இதுதான் இனிய மார்க்கமா? இவர்களுக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குமா? லஃனத் இறங்குமா?

யா அல்லாஹ் ஆஷிபா விஷயத்தில் சம்பந்தபட்ட அனைவர்கள் மீதும் உன் லஃனத்தை இறக்குவாயாக! ஆஷிபா போன்ற பெண்கள் விஷயங்களில் உள்ள காமக் கொடூரன்கள் அனைவர்கள் மீதும் அவர்களை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொளிப்பாயாக! என்று முதலில் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

http://mdfazlulilahi.blogspot.ae/2018/04/blog-post_14.html

-------- தன் அம்மாவை மு.லீக் தலைவர் காதர் மைதீனுக்கு கூட்டிக் கொடுத்தான். -------- தன் மனைவியை த.மு.மு.. தலைவர் ஜவாஹிருல்லாஹ்வுடன் படுக்க வைத்தான். -------- தன் மகளை த.மு.மு.. பொதுச் செயலாளர் ஹைதர் அலியுடன் படுக்கைக்கு அனுப்பினான்.

இந்த மாதிரியும் இதைவிட மோசமாகவும் 28 நிமிட ஆடியோவில் உள்ள அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டும் பல பெயர்களில் மொட்டைக் கடிதங்கள் மொட்டை மெயில்கள் அனுப்பியவர்களைத்தான் எதிர்த்து சமுதாயத்துக்கு அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் கடுமையாக எழுதுகிறீர்கள். காழ்ப்புணர்ச்சியுடன் எழுதுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே வார்த்தைகளை நளினப்படுத்தி எழுதுங்கள் என்று உபதேசிக்கிறார்கள்

உபதேசத்தை வரவேற்கிறோம் நாங்கள் பொய்களை எழுதவில்லை என்பதை மீண்டும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கொள்கிறோம். உதாரணத்துக்காக நாம் பெயர் போட்டு எழுதினால் அந்த மாதிரி பெயருடையவர்கள் மனது புண்படும். ஆகவே இடத்தை காலியாக விட்டு எழுதியுள்ளோம்.

மேலே காலியாக இடைவெளி விட்டு எழுதியுள்ள இடங்களில் படிப்பவர்கள் தங்கள் பெயர்களை போட்டு படித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான். அதன் வலி புரியும். நாங்கள் எதிர்க்கக் கூடியவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும் உணர்வுப் பூர்வமாகப் புரிவார்கள்.

மொட்டைக் கடிதங்கள் மொட்டை மெயில்கள் என்று துவங்கிய அவர்கள்தான் பிளாக்கர்களிலும் பேஸ்புக்குகளிலும்  கள்ள ஐ.டி.க்கள் ஓபன் செய்து அந்தப் பணிகளை செய்து வருகிறார்கள்

இந்த மாதிரி உள்ளவர்களால் பாதிக்கப்பட்ட மனங்கள் அவர்களைப் பார்த்து நாசாமாகப் போவீர்கள், கை, கால் விளங்காமல் போவீர்கள் என்று சொன்னால் பாதிக்கப்பட்டவன் பேசுகிறான் என்று மனிதர்கள் ஜீரணிப்பார்கள்.

இந்த மாதிரி சபிப்பதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். அப்படிப் போவீர்கள் இப்படிப் போவீர்கள் என்று சொல்வதை அல்லாஹ் தனது அதிகாரத்தில் தலையிடுவதாகக் கருதி கண்டிக்கிறான்.

உஹதுப் போரில் நபி(ஸல்) அவர்களின் பல் உடைந்த போது, எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? "நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற இயலும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். 

உடனே, ''(நபியே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்" (3:128) என்ற வசனத்தை இறக்கி கண்டித்தான். உஹதில் எதிரிகளுக்கு வெற்றியையும் கொடுத்தான்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவனின் பிரார்த்தனைகளை ஏற்கக் கூடியவனாக இருக்கிறான். 70 ஸஹாபாக்களை அநியாயமாக கொலை செய்தவர்களுக்கு எதிராக நபி(ஸல்) குனுாத் ஓதியபொழுது கண்டிக்கவில்லை.

இப்படிப் பேசிய உன் வாய் அழுகிப் போகும், இந்த மாதிரி எழுதியவன் கை, கால் குஷ்டமாகப் போகும்  என்று இவன் சொன்னால் நடந்து விடும் என்பது போல் நேரடியாகத் திட்டுவதைக் கண்டிக்கும் அல்லாஹ்விடம். மனம் நொந்து அநியாயக்காரர்களான  திமிர் பிடித்த பெருங் கூட்டத்திற்கு எதிராகக் யா அல்லாஹ் என்று கரங்களை ஏந்தினால் அதை கபூல் செய்யக் கூடியவனாக இருக்கிறான்.



இந்த மாதிரி அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களின் ஐ.டி.க்களில் ஒன்றுதான் அஹ்மது கபீர் என்ற கள்ள ஐ.டி. அஹ்மது கபீர் பெயரில் எழுதக் கூடியவர்கள் ஒருவர் அல்ல பலர் இருக்கிறார்கள். குறிப்பாக ரியாத்தில் இருக்கிறார்கள். இந்த உண்மைதான்  ஒரு அஹ்மது கபீர் அல்ல. பல அஹ்மது கபீர்கள் இருக்கின்றார்கள் என்று ததஜவின் முன்னாள் தலைவர் அல்தாபி அவர்கள் மூலமும் வெளியாகி இருக்கிறது

அஹ்மது கபீர் என்ற கள்ள ஐ.டி.யை பயன்படுத்தக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள். அதற்கு தேயைான மேட்டர்களை விபச்சாரகன் சொன்னபடி டைப் செய்து அனுப்பக் கூடியவர்களில் நிஜாம்கான் (எ) ரைன்போ நிஜாமும் ஒருவன். அந்த ஒருவனை அல்லாஹ்வின் அருளால் அடையாளம் காட்டி இருக்கிறார்கள் அமீர் ஷாஹித், கம்பம் ஜபருல்லாஹ் போன்றவர்கள்.


ததஜ, பி.ஜே. பற்றிய விமர்சனங்களுக்கு பெரும்பாலும் அஹ்மது கபீரிலிருந்துதான் பதில் வரும். அந்த பதிலைத்தான் ததஜ தொண்டர்கள் பரப்பி மகிழ்வார்கள். 

இவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று நடத்தும் அரங்க நிகழ்ச்சிகளைப் பார்த்து இருப்பீர்கள். ரசித்து இருப்பீர்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் தானாகக் கேட்பதாக இருந்தால் முத்தலாக், பொது சிவில் சட்டம், பலதார மணம், சித்தப்பா, சின்னம்மா மகளை திருமணம் செய்தல் போன்றவைதான் கேள்விகளாக இருக்கும். இதுதான் அவர்களுக்குத் தெரியும்.

பி.ஜே. நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்கும் கேள்விகள், முஸ்லிம்களே அறியாத ஹதீஸ் நுால்களிலிருந்து கேட்பதாக இருக்கும். இவையெல்லாம் பெரும்பாலும் செட்டப்தான் என்பது பலருக்குத் தெரியாது. 

நபிக்கு எய்ட்ஸாமே என்ற கேள்விக்கு கூட சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார். மற்றவர்களாக இருந்தால் கோபப்பட்டிருப்பார்கள்  என்று பேசவும் எழுதவும் வைப்பார்கள். 

அப்படிப்பட்டவர்கள் தமிழச்சி என்ற பெண்ணுக்கு அஹ்மது கபீர் என்ற ஐ.டி.யிலிருந்து எழுதி உள்ளதைப் பாருங்கள். 

 


இதுதான் இனிய மார்க்கமா? 28 நிமிட ஆடியோவில் உள்ளது போன்ற வார்த்தைகள் இதில் உள்ளது. இவர்களுக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குமா? லஃனத் இறங்குமா? 

இப்படிப்பட்ட அஹ்மது கபீர்கள்தான்  முஸ்லிம் குடும்ப பெண்கள் பற்றி இதைவிட மோசமாக, கர்ண கொடூரமாக எழுதினார்கள். ஆரம்பத்தில் உள்ளது போல் மெயில்கள் அனுப்பினார்கள். மொட்டைகளான இந்தப் பெட்டைகள் யார்? இன்னும் என்ன என்ன பெயர்களில் எழுதினார்கள் என்பதை இன்ஷாஅல்லாஹ் அடையாளம் காட்டுவோம்.

28 நிமிட ஆடியோவில் பேசி உள்ளவனையும் விபச்சார பஞ்சாயத்து ஆடியோவில் பேசி உள்ளவர்களையும்  காமுகனை ஆதரித்து உள்நாடுகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பண உதவி  செய்யக் கூடிய ஒவ்வாருவனையும் யா அல்லாஹ் சரியான பிடியாகப் பிடிப்பாயாக! அவர்கள் மீது உன் பிடி இறுகட்டுமாக!

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.