கிச்சான் புகாரி தாயார் தவுலத்


பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக மேலப்பாளையம் கிச்சான் புகாரி கைது செய்யப்பட்டார் இதுகுறித்து அவரது தாயார் தவுலத் செய்தியாளர்களிடம் கூறியதாவது., எனது மகன் கிச்சான் புகாரியை தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீசார் பாளையில் வைத்து கைது செய்துள்ளனர்.

புகாரி கடந்த 2 ஆண்டுகளாக எந்த விதமான பிரசனையிலும் ஈடுபடாமல் குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார், தாய் என்ற முறையில் என்னை சந்திக்க வாரம் ஒரு முறை வந்து செல்வது வழக்கம்,

அது போலவே அதிகாலை 4 மணிக்கு பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் வந்த புகாரியை போலீசார் கைது செய்துள்ளனர் அவர் கைதானது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை

தவறு செய்யாத அவர் மீது கர்நாடக மற்றும் தமிழக போலீசார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் எனது மகனை விடுவிக்க வேண்டும் என்றார்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.