அல்தாபி அய்ந்தாண்டுகள் தொழக்கூடாது ததஜ... அறிஞர்கள் அதிரடித் தீர்ப்பு?

கோபம் கொந்தளிந்து நிற்கும் ததஜவினரே பதில் சொல்ல முடியுமாயாராவது தப்புத் தவறுகள் செய்து விட்டால்  அவர்கள் குறிப்பிட்ட காலம் வரை நன்மை தரக் கூடிய இன்ன செயல்களை செய்யக் கூடாது என்று தண்டனை வழங்க குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உண்டா?

பெண்கள் பிரசவ தீட்டு, மாதவிடாய் போன்ற குறிப்பிட்ட காலங்களில் தொழுகை, தவாபு, இல்லறம் செய்ய மார்க்கத்தில் தெளிவான தடை உள்ளது
அது மாதிரி தவறு செய்து விட்டவர் குறிப்பிட்ட காலம் வரை தொழவோ, ஹஜ் செய்யவோ, நோன்பு வைக்கவோ கூடாது என்பதை தண்டனையாக தீர்ப்பு வழங்க குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உண்டா?


இன்ன தவறு செய்தவன் ஆறு மாதம் தொழக் கூடாது. 2 வருஷம் நோன்பு வைக்கக் கூடாது. 5 வருஷம் ஹஜ் செய்யக் கூடாது. ஆயுள் முழுக் ஜகாத் கொடுக்கக் கூடாது என்று ஒரு கூட்டம் தீர்ப்பு சொன்னால் அவர்களை  அறிஞர்கள் கூட்டம் என்றா தலையில் வைத்து ஆடுவீர்கள்?

அல்லாஹ்விடம் நன்மை பெற்றுத் தரும் செயல்கள் - அமல்கள் யாவும் வணக்கங்கள் தான். தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவை எப்படி நன்மை பெற்றுத் தரும் அமல்களோ. அது போல்தான் தஃவாவும் நன்மை பெற்றுத் தரும் அமலாகும்.

எனது சொல் ஒன்றேயாயினும் மக்களுக்கு எத்தி வைத்து விடுங்கள் என்று கட்டளையிட்ட நபி(ஸல்) அவர்கள். தப்புத் தவறு செய்யாதவர்களே என்று அழைத்தா சென்னார்கள்

ஒருவன் தொழுதால் அந்த நன்மை மட்டும் தான் அவனுக்கு கிடைக்கும். தொழும்படி தஃவாபிரச்சாரம் செய்து அதன் மூலம் எவ்வளவு பேர் தொழுதாலும் எவ்வளவு காலம் வரை அந்த தஃவாவினால் அமல்கள் நடந்தாலும் தொடராக நன்மை தரக் கூடிய அமல் தஃவா.

இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்யக் கூடாது என்று ஒரு கூட்டம் தடை விதிக்கிறது என்றால் அவர்கள் நிச்சயமாக இஸ்லாமிய விரோதிகளின் கைக் கூலிகளாகவே இருப்பார்கள்.
  
நேரடியான வஹி தொடர்புடைய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை மட்டுமே ஏற்போம். உதாரணங்களை ஏற்க மாட்டோம். உதாரணங்கள் ஆதாரங்களாக ஆகாது என்றீர்கள். 

பி.ஜே.யின் செம ஸ்பீடு தாவா வெளியான பிறகு குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களை விட்டு விட்டீர்கள். உதாரணங்களை மட்டுமே ஆதாரங்கள் போல் கூறி ஏமாற்றி வருகிறீர்கள்.

இஜ்மா (சேர்ந்து ஏகோபித்து முடிவு எடுத்தல்)  என்ற பெயரால் ஸஹாபாக்களே முடிவு எடுத்து இருந்தாலும் இஜ்மாவை ஏற்க மாட்டோம் என்றீர்கள். 

இப்பாழுது சங்கரமடத்தின் பினாமி அமைப்பினரான ததஜவினராகிய நீங்கள் கூடி எடுத்த குர்ஆன் ஹதீஸுக்கு முராணான TNTJ இஜ்மாவை குர்ஆன் ஹதீஸுக்கு மேலாகக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

கியாஸ் எனும் யூகித்து முடிவு எடுத்தலை எந்த இமாம்கள் செய்து இருந்தாலும் ஏற்கக் கூடாது என்றீர்கள். செம ஸ்பீடன் தலைமையில் கூடி யூகித்து முடிவு செய்ததை ஏற்க வேண்டும் என்கிறீர்கள்.

கற்பனை கதைகளை ஏற்கக் கூடாது என்றீர்கள். ஆவூர் அப்துல் ஷக்கூர் தலைப்பாகையிலிருந்து பூனைக் குட்டிகள் தான் வரும் என்றார் பி.ஜே. அல்தாபி விடுத்த முபாஹலா அழைப்பை ஏற்றும் அவரால் போக முடியவில்லை.  ஆடியோ  அமைப்பு (TNTJ) கூடி விடுத்த அழைப்புபடியும் பி.ஜே.யால் முதலில் மேடை ஏற முடியவில்லை. பூனை கதை சொல்லி ஏமாற்றி வருகிறார்.

ஜாக் இயக்கத்தை காக்க பாடுபடுகிறது இயக்கம் பெரிதா? இஸ்லாம் பெரிதா? இயக்கம் பெரிதல்ல நமக்கு இஸ்லாமே பெரிது என்றார். இப்பொழுது என்ன சொல்கிறார்

நமது சமாஅத் மிகப் பெரிய சமாஅத்தாக வளர்ந்து விட்டது. இந்த சமாஅத் வளர எவ்வளவு கஷ்டப்பட்டோம் ஆகவே என்ன நடந்தாலும் சமாஅத்தை விட்டு போய் விடாதீர்கள் என்கிறார்.

குர்ஆன் ஹதீஸ் கொள்கையை குழி தோண்டி புதைத்து விட்டு இயக்கத்தை நிலை நாட்டப் பாடுபடுகிறார்.

இஸ்லாம் நெருங்காதீர்கள் என்று சொன்ன விபச்சாரத்தை இன்னவர்கள் எல்லாம் செய்தார்கள். நீக்கினோமா?

இன்னவர்களெல்லாம் பொருளாதார மோசடிகள் செய்தார்கள்.  நீக்கினோமா?

இந்த மாதிரி இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துள்ள தடை செய்துள்ள இஸ்லாமிய விரோத செயல்களை செய்த போது எல்லாம் நாம் அவர்களை முற்றிலுமாக நீக்கவில்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எப்பொழுது நீக்குகிறோம்?

நமது சமாஅத்துக்கு அதாவது தனக்கு எதிராக செயல்பட்டார்கள். என்று வருகின்றபொழுதுதான் நீக்கினோம் என்கிறார் சங்கராச்சாரியார் ஆசி பெற்ற பி,ஜெ

அவருக்கு இஸ்லாம் பெரிதாக தெரியவில்லை. ஆக சமாச்சாரங்கள் செய்தவர்களை வெளியேற்றாமல் இருந்தால்தான் அவராலும் சமாச்சாரங்கள் செய்ய முடியும். 28 நிமிடம் போல் பேச முடியும் அப்படித்தானே?

சபிக்கிறார் சாபம் இடுகிறார் என்று அலறுகிறீர்கள். வாந்தீலே போவே, கொல்லையிலே (பேதியிலே) போவே வானாநெத்துடுவே என்று பள்ளிவாசல் முழுங்கி மாதிரி சொன்னால் அதுதான் சபித்தல் சாபமிடுதல்.

கோவை பாஸித் வெளியிட்ட 28 நிமிட ஆடியோவில் பேசி உள்ளவன் மீதும் அதில் உள்ளபடி விபச்சாரம் செய்தவன் செய்தவன் மீதும் அவனை ஆதரித்து நிற்கும் மானங்கெட்ட அனைவர் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று துஆ கேட்பது சபித்தல் சாபமிடுதல் என்பதில் சேராது.

ஆகவே  முபாஹலா நாடகம் போட வந்தவர்கள் உட்பட விபச்சாரகன் பி.ஜே.யை ஆதரித்து நிற்கும் அனைவர்  மீதும் அல்லாஹ்வின் சாபம் லஃனத் இறங்கட்டுமாக என்று அனைவரும் துஆச் செய்யுங்கள்.

ததஜவினருக்கு மானம் ரோஷம் சூடு சுரணை இருந்தால் வேலுார் இபுறாஹீம் 18.9.2017 அன்று கமிஷனரிடம் கொடுத்த பெட்டிஷன் மீது வழக்கு பதியச் சொல்லி போராடட்டும் பார்ப்போம்




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.