பள்ளியில் சம்பளம் இர்ஷாத்தில் சம்பளம் அல் முபீனில் சம்பளம் சவுண்டு வராமல் இருக்குமா?

பாக்கர் விசயத்தில் கொஞ்சம் இரக்கம் காட்டலாம் என அன்றைக்கு சொன்னார்கள். ஆனால் நான் அடித்து விரட்டுங்கள் என்று நின்றேன் என்று உலமகாப் பொய்யர் ஷம்சுல் லுஹா சவுண்டு விட்டுள்ளார்.

பக்கா சுயநலமியான இந்த லுஹா 2002ல் என்னிடம் வந்து அழுதார். பாக்கர் பி.ஜே, சுலைமான் போன்றவர்கள் களஞ்சியம் கலீல் ரசூலின் மதரஸா மாணவிகள் உஸ்தாதாக்கள், மற்றும் ரகீபாக்களுடன் செய்த விபச்சாரங்களைக் கூறினார். அப்பொழுதே அந்த விபச்சாரகர்களுக்கு எதிராக வெகுண்டெழுந்தவன் நான்.
பள்ளிப் பணத்தை காணவில்லை என்று சொன்ன லுஹாவுக்கு அன்றைய த.மு.மு.க. ஹாரூணை அனுப்பி கள்ளக் கணக்கு எழுத பி.ஜே. உதவினார். உடனே லுஹா விபச்சார கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார். லுஹா பி.ஜே.யின் கொத்தடிமைகளில் முதல் அடிமை.

2002ல் லுஹா தந்த தகவல்கள் மற்றுமுள்ள ஆதாரங்கள்படி பி,ஜே.க்கு 2002லேயே கண்டன கடிதம் எழுதினேன். எனக்கு எதிராக முபாஹலா உட்பட எல்லா நாடகங்களும் போட்டு அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றார்கள். 

பி.ஜே.க்கு இனி பாக்கர் அவருடன் இருக்கத் தேவை இல்லை. வெளியில் போய் ரகசிய நண்பராக இருந்து செயல்படட்டும் என்ற நிலை ஏற்பட்டது. உடனே ஹாமீன் இபுறாஹீம் கடிதமும் வந்தது. 2002ல் நான் எழுதியவைதான் அதில் பெரும்பாலும் இருந்தது.

அது அவராக எழுதியது இல்லை என்று 24.12.08 கிரீன் பேலஸ் ஹோட்டலிலேயே சொல்லிக் காட்டப்படுகிறது. அதில்தான் பாக்கருக்கு ஆதரவாக இருந்த பி.ஜே.க்கு எதிராக லுஹா கர்ஜிப்பது போல் நடித்தார். பி.ஜே.யின் முன் அனுமதியுடன் தான் லுஹா போன்றோர்கள் பேசினார்கள் பேச முடியும். அதுதான் உண்மை. அதற்கு அந்த கிரீன் பேலஸ் வீடியோக்களிலேயே அறிவுள்ளவர்களுக்கு ஆதாரங்கள் உள்ளது.

பி.ஜே, அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி உட்பட பல தவ்ஹீது மவுலவிகளின் விபச்சாரத்தை எனக்கு அடையாளம் காட்டியவர் லுஹா அல்லவா? லுஹா நல்லவர் என்றால் 2002ல் அல்லவா அத்தனை விபச்சாரகன்களையும் அடித்து விரட்ட துணை நின்று இருக்க வேண்டும். லுஹாவுக்கு வேண்டியது பணம்.

லுஹா பொய்யர் பொய் சாட்சி சொல்பவர் என்று தெரிந்ததும் நாம் பணம் அனுப்ப மாட்டோம் என்றானது. உடனேதான் அவரால் விபச்சாரகர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

இவர்கள் இஸ்லாமிய கொள்கைவாதிகள் கிடையாது. சுய நலமிகள். கொள்கைக்காக ஊருடன் இருந்தேன் என்று தன்னை தியாகியாகக் காட்டுவார். மனைவியுடன் இருக்க வழி செய்யுங்கள் என்றார். அதனால் அவருக்கு ஊருடன் வேலை போட்டுக் கொடுத்தோம். இதை நம்பாதவர்களுக்கு அவரது பேச்சே சாட்சியாக உள்ளது பாருங்கள். மனைவியுடன் இருக்க என்றே ஊருடன் வந்தார்.

அவர் காணவில்லை என்று சொன்ன பணத்திற்கு பி.ஜே. மாதிரி அன்றைய த.மு.மு.க. ஹாரூணை அனுப்பி கள்ளக் கணக்கு எழுத சொல்லவில்லை. எனது கணக்கில் பற்று எழுதி கணக்கு காட்டுங்கள் என்றேன்.

அதை அவரே கைப்பட எழுதி உள்ள கடித காப்பி பிளாக்கரில் உள்ளது. பார்த்துக் கொள்ளவும். திருப்பவும் சவூதிக்கு சென்று வேலை கிடைக்கவில்லை என்றதும் மீண்டும் சம்பளம் பேசி வந்தார். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்றோருக்கு விருந்து கொடுத்தேன் என பணம் கேட்கக் கூடாது என்றுதான் லுஹாவை மீண்டும் வேலைக்குச் சேர்த்தோம்.

1986 போன்ற பிரச்சனையான காலத்தில் ஊரால் தாஇயாக இருக்காமல் நஜாத்திலிருந்து விலகி சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கு பேஷ் இமாமாகப் போனவர்தான் லுஹா. அவரது பாஷையில் முர்தத்தாகப் போனார். முபாஹலா பூச்சாண்டி பி.ஜே. நாத்திகராகப் போனது போல.

மேலப்பாளையத்தில் ஜமாஅத் உருவானதும் 2000களிலிருந்து லுஹாவுக்கு பள்ளியில் சம்பளம் இர்ஷாத்தில் சம்பளம் அல் முபீனில் சம்பளம். மற்றும் கிம்பளங்கள் ஜகாத் பணங்கள். 

மகனுக்கு ஜமாஅத்தில் வேலை. தம்பிக்கும் வேலை. ஏன் பி.ஜேக்கு சிங்கி அடித்து சவுண்டு உட மாட்டார்?

ஒருவனை கிறுக்கனாக ஆக்க வேண்டும் என்றால் கலீல் ரசூலை பி.ஜே. அனுப்புவார். இது லுஹா நமக்கு சொன்ன செய்தி. அல்தாபியை கிறுக்கனாக்க வந்த கலீல் ரசூலுக்கு அந்தப் பெண் சொன்னதை நம்பி சாபம் கேட்க அவருக்கு உரிமை இருக்கிறது.

அந்த 28 நிமிட ஆடியோவும் அப்பேல்லோ ஹனீபா பேசிய ஆடியோவும் ம.ஜ.க. செயலாளர் புளியங்குடி செய்யது அலி சாட்சியமும் உண்மை என்று நாங்கள் நம்புகிறோம். 

ஆகவே விபச்சாரகன் மீதும் விபச்சாரகனை ஆதரித்து நிற்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக என்று நாங்கள் துஆ கேட்போம். அல்லாஹ்வின் சாபம் இறங்கி விபச்சாரக் கூட்டம் அழிந்து ஒழியட்டுமாக.





Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.