மனச நோகடிக்கிறீங்க ஜே ... அண்ணனுக்கு குப்ரா எழுதிய அன்பு மெயில் தமிழில்....

அண்ணனின் ஊரறிந்த இ மெயில் க்கு அவரோடு நீண்ட நாள் தொடர்புள்ள ஒரு பெண் குப்ரா  எனும்  இ மெயில் முகவரியி இருந்து இந்த மெயில் லை அனுப்பி உள்ளார்.



இது போலியான செட்டப் கடிதம் என்று அண்ணன் தரப்பு கூறுமேயானால் 'யா அல்லாஹ்  
இந்தக் கடிதம் பொய்யான அவதூறாக இருந்தால் இதை உருவாக்கியவர்கள் மேல் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட என் மீதும், அந்தப் பெண் மீதும் மேல் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று பிரார்த்திக்கத் தயாரா? அதை இணையத் தளத்தில் வெளியிடத் தயாரா? 





---------- Forwarded message ----------
From: Kubra Kubra <kubraa2010@gmail.com>
Date: 2011/4/23
Subject: 



நான்  எப்படி  பேசினாலும்  உங்களுக்கு  தவறாக  தான்  தெரியுது ,,நான் உளறுகிற  மாத்ரி  தான் தெரியுது ,,,,,யாரிடமும்  நான் அளவோடு ,அறிவோடு  தான் பேசுறேன் ,,

வீட்டு  ஆட்களிடமும்  சரி  வெளி  ஆட்கள்  உடனும்  சரி ,,,,,,உங்களை  பற்றி  அவர்கள்  இடம்  பேசினாலும் அறிவோடு  கண்ட்ரோல்  உடன்  தான் பேசுறேன் ,,,,

உங்களுக்கு என்  மீது  எப்போவும்  நம்பிக்கை  வராது ,,ஜே ,,,,,,,,,உங்களுக்கு பயம்  என்ன  வென்றால் , உங்க  இமேஜ்  கெட்டுவிடும்னு ,,,,,,,

இப்போ  நான் என்ன செய்யணும் ?  யாரிடமும் உங்கள  பற்றி அதிகமா  பேச கூடாது    அவ்வளவு  தானே ,,,,

ஏன்  என்றல்  நான் அறிவில்லாத     பைத்தியம் ,,,,பேச தெரியாத    பைத்தியம் ,,,,, நான் சென்னை  கு  வரதும்  உங்களுக்கு இஷ்டம்  இல்லைன்னு  உங்க பேச்சில்  இருந்து  புரிகிறது!   

,,,ஏன் என்றால்  நான் வந்தால்  உங்க இமேஜ் கெடும்னு  பயப்படுகிரிர்கள் ,,,என் வீட்டார்  இடமும்  உங்க இமேஜ் கெடும்னு பயப்படுகிரிர்கள் ,,,,

சரி சென்னைக்கும்  வரமாட்டேன் ,பயப்படவேண்டாம் ,,,,,,,இன்னும்  எப்படி எல்லாம்  என் மனசை  நோகட்டிப்பிங்க ? விடுங்க  ,ஜே ,,

யார்  தான் என் மனசை நோகடிக்காமல்  இருக்காங்கனு ,,,,,வீட்டில் , ஸ்கூல்  இல்  எங்குமே  என் மனசை நோகடிக்கிரவர்கள்  தான் இருக்காங்க ,,,,,,

எல்லோரும்  நல்லவர்கள்  தான் ,நீ  தான்  உன்  பேச்சால்  எல்லோரிடமும்  பகைசிக்குரன்னு    சொல்லி  முன்பு  என் மனசை நோகடிசிங்க ,,,

இன்னும் எப்படி எல்லாம்  என் மனசை நோகடிப்பிங்க ?  உங்க sunni,,அதன்  உரிமை  கொண்டாட  உங்க அன்பான  கம்ருன்னிச  இருக்காங்க ,,,,,,,,

நான் என்ன ஒரு  "ஆடு " "மாடு "  மனுஷி  எல்லாம் இல்லை ,,, அப்படி  தான் என்னை  கருதிக் கொள்ளவேண்டும் ,,,எல்லோரும்  என்னை அப்படி தான் கருதுகிறார்கள் ,,,

இன்ஷா அல்லாஹ்      இனி  உங்களைப்பற்றி  யாரிடமும் பேசவும்  மாட்டேன் ,,,உங்களிடமும்  அளவோடு தான் பேசுவேன் ,போதுமா ?,,,,,,,,,உங்க இமேஜ் கெடாது  கெடாது கெடாது ,,,,பயப்படவே  வேண்டாம் ,,,,மனசை ரொம்ப  நோகடிக்கிரிங்க ,,ஜே ,,,,மனசு  ரொம்ப நோகுது ,,ஜே ,,,,,

---------- Forwarded message ----------
From: Kubra Kubra
Date: 2011/4/23
Subject:
To: pjtntj@gmail.com


naan eppadi pesinaalum ungalukku thavaraga dhaan theriyudu,,naan valarugira maadri dhaan theriyudu,,,,,yaaridamum naan alavodu,arivodu dhaan pesuren,,veetu aatkalidamum sari veli aatkal udanum sari,,,,,,ungalai patri avargal idam pesinaalum arivodu control udan dhaan pesuren,,,,ungalukku en meedu eppovum nambikkai varaadu,,j,,,,,,,,,ungalukku bayam enna vendraal,unga image kettuvidum nu,,,,,,,ippo naan enna seyyanum? yaaridamum ungala patri adigamaa pesakoodadu avvalavu dhaaney,,,,yen endral naan arivillaada paithyam,,,,pesa theriyaada paithyam,,,,, naan chennai ku varadhum ungalukku ishtam illai nu unga pechil irundu purugiradu,,,yen endraal naan vandhaal unga image kedum nu bayappadugirirgal,,,en veetaar idamum unga image kedum nu bayappadugirirgal,,,,sari chennai kum varamaaten,bayappadavendaam,,,,,,,innum eppadi yellaam en manasai nogaddippinga? vidunga ,j,,yaar dhaan en manasai nogadikkaaamal irukaanga nu,,,,,veetil, school il engumey en manasai nogadikkiravargal dhaan irukkaanga,,,,,,ellorum nallavargal dhaan,nee dhaan un pechaal elloridamum pagachikkura nu solli munbu en manasai nogadichinga,,,innum eppadi ellaam en manasai nogadippinga? unga sunni,,adan urimai kondaada unga anbaana kamrunnisa irukkaanga,,,,,,,,naan enna oru "aadu" "maadu" manushi ellaam illai,,, appadi dhaan ennai karudikkollavendum,,,ellorum ennai appadi dhaan karudugirargal,,,inshalla ini ungalaipatri yaaridavum pesavum maaten,,,ungalidamum alavodu dhaan pesuven,podhuma?,,,,,,,,,unga image kedaadu kedaadu kedaadu,,,,bayapadavey vendaam,,,,manasai romba nogadikkiringa,,j,,,,manasu romba nogudu,,j,,,,,

அண்ணனோடு இந்த அளவுக்கு பேசும் பெண்மணி யார்? என்பது இந்த மெயில்களின் வாயிலாக தெரியும் விஷயங்கள்.

இந்த தொடர்பு 2004 இல் இருந்து உள்ளது!


'என்னுடைய வீட்டில் உங்க இமேஜ் போயிடும்னு பயப்படறீங்க' என்பதில் இருந்து அந்தக் குடும்பத்தோடு அண்ணனுக்கு நெருக்கம் உள்ளது.


ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யும் அளவிற்கு படித்த பெண்.


அண்ணன் அந்தப் பெண்ணோடு உஷாராக எழுத்தில் உளறுவதில்லை அந்தப் பெண் மட்டும் தான் மெயில் இல் உளறுகிறார்[ex ;valarugiren ] 


உங்கள்................ கமருன்னிசாவுக்குதான் சொந்தம் என்று கூறுவதைப் பார்த்தால், மிக நெருக்கமானவர்களுக்கே தெரியாத பி.ஜே.வின் மனைவி பெயர் கமருன்னிஷா என அந்தப் பெண்ணுக்கு தெரிகிறது.


'உங்க இமேஜ் போயிடும் என்பதால் நான் சென்னைக்கு வருவதை நீங்கள் விரும்பவில்லை ' என்று kooruvadhil இருந்து அந்தப் பெண் வெளியூரை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.


'வீட்டிலும் ஸ்கூல்லும் நிம்மதி இல்லை ' என்பதில் இருந்து அவர் ஒரு பள்ளி ஆசிரியையாக இருக்கலாம் என்பதும் தெரிகிறது.

இப்போதைக்கு இந்த தகவல்கள் போதும் அடுத்த மெயில் வெளியாகும் போது அவர் யார் என்பதை பார்க்கலாம்.இன்ஷா அல்லாஹ்


நன்றி tvtntj

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.