யானை மூத்திரத்தில் 5 பேர் குளிக்கலாம் ஆய்வறிக்கை அறிஞர் வீட்டு வாசலில் யானை மோண்டதா?

இரட்டை யானை கொடி....ஊர்வலம்

என்னத்தான் பல மாநாடு நடத்தினாலும் மாநில தலைவர் வீட்டு முன் இரண்டு யானையை கட்டி விட்டையை போட வச்சான் பாரு.....

என்னத்தா சொல்ல.....வீரியம் குறைந்து விட்டதா......

என்று பேஸ்புக் வாட்ஸப்களில் விமர்சனங்கள் வலம் வருகின்றன.
https://mdfazlulilahi.blogspot.com/2019/02/5.html


லுஹா மாதிரி மகா கோழைகளால் ஊர் மக்களை ஏவி விட்டு வேடிக்கை பார்க்கத்தான் முடியும். தாங்கள் களத்துக்கு வர மாட்டார்கள். காதலர் தினம்  கூடாது என்று ஊர்ப் பணத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பார். தன் மகன் காதல் மன்னனாக ஆகி ததஜ யூசுப் அலி சகோதரர் வீட்டு சுவர் ஏறி குதித்தால் கண்டு கொள்ள மாட்டார்.

நபி(ஸல்) ஸஹாபி பெண்ணின் மடியில் ஆளில்லா காட்டில் அலங்கோலமாக படுத்திருப்பது போல் படம் போட்ட செய்து இபுறாஹீமைக் கொண்டு காதலிப்பது தப்பா என்று மகன் காதலுக்கு வக்காலுத்து வாங்க வைப்பார்.  இதுதானே ததஜ.

20 ஆண்டுகளாக   மாமா வேலை பார்த்தவருக்கு தலைவர் பதவி கொடுத்தால் அந்த இயக்கம் எப்படி இருக்கும்? 

எருமை மாட்டை ஆய்வு செய்த அறிஞர்களின் தலைவர் லுஹா யானை மூத்திரத்தில் 5 பேர் குளிக்கலாம் என ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய  அறிஞர் ஆயிற்றே. அவர் வீட்டு வாசலில் யானை மோண்டு விட்டை போடாமல், சிங்கமா மோண்டு விட்டை போடும்?



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?