பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்

2007டிசம்பர் 6 அன்று மேலப்பாளையம் காயல்பட்டிணம் தூத்துக்குடி ஆகிய ஊர்களில் உணர்வுள்ள முஸ்லிம்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள்.
மேலப்பாளையத்தில் குடியேறிவர்களான முஸ்லிம் பெண்கள் பீடி சுற்றியதால் பணக்காரர்களான மன்னிக்கவும் பண முதலைகள் ஆகிய விட்ட சமுதாய துரோகிகளான பீடி கம்பெனி அதிபர்கள் தங்கள் கம்பெனிகளை திறந்து வைத்துஇருந்தனர். இவர்களும் முஸ்லிம்கள்தான்.
உணர்வுடன் கோஷமிடும் நெல்லைச் சிறுவன்.

கோவை வழக்கம் போல் பேரெழுச்சி பெற்றது.


















கோவை படங்கள் உதவி கோவை தங்கப்பா

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.