பலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணனுக்கு வந்தது சிக்கல்..?தீர்வுக்கு ஒரே! வழி இறைவனின் சன்னிதானமே!

பலபேரின் மானத்தோடு விளையாடிய அண்ணன், தனது மானம் பறிபோனவுடன் பதறி அடித்துக்கொண்டு பொது மக்களின் பணத்தில் தான் அபகரித்து வைத்திருக்கும் இணையத்தளத்தில் "அது அவதூறு" என்று வழக்கமான பல்லவியை தான் பாடியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் நிரூபிக்க தயாரா?என்று

சூளுரைத்திருக்கிறார். இதுவும்   இவருக்கு புதிதல்ல  என்பதால்   அதையும் தள்ளுபடி செய்கிறோம். அண்ணனின் முகத்திரையை கிழிப்பது தொடர்பாக பல செய்திகள் செங்கியின் இணையதளத்தில் வந்தது. அதற்கெல்லாம் வாய் சிறிதும் திறக்காத அண்ணன் ,சவால்களுக்கு நேரடியாக அறைகூவல் விடுக்க முன்வராத அண்ணன் இந்த கடிதம் விஷயத்துக்கு மட்டும் பதறி அடித்துக்கொண்டு ஓடிவருவதற்கு என்ன காரணம்? அது உண்மை என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.

அது மாத்திரமைல்லாமல் ஒருவர் மீது பெண் குற்றச்சாட்டு சுமத்தினால் அவன் ஜென்மத்திற்கும் எந்திரிக்க மாட்டன் என்பதில் அண்ணன் உறுதியாக இருக்கிறார். தனக்கு பிடிக்காதவர் விஷயத்தில் இந்த வேலையை அவர் கச்சிதமாக செய்து செய்து அதன் பலனை ரசித்து அனுபவித்தவர் என்பதால் அதன் விளைவை கண்டு பதறிவிட்டார். அவரை பதற வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.

மேலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,தான் தப்பிப்பதற்கு அண்ணன் சொல்லும் ஒரே காரணம் மெயில் "திருடு" போய்விட்டது.அதாவது எவனோ ஒருத்தன் இவர் பெயரில் ஆபாசமாக விளையாடிவிட்டான் என்பது தான். 

எவனோ ஒருத்தன் திருடுவதற்கு வாய்ப்பிருக்கும் அதே வேளையில் சம்மந்தப்பட்டவனே தவறு செய்துவிட்டு அடுத்தவன் பெயரில் பழிபோடுவதர்க்கும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.அறிவியல் முன்னேற்றம்  என்பது  இரண்டிற்கும் வழிவகை செய்கிறது. இதனால் தான் தவறு செய்பவர்கள் எளிதில்
தப்பிக்கின்றனர்.

ஏற்க்கனவே அண்ணனின் மெயில் நான்கு முறை திருடு போயிருப்பதாக கூறும் அண்ணன் அந்த நான்கு முறையும் காவல் துறையை அனுகமால் இதற்க்கு மட்டும்  அணுகும் மர்மம் என்ன? காரணம் இது உண்மை என்பதால் தான். மேற்கொண்டு தன்னை குறித்த இரகசிய மெய்ல்கள் பரவாமல் இருப்பதற்கு அதை தடுக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்.

அண்ணன் அந்த பெண்ணுக்கு அனுப்பிய கடிதத்தில் அவரது பெயர் இருக்கிறது. அந்த பெண் அண்ணனுக்கு எழுதிய கடிதத்திலும் அண்ணன் பெயர் இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? எனவே இந்த கடிதம் பொய் என்ற தோரணையில் அண்ணனை காப்பாற்றும் முயற்ச்சியில் ஆபாச வலைத்தளம் இறங்கியுள்ளது.

இதற்கு பதில் இல்லாமல் இல்லை. தற்பொழுது ஆபாசதளத்தை அண்ணன் அங்கீகரித்து விட்டார்.என்று ஒரு அறிவிப்பு அவரது இணையதளத்திலோ அல்லது அவரது அமைப்பின் அதிகாரபூர்வ இணைய தளத்திலோ அறிவித்தாலன்றி பொய்யனுக்கு அளிக்கப்படும் பதிலை நிருத்தி வைக்கிறோம். 

ஒரு வேலை அண்ணன் உண்மையிலேயே தவறே செய்யவில்லை என்று ஆபாச தளம் நிரூபித்தாலும் சரியே! மேலும் அண்ணன் மீது சுமத்தியது அவதூறு ,ஆபாசம் என்று கொக்கரிக்கும் தகுதி பொய்யனுக்கில்லை என்பதை இந்த நேரத்தில் சுட்டி காட்ட வேண்டியுள்ளது.


இறுதியாக ஒன்றை கூறி முடிக்கிறோம்.விவாதம் விவாதம் என்று வறட்டு கூவல் விடாமல் எனக்கும் அந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மெயில் திருடு போனது உண்மைதான் என்னை குறித்து வெளியான தகவல்கள் அத்தனையும் அவதூறு தவிர வேறில்லை. என்று இறைவன் மீது ஆணையிட்டு ஒரு அறிவிப்பு நேரலையாக செய்வாரேயானால். அவர் குறித்த செய்திகளை பரப்பவேண்டாம் என்ற முடிவுக்கு நாம் வருவோம். ஏனெனில் இறையச்சம் என்பது தான் இறைவனிடத்தில் வெற்றியை தரும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
நன்றி  முபாரக்

Comments