கடையநல்லூர் பள்ளி யார் வசம் உள்ளது...?

பி.ஜெ. த.த.ஜ.வில் திருடி கொடுத்த லஞ்சம் மூன்றரை லட்சம் ரூபாயாகும்..

பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையான உணர்வு நவம்பர் 16-22, 2007 இதழ் 11ஆம் பக்கத்தில் கடையநல்லூர் பள்ளி யார் வசம் உள்ளது...? என பி.ஜெ.யின் கொட்டை எழுத்தில் தலைப்பிட்டுள்ளார். பள்ளித் திருடர்களான த.த.ஜ.வினர்தான் கடையநல்லூர் ஜாக் பள்ளியை போலி டாக்குமெண்ட்டுகள் மூலம் திருடினார்கள். தென்காசி நீதி மன்றம் பள்ளி ஜாக்குடையது என்று தீர்ப்பு வழங்கியது. நியாயமான இந்த தீர்ப்பை குழப்பிட ஒருவருக்கு மட்டும் 9.11.07 அன்று பி.ஜெ. த.த.ஜ.வில் திருடி கொடுத்த லஞ்சம் மூன்றரை லட்சம் ரூபாயாகும்.

த.த.ஜ.வில் பி.ஜெ. திருடி செய்த செலவு 21லட்சம் ஆகும்.

பள்ளிவாசலுக்கு அல்லாஹ்தான் சொந்தக்காரன் என்ற அடிப்படையில் சேகு உதுமான் தலைமையிலான கமிட்டியே நிர்வகிக்க வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளதாக பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த தீர்ப்பை பெறும் வரை 9.11.07 வரை கடையநல்லூர் பள்ளி வகைக்கு மட்டும் த.த.ஜ.வில் பி.ஜெ. திருடி செய்த செலவு 21லட்சம் ஆகும்.

நமது சகோதரர்கள் வசமே இப்பள்ளி இருந்து வர துஆச் செய்யுங்கள்.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் கள்ளக் கணக்கு எழுத வழி சொன்னவர் பி.ஜெ. அந்த பி.ஜெ. கடையநல்லூர் பள்ளி வகைக்கு மட்டும் த.த.ஜ.வில் திருடி செய்த செலவு 21லட்சம். இந்த 21லட்சம் த.த.ஜ. பண திருட்டை மறைப்பதற்கே கடையநல்லூர் பள்ளி த.த.ஜ.விடம் வந்தது என்று எழுதாமல் சேகு உதுமான் தலைமையிலானவர்கள் தமது கைவசம் எடுத்துக் கொண்டனர் என்று எழுதியுள்ளார். இறுதியாக இனிமேல் தொடர்ந்து நமது சகோதரர்கள் வசமே இப்பள்ளி இருந்து வர துஆச் செய்யுங்கள் என எழுதி முடித்துள்ளார்.

இம்தாதி சவால் விட்டு 5 வருடம் ஆகி விட்டது.

பி.ஜெ.யும் அவருடன் இருப்பவர்களும் காபிராக இருந்தாலும். அதைப் படித்தவர்களில் முஸ்லிம்கள் துஆச் செய்தார்கள். இனிமேல் தொடர்ந்து நமது சகோதரர்கள் வசமே இப்பள்ளி இருந்து வர முஸ்லிம்கள் செய்த துஆவை அல்லாஹ் வேகமாக கபூல் செய்து விட்டான். அல்லாஹ்-வின் மாபெரும் கிருபையால் காபிர்களான த.த.ஜ.வினரிடமிருந்து பள்ளி மீட்கப்பட்டது.

26.11.07 அன்று நாம் சென்னையிலிருந்தபொழுது நமக்கு 3 செய்திகள் வந்தன. அவற்றை அப்படியே தருகிறோம்.
1. CYCLE OTTI SAIBULLA HAJA ANNAN SEGANA SOOTHULA AAPPU.. PALLIKKUL RAUDITHANAM PANNIYATHAL ADAPPU KUTHU KUTHAPPATTULLATHU MAAPPU… MAAPPU…VACHUTTANYA…. AAPPU-

2. கடையநல்லூர் பள்ளி முழுமையாக J.A.Q.H. வசம், அல்ஹம்துலில்லாஹ்.

3. இன்று 23.11.2007 கடையநல்லூர் முபாரக் பள்ளி, ததஜ குண்டர்களிடமிருந்து மீட்கப்பட்டது விரிவான அறிக்கை விரைவில் எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே - அல்ஹம்துலில்லாஹ்


குறிப்பு:- பி.ஜெ.யும் அவருடன் இருப்பவர்களும் காபிர்கள் என்பதை ஒரே மேடையில் நிரூபிக்கத் தயார். விவாதத்துக்கு பி.ஜெ. தயாரா என மவுலவி கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி பகிரங்க சவால் விட்டு 5 வருடம் ஆகி விட்டது. பி.ஜெ. வாய் திறக்கவே இல்லை. கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி மீண்டும் வெளிநாடு செல்ல உள்ளார். அவர் வெளிநாடு சென்ற பின் ஒரே மேடையில் விவாதத்துக்கு தயார் கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அழைத்து வரத் தயாரா என பி.ஜெ. சவடால் விட முடிவு செய்துள்ளார் என அறிகிறோம். எனவே இது விஷயத்தில் இம்தாதி உஷhராக இருக்க வேண்டும்.

விளம்பர விரும்பி பி.ஜெ. தஸ்லீமா நஸ்ரின் பெயரால் விளம்பரம் தேட முயன்றுள்ளார். அது பற்றிய விமர்சனங்களை பார்க்க இதனை கிளிக் செய்யவும்.
http://ezhila.blogspot.com/2007/11/blog-post_5591.html

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.