மவுலிது எனும் அரபி பாட்டு புத்தகத்தில் உள்ள முன்னுரை.

சுபுஹான மவுலிது எனும் இந்த அரபி பாட்டு புத்தகத்தை அஷ;nஷய்கு அல் கதீப் முஹம்மது மதனி எழுதினார் என்றும் அல் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் அபீ ஹாமித் முஹம்மது கஸ்ஸாலி எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது என்று எழுதப்பட்டுள்ளது.

மவுலிது எனும் அரபி பாட்டு புத்தகத்தில் உள்ள இந்த முன்னுரை அரபு தமிழில் உள்ளது. அதாவது தமிழை அரபியில் எழுதி உள்ளனர். அரபு தமிழ் தெரிந்தவர்கள் இதனை தமிழில் டைப் செய்து அனுப்பலாம்.





Comments

Unknown said…
பஸ்லுல் இலாஹி அவர்களே உங்களிடம் சகதுல்லாஹ் என்பவர் இதையெல்லாம் கேட்கவில்லை. நீங்கள் சொன்ன கூலி பிரச்சினையைதான் கேட்கிறார். உண்மையிலேயே உங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லையா? இல்லை என்ன?

சகதுல்லாஹ் என்பவரின் 'வெளிச்சத்திற்கு வந்த உண்மை' என்ற கட்டூரையை முதலில் உங்கள் பிளாக்கில் பதிவு செய்து உங்கள் மத்ஹபு தலைவர் திரு கமாலுதீன் மதனியிடம் விளக்கம் கேளுங்கள். வாசகர்களிடம் விளக்கம் கேளுங்கள். எல்.கே.ஜி, யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளிடம் போய் விளக்கம் கேளுங்கள். ஒன்றும் தவறில்லை. வயது வித்தியாசம் பார்க்க வேண்டாம். நீங்கள் அனுப்பிய மெயிலுக்குத்தான் விளக்கம் கேட்கிறார். பொதுவாக நமக்கு புரியவில்லையென்றால் அதை தெரிந்து கொள்ள முற்படுவதுதான் ஒரு முஸ்லிமுக்கு அடையாளமாக இருக்கும்.

பஸ்லுல் இலாஹி அவர்களே உங்களிடம் சகதுல்லாஹ் என்பவர் இதையெல்லாம் கேட்கவில்லை.

திரும்ப திரும்ப ஏன் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்கிறீர்கள். அசிங்கமாக உங்களுக்குப்படவில்லையா?

உங்களுக்கு சகதுல்லாஹ் என்பவர் அனுப்பிய 'வெளிச்சத்திற்கு வந்த உண்மை' என்ற கட்டூரையை முதலில் உங்கள் பிளாக்கில் பதிவு செய்யுங்கள். என்னபிரச்சினை நீங்கள் கொண்டுவந்தீர்களோ அதற்கு அவர் 'வெளிச்சத்திற்கு வந்த உண்மை' என்று ஒரு கட்டூரை எழுதி அனுப்பிவிட்டார். நீங்கள் வைத்த ஆதாரத்திற்கு குர்ஆன் மற்றும் ஹதிஸ் ஆதாரம் வேண்டும் என்று பல முறை சொல்லப்பட்டுவிட்டது. உங்களுக்கு புரியும் சக்தி கிடையாதா? ஏன் இப்படி? அவர் உங்களுக்கு அனுப்பிய விமர்சனத்தில் ஒரு பகுதியை பதிவு செய்கிறேன். இதையாவது புரிந்து பதில் கொடுங்கள்.

"அரபு தமிழில் உள்ள சுபுஹான மவுலூதின் முதல் பக்கத்தை' நீங்களே வெளியிட வேண்டியது தானே. ஏன் தாமதப்படுத்துகிறீர்கள்? இருக்கா இல்லையா? என்னிடம் இல்லை நீங்கள் வெளியிடுங்கள்.

இப்பவும் சொல்கிறேன் இதை நான் கேட்கவில்லை. அழுத்தமாக சொல்கிறேன் கூலியைப்பற்றித்தான் கேட்கிறேன். ஜாக் ஜமாஅத் தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீனுக்கு, அவரின் குடும்பத்தை நடத்துவதற்கு, சோறு உண்பதற்கு கூலி கொடுத்ததற்குத்தான் குர்ஆன், ஹதிஸ் ஆதாரம் வேண்டும். முடியவில்லையென்றால் சுன்னத் ஜமாஅத்தினரைப்பற்றி ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் குறைப்பேசியதை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வளவு பேசும் பஸ்லுல் இலாஹி என்பவராகிய நீங்கள் யோக்கியராக இருந்தால் நான் அனுப்பிய இரண்டு கட்டூரைகளான சுபுஹான மௌலிதில் தவறில்லை! மற்றும் வெளிச்சத்திற்கு வந்த உண்மை! இவற்றை வெளியிடுங்கள். ஏன் வெளியிடவில்லை? வெட்கமா? சொல்லுங்கள்".

இதுதான். பதில் சொல்லுங்கள்.


சாதிக்
Unknown said…
களியக்காவிளை விவாதம் தொடர்பாக பி.ஜைனுல் ஆபிதீன் சொன்னாராம் ஜாக் ஜமாஅத்தார்கள் நம்முடைய கொள்கைக்கு ஒத்தவர்கள் என்றாராம். ஜாக் ஜமாஅத்தின் நிலை என்னவென்று தெரிந்து விடுவது என்று முடிவு செய்தார்களாம் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தார்கள்.

அதன்படி
தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் (இவரும் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத் அணி சார்பாக களியக்காவிளை விவாதத்தில் கலந்துகொண்டவர்) சுன்னத் ஜமாஅத்காரரைப்போல தொலைபேசியில் ஜாக் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.கமாலுதீன் மதனியை தொடர்புகொண்டு பேசினாராம். நாங்கள் தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தோடு களியக்காவிளையில் விவாதம் செய்ய இருக்கிறோம் ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் என்று கேட்க, அதற்கு ஜாக் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி பாக்கியாத்தில் கேளுங்கள் என்று சொல்ல, அதற்கு சுன்னத் ஜமாஅத் வேடமிட்டிருக்கும் கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் அங்கு கேட்டுவிட்டோம் அங்கு இல்லை என்று சொல்ல, அதற்கு ஜாக் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி ஜமாலியாவில் கேளுங்கள் என்று சொல்ல, அதற்கு சுன்னத் ஜமாஅத் வேடமிட்டிருக்கும் கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் அங்கும் கேட்டுவிட்டோம் அங்கும் இல்லை என்று சொன்னாராம். இப்படி தொலைபேசியில் பேசிக்கொண்டார்களாம்.

இது சம்பந்தமாக பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ஏடான 'ஏகத்துவம்' மாத இதழை பாருங்கள்.

எந்த மாதம் என்று கேட்கிறீர்களா?

2007 ம் வருடம் மே மாத ஏகத்துவம் மாத இதழைப்பாருங்கள். விளக்கமாக இருக்கும்

இது மிகப்பெரிய மோசடி.

தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் (இவரும் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத் அணி சார்பாக களியக்காவிளை விவாதத்தில் கலந்துகொண்டவர்) தவ்ஹிது ஜமாஅத்காரரைப்போல தன் அடையாளத்தோடு தொலைபேசியில் ஜாக் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.கமாலுதீன் மதனியை தொடர்புகொண்டு பேசியிருக்க வேண்டும். அப்படி பேசியிருந்தால் தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவரை உண்மைத் தவ்ஹிதுவாதி உண்மை முஸலிம் என்று சொல்லலாம். இதுபோல என்னவெல்லாம், எப்படியெல்லாம் மற்றும் யாரையெல்லாம் மோசடி செய்து கொண்டிருக்கிறார்களோ? அல்லாஹ்வுக்குத்தான் தெரியும். தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவரின் மகப்பெரிய பொறுக்கித்தனம், இது தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவரின் கீழ்தரமான பொம்பலைத்தனம். இவர்களெல்லாம் இஸ்லாமியப்பிரச்சாரம் செய்ய வந்துவிட்டார்கள். அறிவு மழுங்கடிக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த தொண்டர்கள் (தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள்) இவர்கள் சொல்வதுதான் மார்க்கம், இதுதான் தவ்ஹிது என்று நம்புகிறார்கள். மாங்கா மடையன்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும்.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.