திருச்சி முபாஹலாவில் நிலைத்தது எது? அல்லாஹ் வெளிப்படுத்தி விட்ட உண்மை எது?

பி.ஜே.யின் 28 நிமிட செக்ஸ் பேச்சு ஆடியோவுக்கும் பி.ஜே. விபச்சாரத்துக்கும் முபாஹலா செய்ய தயாரா என்ற சவாலை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதன் மூலம் நிலைத்தது என்ன?

தன் சொந்த மாஅத்தின் ததஜ பெண்களுடன் விபச்சாரம் செய்ததாக கூறுவதில் உண்மை இருந்தால் இதில் அல்தாபி மட்டும் அல்ல சம்பந்தப்பட்ட பெண்களும் சமாஅத்தாரும் குற்றவாளிகள் தானே இதில் பெருமை ஏன்?  தன் மாஅத் ததஜ பெண்கள் விபச்சாரிகள்  என கூறுவது கேவலமாக இல்லையா ?

வார்த்தை விளையாட்டுகளால் செய்த முபாஹலா நாடகத்தை எதிர்த்து அல்தாபி வெளியேறிய பின் நடந்த கூத்து என்ன?

.பெண்கள் முகத்தை காட்டலாம் என்ற கொள்கை உடைய சமாஅத் தான் ததஜ. எல்லார் கையிலும் செல் இருக்கிறது அதனால் ததஜ பெண்கள் மேடை ஏற வேண்டாம் என்று அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய் சத்தியம் மற்றும் பொய் சாட்சி புகழ் எம்.எஸ். சுலைமான் துடித்தான்.

கூடி இருந்தது யார்? ததஜ தலைமை நிர்வாகிகள்தான். அவர்கள் கண்ணால் விபச்சாரம் செய்யக் கூடியவர்கள். செல் போனில் பதியாதீர்கள் என்றாலும் கேட்காத காமுகர்கள் பதிந்து விடுவார்கள் என்று  அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய் சத்தியம் மற்றும் பொய் சாட்சிக்காரனான எம்.எஸ். சுலைமான் செயல் அவனை அறியாமல் சொல்லி விட்டது.

ஒரு செய்தியை தீர விசாரிக்காமல் மக்கள் மனதில் தவறான எண்ணத்தை உண்டுபன்னும் வகையில் கேட்டதையெல்லாம் பரப்பியர்கள் யார் ?

அவர் மீது சுமத்தப்படும் குற்றசாட்டுகளை ஒவ்வொன்றாக ததஜ  வாசிக்க வேண்டும் அல்தாபி மறுக்க வேண்டும்...

அதேபோல் அல்தாபி ததஜ மீது சுமத்தும் குற்றசாட்டுகளை ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும்  ததஜ மறுத்திருக்க வேண்டும். அதுதான் சரியான முறை. 

வெறும் வார்த்தை ஜாலங்களை மட்டுமே வைத்து ஷோ நடத்தப் பார்த்தார்கள். அல்தாபி வெளியேறியது சரியே.

என்னென்ன குற்றசாட்டுகள் வைக்கப்போகிறோம் என்று எழுத்து வடிவத்தில் தர தயாராக இல்லாத போதே ததஜ அல்தாபியிடம் தோற்றுவிட்டது.

பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொல்வதில் நம்பர் ஒன்னான ஷம்சுல் லுஹா  எதையும் நேரடியாக சொல்ல மாட்டார். பி.ஜே.யை மறைமுகமாகத்தான் குட்டி செருப்பால் அடிப்பாா. இதுதான் கடந்த கால வரலாறு.

திருச்சி முபாஹலாவில் பி.ஜே. விபச்சாரகர் என்ற உண்மை நிலைத்து. 

28 நிமிட ஆடியோ பி.ஜே. பேசியதுதான் என்ற உண்மையும் நிலைத்தது இது அல்லாஹ் வெளிப்படுத்தி விட்ட மகாத்தான உண்மை. இதைத்தான் லுஹா மறைமுகமாக கூறி உள்ளான்.


28 நிமிட செக்ஸ் ஆடியோவில் பேசியவனையும் அக்காள் தங்கையுடன் விபச்சாரம் செய்து விட்டு. தங்கை சரி இல்லை. அதுக்கு ஒன்னும் தெரியவில்லை என்று அக்காளிடம் போனில் சொன்ன காமக் கொடூரன் மீதும் கொஞ்சம் கூட மானம் ரோஷம் சூடு சுரணை இல்லாமல் அவனை ஆதரிக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் என்றென்றும் நின்று நிலைக்கட்டுமாக.

பி.ஜே. போன்றவர்களின் விபச்சாரத்தையும் கலீல் ரசூலின் களஞ்சியம் பெண்கள் கல்லுாரி காமக்களியாட்ட கஞ்சியமாக ஆகி விட்டது என்பதையும் முதன் முதலில் கடல் கடந்து வந்து சொல்லி விட்டு பல்டி அடித்த ஷம்சுல் லுஹாவை யா அல்லாஹ் நீ சரியான பிடியாகப் பிடிப்பாயாக. அவன் மீது உன் சாபத்தை இறக்குவாயாக!

2002ல் அவன் தந்த தகவல்படி நான் எடுத்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு செய்திருந்தால் நுாற்றுக் கணக்காக தவ்ஹீது இயக்க பெண்கள் விபச்சாரிகளாக ஆக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஆகவே உலக ஆதாயத்துக்காக பல்டி அடித்த பள்ளித் திருடனை யா அல்லாஹ் நீ நாசமாக்கு. 

பெண்களின் முகத்தை மூடாமல் 28 நிமிட ஆடியோ விபச்சாரகன் முன் தங்கள் மனைவி மக்களை கொண்டு போய் காட்சிப் பொருளாக உட்கார வைத்து கண்காட்சிப்படுத்துபவர்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக

பி.ஜே. மேடையில் நின்று பெண்கள் பகுதியை பார்க்கிறான் என்று சொல்லி விட்டு அந்தக் கூட்டங்களுக்கு பெண்களை அனுப்பி வைக்கும் ஷம்சுல்லுஹா கூட்டத்தார்  மீது அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக!

பி.ஜே. அயோக்கியன் என்று ஹாஜாஜா நுாஹிடம் சொன்னவன் இன்றும் தலைமை நிர்வாகத்தில் இருப்பதாக ஹாஜா நுாஹு மிகச் சமீபத்தில் பேசி உள்ளார். பி.ஜே.க்கும் மெஸேஜ் அனுப்பி உள்ளார். 

ஆக பி.ஜே. அயோக்கியன் என்று தெரிந்து கொண்டு மானம் போனாலும் வருமானம் போது் என்றுள்ளவர்கள்தான் ததஜவில் உள்ளார்கள் இதுதான் உண்மை.


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.