்கத்தை வெள்ளை பணமாக மாற்றி கொடுக்க உதவியது யார்? LKS ஜூவல்லரி ஓனரல்லவா? சுங்க துறையிடம் மாட்டி கொண்டதும் உன்னை காப்பாற்றி கொள்ள காஞ்சி மடாதிபதி காலில் விழுந்தியா இல்லையா

கூடவே அந்த நகைக்கடை ஓனரும் வந்தாரா இல்லையா? இதை எல்லாம் நாங்க (ததஜ) கேட்டால் அவதூறு என்பாய் ஆனால் நீ சொல்லும் அனைத்து பொய்யும் உண்மை என்பாய் கேடு கெட்டவனே.



மேற்கண்டவாறு ததஜவினர் எழுதி உள்ளார்கள்


அப்படியானால் ஜமாஅத் பணத்தில் பல கோடிகளை தங்கக் கடத்தலில் முதலீடு செய்ய துணை நின்றவர்கள் இந்த ததஜவினர். காஞ்சி மடாதிபதி காலில் பீ.ஜே. விழுந்ததை மூடி மறைத்தவர்கள் இந்த ததஜவினர். அதனால்தான் ஒரே மேடையில் சந்திக்க பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.  


ஜாம்பஜாரில் புகார் செய்த பெண்ணை அழைத்துக் கொண்டு டெல்லி போய் புகார் செய்ய ஏற்பாடு செய்து இருந்தோம். மத்திய மந்திரி மேனகா காந்தியிடம் அனுமதியும் வாங்கி இருந்தோம். பிளைட்டிலேயே போய்விட்டு வர டிகட்டுக்கும் பொறுப்பு ஏற்று இருந்தோம். 

அப்பொழுது குலசை முஹம்மது பாத்து, மாஸ்கான் சாவடி  ஆடியாக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தரும்படி பலரிடம் கேட்டோம். அவர்களிடம் டெல்லிக்கு என்று சொல்லவில்லை.  கோர்ட்டுக்கு தேவை என்றோம் மொழி பெயர்ப்புக்கு 10 ஆயிரம் வரை தருகிறோம் என்றோம்.

சிலருக்கு ஊக்கத் தொகையை அட்வான்ஸாகவும் அனுப்பி கொடுத்தோம். முதலில் தமிழில் எழுத வேண்டும் பிறகுதான் மொழி  பெயர்க்க வேண்டும். அதனால் எல்லாருமே ச்சீ இதையா எப்படி கூச்சமின்றி எழுத? எப்படி மொழி பெயர்க்க? மானங்கெட்டவன் கூட இதை எழுத மாட்டான் மொழி பெயர்க்க மாட்டான் என வெட்கப்பட்டு விட்டு விட்டார்கள்

ஜாம்பஜாரில் புகார் செய்த பெண்ணும் தலாக் ஆகி வழக்கை விட்டு விட்டு போய் விட்டார். ததஜவில் சேரப் போவதாகவும் சொன்னார். ததஜவினருக்கு டெல்லி மேட்டரில் சந்கேம் என்றால் டெல்லி பயண ஏற்பாடு பற்றி கேட்டு தெரிந்து கொள்ளட்டும். மொழி பெயர்ப்பு பிரச்சனையால்தான் லேட் என்பது மட்டும் அவருக்குத் தெரியாது.

டெல்லிச் செய்தி பலருக்கு தெரியும். அத்துடன் ததஜ மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்து ததஜவை காப்பாற்றியவர் அமீத்ஷா என்பதும் என்னுடன் தொடர்பாக இருந்த பலருக்குத் தெரியும். அது பற்றி பிறகு எழுதுவோம்.

பீ.ஜே. மற்றும் தவ்ஹீது மவுலவிகளை பெண்களுடன் சம்பந்தப்படுத்தி லுஹா கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் நான் கூறியபொழுது அதைப் பொய்ப்படுத்தியவர்கள் ததஜவினர். ஆடியோக்களை பொய்ப்படுத்தி முபாஹலாவுக்கு தயார் என்று குவைத் வரை கூவியவர்கள் ததஜவினர்

இன்று அந்த ஆடியோ அசிங்க பேச்சுக்களை எழுத்து வடிவில் டைப் செய்து PDF பைல்களாக்கி பரப்பி தஃவா செய்து கொண்டிருக்கிறார்கள் ததஜவினர். இதன் ஆங்கில மொழி பெயர்ப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

ஆக லுஹா கூறிய தவ்ஹீது மவுலவிகள் விபச்சாரம் செய்தார்கள் என்றால் அதற்கு மாமா வேலை பார்த்தவர்கள் லுஹா குரூப். அதனால் தான் மாமா வேலை பார்த்தது அம்பலமாகி விடும். பெண்கள் கல்லுாரியில் இரவில் தங்க வைத்து காவல் காத்த கதையெல்லாம் விவாதத்தில் வெளிப்பட்டு விடும் என்று மாமாக்கள் அறிஞர் குழு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

























Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.