மேலப்பாளையம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற மார்க்க அறிஞர் PJ

பீ.ஜே. இனி  தலை துாக்கக்  கூடாது, அவர் வெளியே வரவே கூடாது என்று சதி திட்டம் தீட்டி  செயல்பட்டவர்களுக்கு சரியான  பேரிடி என்றும் மரண அடி என்றும் மேலப்பாளையம் மக்கள் பேசிக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

மேலப்பாளையம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற மார்க்க அறிஞர் PJ

https://mdfazlulilahi.blogspot.com/2021/02/blog-post.html









1992ஆம்  ஆண்டு  தமுக்கம் மைதானத்தில் JAQH சார்பில்  துவங்கிய தவ்ஹீது மாநாட்டை    போலீஸ் சூப்ரடென்ட் (SP ) கலீமுல்லாகான்  தலைமையிலான போலீஸ் படை வந்து தடுத்து நிறுத்தியது.  


அதை ஒரு மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு தடை செய்யப்பட்ட அதே இடத்தில்  தவ்ஹீது  மாநாட்டை  யாரும்  நடத்தவில்லை. 


தடை செய்யப்பட்ட அதே தமுக்கம் மைதானத்தில்  எதிர்ப்புகளை முறியடித்து  பீ.ஜே.யுடன் இணைந்து தவ்ஹீது மாநாட்டை  2000ல் வெற்றிகரமாக  நடத்தி முடித்தோம். அப்பொழுது  ஏற்பட்ட அதே மகிழ்ச்சி மீண்டும் நேற்று ஏற்பட்டது.   அருள் புரிந்த  அல்லாஹ்வுக்கே  எல்லாப் புகழும். 


மேலப்பாளயத்தில் NTF கூட்டத்தை நடத்த விடுவோமா? PJயை வைத்து கூட்டம் நடத்தி விட முடியுமா?  மேலப்பாளயம் வந்து விட்டு பீ.ஜே. உயிரோடு போக முடியுமா என்று.  கூலிக்கு கொலை செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள் துணையுடன் சவால் விட்டுத் திரிந்தார்கள்.  

கடைசியில் அரசியல்வாதிகள் துணை கொண்டு கூட்டத்தை தடை செய்ய  முயற்சித்து தோற்றார்கள். எந்த அரசியல் கட்சியினருக்கும் நாம் போன் போடவில்லை.  


அவர்களாகவே முன் வந்து சொன்னார்கள்.  நாங்கள் எப்பொழுதும் உங்கள் ஆதரவாளர்கள்  தான் என்று. உங்களுக்கு எதிராக திடலுக்கு வந்தோம் என்பது பொய் என்று கூறினார்கள்.  

அனாதை இல்ல பண மோசடியாளர்கள் போட்ட ஆட்டத்தால் தான் கூட்டம் மாநாடாக  மாறியது.


L&O வில் A.C மாதவன் நாயர் இருந்த அதே  ஸ்டேஷனில் இருந்து A.C, நெல்லை, பாளை, மேலப்பாளையம் பகுதிகளில் இருந்து  ஐந்து இன்ஸ்பெக்டர்கள்.  SIT, SIU, IS , IB, Q பிராஞ்சு என எல்லா உயர் அதிகாரிகளும்.  வந்து வரலாறு படைத்து சென்றார்கள். அவர்கள் மீது அல்லாஹ் அருள் உண்டாகட்டுமாக.   எல்லாப் புகழும் இறைவனுக்கே.


நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும்


https://www.youtube.com/watch?v=4Yo18qXuC88




நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்



வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை

இல்லாமல் மாறும் பொருள் தேடி



அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ

மலரும் சமநீதி

தொண்டர்களை ஏய்ப்பவர் கையில் தலைமையகம்

இருந்திடும் என்னும் கதை மாறும்


ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க

அல்லாஹ் தந்த பரிசாகும்

இயக்கத்தினைக் கெடுத்து நன்மையை அழிக்க

நினைத்தால் எவர்க்கும் அழிவாகும் 23 லட்ச இழிவாகும்

நல்லதை வளர்ப்பது அண்ணன் பீ.ஜ.யின் அறிவாற்றல்

அல்லதை நினைப்பது  அனாதைப் பண மோசடியாளர்கள் அழிவாற்றல்




























Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.