கொள்கைப் புலிகளா? விலைக்கு வாங்கப்பட்ட கோர்ப் புளிகளா? த.மு.மு.கவில் கொள்கைப் பிரச்சனையா?

இங்கே இருக்கிற பி.ஜைனுல்ஆபிதீன் தன்னுடைய கொள்கையை அவர் அவரிடத்திலே  வைத்துக் கொள்வார். இந்த (த.மு.மு.க) மேடையிலே அவருடைய கொள்கையை இங்கே  சொல்ல மாட்டார். சொல்லக் கூடாது என்கின்ற ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நாங்கள் அத்துனை பேரும் ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.

நாங்கள் இருக்கிறவர்கள் அத்துணை பேரும் பல்வேறுபட்ட பிரிவுகளாக உள்ளவர்களாக இருந்தாலும் எங்களுக்குள் ஒரு அக்ரிமெண்ட் – ஒப்பந்தத்தின் அடிப்படையில் எந்த நேரத்திலும் எந்தக் காலத்திலும் நீ அப்படித் தெழுகிறாயா? நீ இப்படித் தெழுகிறாயா? நீ இப்படித் தொழ வேண்டுமே. நீ இப்படி தொழு என்று சொல்கிறவர்களாக (இருக்க மாட்டோம்)

தொழு(ங்கள்) என்று சொல்லுவோம். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவோம். அதனுடைய முறைகளை சொல்லிக் கொடுப்பவர்களாக இந்த (தமுமுக) மேடை இருக்காது.

அப்படி யார் அதை சொல்வதற்கு வந்தாலும் அவர் இந்த மாநிலத்துடைய பெரிய பொறுப்பில் இருக்கின்ற அமைப்பாளர் பொறுப்பில் இருக்கின்றவர் வந்தாலும் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்கின்ற உறுதி மொழியை வாங்கிக் கொண்டுதான் இந்த மேடையிலே பேச வந்திருக்கிறோம்.



25.5.96 அன்று பி.ஜே.யை மேடையிலே வைத்துக் கொண்டு ஹைதர் அலி அவர்களால் சொல்லப்பட்ட செய்தி. பி.ஜே. கைது செய்யப்படுவதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள தமுமுகவில் அடைக்கலம் ஆன பி.ஜே.யின் விருப்பப்படி ஹைதர் அலி அவர்களால் சொல்லப்பட்டது. கொள்கை எங்கே போச்சு? கூலிக்கு வாங்கப்பட்ட புளிகள். இவர்கள் கொள்கைப் புலிகள் அல்ல. விலைக்கு வாங்கப்பட்ட கோர்ப் புளிகள். அதனால்தான் பணம் என்ற தண்ணீரில் கரைந்து கொண்டிருக்கின்றார்கள்.

கொள்கைப் பிரச்சனையால் தமுமுகவிலிருந்து விலகியதாக சொன்னவர்கள்  அல்லாஹ்வின்   சாபத்துக்குரிய  பொய்யர்கள்.  பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்.  உணர்வு இதழில் குர்ஆன் ஹதீஸ் வராது. எழுத மாட்டோம் என்று 38 மவுலவிகள் சாட்சியாக பிரகடனம் செய்தவர்கள்.


கனவில் கண்ட கைவிலங்குக்காக கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு. த.மு.மு.க.வே சரணம் என்று அடைக்கலம் ஆனார்கள்.  இனி தவ்ஹீது பிரச்சாரமே செய்ய மாட்டேன் என்று நாவு கூசாமல் சொன்னார்கள். தாங்கள் காப்பாற்றப்பட்டதும் இனி தங்களுக்கு த.மு.மு.க. தயவு தேவை இல்லை என்றானதும் உண்ட தட்டில் கக்கா வைத்து விட்டுப் போனவர்கள். 

இவர்களுக்கு எதிராக இரு கரம் ஏந்துவோம். பொய்யர்களும் விபச்சாரகர்களுமான இவர்கள் மீதும் இவர்களை சார்ந்து நிற்பவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் பிடியை இறுக்குவாயாக. சரியான பிடியாகப் பிடிப்பாயாக. அடிமட்ட அயோக்கிய தொண்டனிலிருந்து விபச்சார தலைவன் வரை ஒருவரையும் விட்டு வைக்காதே! யா அல்லாஹ்.

நாங்கள் கூலிப்படையை  ஏவி விடுபவர்கள் அல்ல. உன்னையே வேண்டி நிற்பவர்கள். கூலிப்படையை  ஏவி விடும் கூட்டத்தை கூண்டோடு அழித்தொளிப்பாயாக!



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.