அல்லாஹ்வை அறிவு இல்லாதவனாக ஆக்கும் பி.ஜே. விபச்சார சட்டத்தில் அன்றும் இன்றும்

விபச்சாரத்துக்கு 4 சாட்சிகள் கொண்டு வர வேண்டும் என்று அல்லாஹ் திருமறையில்( 4:15, 24:4, 24:13) கூறி உள்ளான். பி.ஜே. என்ன வாதம் வைக்கிறார்? வாங்க விபச்சாரம் செய்யப்போறோம்னு நாலு பேரை துணைக்குக் கூப்பிட்டா விபச்சாரம் செய்வாங்க.என்று அல்தாபி விஷயத்தில்  பி.ஜே. வாதம் வைக்கிறார். இதன் மூலம் இவர் யாரை அறிவு இல்லாதவனாக மடையனாக ஆக்குகிறார்.


என்னடா உங்க அல்லாஹ், எனக்கிருக்கும் அறிவுகூட உங்க அல்லாஹ்வுக்கு இல்லாமல் விபச்சாரக் குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரச் சட்டம் வகுத்துள்ளான்... அதை எப்படி நாங்க பின்பற்ற முடியும்?  என்றுதானே  பி.ஜே. விளக்கெண்ணை விளக்கம் தருகிறார் இன்று.

அதனால்தான், எங்கள் மத்ரஸாவில் படிக்கும் பெண் கூறிய குற்றச்சாட்டை எந்தச் சாட்சியும் இல்லாமல் நாங்கள் அப்படியே நம்புறோம். பரப்புகிறோம். சாட்சி இல்லாமல் விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்துபவருக்கு இஸ்லாம் வகுத்துள்ள கசையடி தண்டனை சட்டம் ததஜவினருக்குச் செல்லாது என்று கூறுவதன் மூலம் தெளிவாக இஸ்லாமியச் சட்டத்தைப் புறக்கணித்தாகிவிட்டது ததஜ.

இதே ததஜ தலைவருக்கும் ஆற்காடு டீச்சருக்கும் உள்ள விபச்சார தொடர்பு சம்பந்தமாக அவர் அன்று அளித்த ஆற்காடு பத்வா என்ற பெயர் பெற்றி பேச்சை கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=0TCHAb65_bk&feature=youtu.be



நாத்திகராப்போன பிஜேயின் பக்தர்களே... உங்கள் கடவுள் பிஜேயின் இந்தக் கருத்தும் சரிதான் எனச் சொல்லிவிடுங்கள். உங்களையும் விட்டு நாங்கள் முஸ்லிம்கள்  விலகிவிடுகிறோம்!

உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீட்டில் அவர்களைத் தடுத்து வையுங்கள். (அல்குர்ஆன் 4:15)


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.