அதிரை பாரூக்குக்கு மானம், ரோஷம், சூடு, சுரணை அணு அளவாவது இருந்தால்.

மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி பூட்டை உடைத்துள்ளனர்.8-11-2007 தேதிய பூட்டு உடைப்பு வகைக்கு மட்டும் த.த.ஜ. 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளது.

30.5.2004 இல் புத்தி இல்லாத பொறியாளர் என்ற தலைப்பில் 3 பேருக்கு செருப்படி கொடுத்தோம். அப்பொழுது செருப்படிபட்டவர்களில் வரலாறு இல்லாத அதிரை பாரூக்கும் ஒருவர். http://mdfazlulilahi.blogspot.com/2004/05/blog-post_4508.htm 

அத்தோடு நான் தஃவா பணி மட்டுமே செய்வேன் என்று புறமுதுகிட்டு ஓடினார். 2005இல் பி.ஜெ.யின் பிராடு முபாஹலாவை நம்பி மீண்டும் வாலாட்டினார். நீ உண்மையாளனாக இருந்தால் பிராடு பி.ஜெ. சொல்லி உள்ள மேலப்பாளையம் முபாஹலா சி.டி.யை வெளியிடு என்றோம். http://mdfazlulilahi.blogspot.com/2005/11/blog-post_23.html அப்படி ஒரு சி.டி.யே இல்லையே என த.த.ஜ. தலைமை கை விரித்து விட்டது. 

அத்தோடு செத்த பிணமாகக் கிடந்தார். வரலாறு இல்லாத அதிரை பாரூக்கின் வண்டவாளங்கள் யாவும் இளையவன் சைட் மூலம் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டது. அந்த சைட் நிறுத்தப்பட்ட விட்டதால் இப்பொழுது மீண்டும் வாலாட்டியுள்ளார். எனவே இளையவன் சைட்டில் இடம் பெற்ற அனைத்தையும் விரைவில் பிளாக்கரில் தேதி வாரியாக இடம் பெறச் செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

பி.ஜெ. தொப்பி போட்டு தொழுதவர்களின் தலையை வெட்டி இருப்பார்.


பி.ஜெ.யும் அவருடன் உள்ளவர்களும் பொய்யர்கள் பிராடுகள் கொஞ்சம் தூங்கினால் கழுத்தை அறுத்து விற்று விடுவார்கள் என்பதற்கு தூத்துக்குடி பெருநாள் தொழுகை போட்டோ ஒரு ஆதாரமாகும். சுன்னத் வல் ஜமாஅத்தினர் நடத்திய பெருநாள் தொழுகை போட்டோவை பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் த.த.ஜவினர் .பெருநாள் தொழுகை என போட்டார். நாம் விமர்சித்து எழுதிய பிறகு தவறுதலாக இடம் பெற்று விட்டது என்கிறார்.


சுன்னத் ஜமாஅத்தினரா இவருக்கு அந்த போட்டோவை அனுப்பிக் கொடுத்தார்கள். பாஸ்போர்ட்டில் தலையை வெட்டி ஐ.எஸ்.ஐக்கு ஆள் அனுப்புவதில் வல்லவரான பி.ஜெ. தொப்பி போட்டு தொழுதவர்களின் தலையை வெட்டி இருப்பார். ஆனால் மறந்து விட்டார். தலை வெட்டும் வேலையை செய்து இருந்தால் அது த.த.ஜ. தொழுகை காட்சி என்றே சாதித்து இருப்பார்.

புதிய கூற்றை சொல்லி (காபிராக ஆகி) உள்ளவர் யார்?

ஜவாஹிருல்லாஹ்வை தூக்கிப் பிடிப்பதாக அதிரை பாரூக் எழுதியுள்ளார். த.மு.மு.க.வினரே த.மு.மு.க. மேடைகளில் ஜவாஹிருல்லாஹ்வையோ, ஹைதர் அலியையோ மற்றுமுள்ளவர்களையோ புகழ்வதில்லை. 

நளினிகளின் பின்னால் போகும் பி.ஜெ.யின் லுங்கியை தூக்கிப் பிடிப்பதையே தொழிலாகச் செய்து வருபவர்கள் த.த.ஜ.வினர்தான். நோன்பாளிகளுக்கு இரண்டு சந்தோஷங்கள் என்ற இறைத் தூதரின் கூற்றை நிராகரித்து (காபிராக ஆகி) புதிய கூற்றை சொல்லி உள்ளார்கள். 

பி.ஜெ.யின் லுங்கியை தூக்கிப் பிடிப்பதற்காக இறைத் தூதரின் கூற்றை நிராகரித்து புதிய கூற்றை சொல்லி (காபிராக ஆகி) உள்ளவர் யார் அதிரை பாரூக். இந்த கூற்று அவரது மெயிலிலேயே உள்ளது.

நளினிக்காக அடித்துக் கொண்ட 2 பேரின் போட்டோக்களை சமமாகப் போட்டுள்ளனர்.


ஊருக்கு ஒரு விதமான கொள்கையில் இருப்பவர்களுக்கு கொள்கையற்ற சந்தர்ப்பவாதிகள் என்போம். கட்சி தலைவர்களுக்கு போஸ்ட்டர்கள் மூலமோ பத்திரிக்கைகள் மூலமோ வருக வருக என வரவேற்பு செய்வது போல் எங்களுக்கு செய்தால் அசிங்கமாக இருக்கிறது. 

எனவே அவ்வாறு செய்யாதீர்கள் என்று சொல்லி விளம்பரம் தேடியவர்கள் நளினி புகழ் த.த.ஜ. தலைவர்கள். இவர்கள் மலேசிய சென்றபொழுது 10 நாட்கள் தொடராக மலேசிய பத்திரிக்கையில் வரவேற்கிறோம் விளம்பரம் போட்டுள்ளனர்.


அதுவும் நளினிக்காக அடித்துக் கொண்ட 2 பேரின் போட்டோக்களை சமமாகப் போட்டுள்ளனர். இதற்கு மட்டும் இந்திய ரூபாய் 10லட்சம் ஆகி உள்ளது. சீச்சீ வெட்கக் கேடு தூ தூ மானக் கேடு.

பி.ஜெ. சொன்ன பெண்களுக்கு த.மு.மு.க. பணங்களை களவாடி அனுப்பியது.

பி.ஜெ.யின் சவூதி ஏஜெண்டுகளில் ஒருவரான வரலாறு இல்லாத அதிரை பாரூக் டிசம்பர் 6 பணம் பற்றியும் மீண்டும் எழுதியுள்ளார். காரைக்கால் வரிச்சிக்குடி பகுதியில் இமாம் அலியும் அவரது கூட்டாளிகளும் தங்குவதற்கு பி.ஜெ. வீடு பிடித்துக் கொடுத்தார். 

அது ஒரு குடும்பஸ்த்தர்களின் வீடு போல் காட்டுவதற்காக பி.ஜெ.க்கு தொடர்புள்ள பெண்களை அந்த வீட்டுக்கு போக வரச் செய்து கொண்டிருந்தார். அந்த பெண்களுக்குத்தான் பி.ஜெ. சொன்னபடி டிசம்பர் 6 பணத்தை திருடி பி.ஜெ. சொன்ன நாகூர் பெண்ணின் முகவரிக்கு உண்டியல் மூலம் அனுப்பிக் கொடுக்கப்பட்டது. 

ஒரு டிசம்பர் 6 அல்ல. த.மு.மு.க. ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து த.மு.மு.க.வின் வெளிநாட்டு நிர்வாகத்தில் குறிப்பாக துபையில் நம்பர் 1  என ஒரு நிர்வாகம் பி.ஜெ.யின் கீழ் செயல்பட்டது. அதுதான் பி.ஜெ. சொன்ன பெண்களுக்கு த.மு.மு.க. பணங்களை களவாடி அனுப்பியது. இதை பல முறை எழுதி விட்டோம்.

அதிரை பாரூக் போன்ற கூ முட்டைகள்தான் த.த.ஜ.வில் உள்ளார்கள்.

துபாயிலிருந்து மேலப்பாளையக் காரர் ஒருவர் ( பசுலுல் இலாஹி ) உங்களுக்கு மாநில தலைவர் பிஜே அவர்களைப் பற்றி சில பொய்யான தகவல்களை எழுதி அனுப்பி உள்ளார். 

அவர் அதில் எழுதி உள்ளது அனைத்தும் பொய் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்வதற்கு அது உங்கள் பத்திரிகைக்கு வழங்கப்பட்ட்ட விளம்பரம் என்று அவர் குறிப்பிட்டதிலிருந்து அவர் எப்படி கற்பனையாக இட்டுக்கட்டிக் கூறுவார் என்பதற்கு தெளிவான உதாரணமாகும் என்று எழுதி உள்ளார். 

இதன் மூலம் இலக்கியமாக எழுதுவதைக் கூட விளங்கத் தெரியாத அதிரை பாரூக் போன்ற கூ முட்டைகள்தான் த.த.ஜ.வில் உள்ளார்கள் என்பதை மீண்டும் அடையாளம் காட்டி உள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

கிரிமினல் பி.ஜெ. இவ்வளவு நாளாக புடுங்கிக் கொண்டா இருக்கிறார்.

தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகள், கொலைகள், தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து ஏற்படுத்திய கலவரங்கள் அனைத்தையும் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டாக இருந்து செயல்படுத்தியவர் பி.ஜெ. 

சிறையில் இருந்தவர்களும் சிறையில் இருப்பவர்களும் தண்டனை பெற்றவர்களும் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் அப்பாவிகள். உண்மையான குற்றவாளி பி.ஜெ.தான். 38 மவுலவிகள் சாட்சியாக உள்ள ரகசிய வாக்கு மூலம் மிக முக்கிய ஆதாரமாகும். 

பல முறை எழுதியுள்ள இதைத்தான் பி.ஜெ.யிடம் பணம் வாங்கி விட்டு புகழ்ந்தவருக்கும் எழுதினோம். பஸ்லுல் இலாஹி தாயகம் வந்தால் சிவில் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என்று 2002லேயே சவடால் விட்ட கிரிமினல் பி.ஜெ. இவ்வளவு நாளாக புடுங்கிக் கொண்டா இருக்கிறார். 

2005 இல் வந்து 6 மாதமும் 2006இல் வந்து 3 மாதமும் தாயகத்தால் இருந்துள்ளேன். 2007பிப்ரவரியிலிருந்து தாயகத்தால்தான் உள்ளேன். வழக்கு போடட்டும் பார்ப்போம்.

வழக்கு தொடர வைக்கட்டும் அல்லது அதிரை பாரூக்கே வழக்கு தொடரட்டும்.

நாம் தினமணிக்கு எழுதியதை பொய் என்று எழுதியுள்ள அதிரை பாரூக்குக்கு மானம், ரோஷம், சூடு, சுரணை அணு அளவாவது இருந்தால் அவரது அண்ணனிடம் சொல்லி என் மீது வழக்கு போடச் சொல்லட்டும். 

அல்லது 38 மவுலவிகள் சாட்சியாக உள்ள ரகசிய வாக்கு மூலம் என்பது பொய் என அதிரை பாரூக்கே வழக்கு போடட்டும். மானம், ரோஷம், சூடு, சுரணை என்பதெல்லாம் த.தஜ.வில் உள்ள எவனுக்குமே கிடையாது. 

மானம், ரோஷம், சூடு, சுரணை என்பதெல்லாம் கொள்கைவாதிகளுக்குத்தானே இருக்கும். த.த.ஜ. மாதிரி சந்தர்ப்பவாதிகளுக்கு எப்படி இருக்கும்? என்று குறுக்கு கேள்விகளை யாரும் அனுப்ப வேண்டாம் என கூறிக் கொள்கிறேன். 

அதிரை பாரூக்குக்கு சந்தர்ப்பம் கொடுத்து உள்ளோம். பிராடு பி.ஜெ.யின் கனவில் நடந்த மேலப்பாளையம் முபாஹலா சி.டி.யைத்தான் அதிரை பாரூக்கால் வாங்கி அனுப்ப முடியவில்லை. 38 மவுலவிகள் சாட்சியாக உள்ள ரகசிய வாக்கு மூலம் என்பது பற்றியாவது வழக்கு தொடர வைக்கட்டும் அல்லது அதிரை பாரூக்கே வழக்கு தொடரட்டும் பார்ப்போம்.

மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி பூட்டை உடைத்துள்ளனர்.

இதைச் செய்யாமல் திரும்பும் நோக்குடன் கிறுக்குத்தனமாக எழுதிக் கொண்டிருந்தால் அதிரை பாரூக் எந்த இனம் என்பது பற்றி 2004லேயே எழுதி உள்ளோம். அந்த இனம்தான் அதிரை பாரூக்கும் த.த.ஜ.வினரும் என்பதை நிரூபிக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். 

ஜாக்குக்கு சொந்தமான கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி பூட்டை இரவோடு இரவாக தீபாவளி பட்டாசு சத்தத்தோடு சத்தமாக உடைத்து பள்ளியை கைப்பற்றி விட்டனர் த.த.ஜ.வினர். இதற்காக பலருக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் மூன்றரை லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்து உள்ளனர். அதன் பிறகுதான் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளி பூட்டை உடைத்துள்ளனர்.

என் பிழைப்புக்கு தவ்ஹீது உன் பிழைப்புக்கு தர்ஹா.

ஜாக்கு பள்ளிகளை கைப்பற்ற கோர்ட்டுகளுக்கு போகும் இவர்கள் கொள்கைவாதிகள் அல்ல. வெளிநாட்டு ஏஜெண்டுகள். ஈரானின் கொள்கையை மேடைகளில் கடுமையாக விமர்சித்து தவ்ஹீது பெயரால் ஆள் சேர்ப்பார்கள். ஆனால் ஈரானின் இறக்குமதியான பஞ்சாவுக்கு எதிராக கோர்ட்டுகளுக்கு போய் தடை வாங்க மாட்டார்கள். 

மேலப்பாளையம் பசீரப்பா தர்காவில் பூலி குடும்பத்துக்கு உரிமை உள்ளது. பூலி லுஹா கோர்ட்டு மூலம் தர்காவை கைப்பற்றி பள்ளிவாசலுடன் இணைத்து விடலாம். ஆனால் செய்ய மாட்டார். 

நான் தவ்ஹீதை வைத்து பிழைப்பு நடத்துகிறேன். நீ தர்காவை வைத்து பிழைப்பு நடத்திக்கோ. மேடைகளில் தர்காக்களை தாக்கி பேசுவது என்பது தொழில். என் பிழைப்புக்கு தவ்ஹீது உன் பிழைப்புக்கு தர்ஹா என்றே இருக்கிறார். இல்லை என்றால் குறைந்த பட்சம் மேலப்பாளையம் பஞ்சாவுக்கு எதிராக கோர்ட்டுக்கு போகட்டும் பார்ப்போம்.

பூட்டு உடைப்பு வகைக்கு மட்டும் த.த.ஜ. 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளது.

8-11-2007 தேதிய பூட்டு உடைப்பு வகைக்கு மட்டும் த.த.ஜ. 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்துள்ளது. கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியை களவாடுவதற்கு மட்டும் இதுவரை த.த.ஜ. 21 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து உள்ளது. அது மட்டுமா? 

சென்னையில் அதன் தலைமைக்கு அருகில் உள்ள இடங்களை எத்தனை லட்சம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது? கண்காணித்து பிடிக்க வேண்டியவர்கள் கண்ணுறக்கம் நீடிக்கும் வரை வெளிநாட்டு சக்திகளுடனான இந்த கள்ள உறவுகளும் நீடிக்கும்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.