பி.ஜே விபச்சாரகன் என்பதை விதைத்தது யார்? முளைவித்தது யார்? நிலைத்தது எங்கே?

குர்ஆன் ஹதீஸை விட்டவர்களை அல்தாபி விட்டு விட்டால் அல்லாஹ்வும் விட்டு விடுவானா?  பிரச்சாரம் விபச்சாரம் ஆனது. விபச்சாரம் பிரச்சாரம் ஆனது. எதை எதிலிருந்து வடிகட்ட? இதுதான் இன்று தமிழ் முஸ்லிம் உலகக் கவலையாக ஆனது

பல்வேறு அமைப்பின் முக்கியஸ்தர்களும் பாதிக்கப்பட்ட அல்தாபியை அணுகி முபாஹலாவிலிருந்து விலகுங்கள் என்று கூறி உள்ளார்கள். இந்தச் செய்தி எல்லா அமைப்புகளிலும் பி.ஜே.யின் ஊடுறுவல் இருக்கின்றது என்ற நமது கூற்றுக்கு மேலும் வலு சேர்த்து உள்ளது.

http://mdfazlulilahi.blogspot.ae/2018/04/blog-post_2.html

நல்லவிதமாகப் பேசி ஆசை வார்த்தைக் காட்டுவார்கள். நீங்கள் தனி நபர் அவர்கள் பெருங் காண்டக் கூட்டம். ஒரு நபரா பேரியக்கமா? விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போக மாட்டீர்கள் என்பார்கள். இப்படி எல்லா அமைப்புகளிலுமுள்ள பி.ஜே.யின் ஏஜெண்ட்கள் மூலம் ஆப் பண்ணுகிற வேலை ஒரு பக்கம் நடக்கும்.

இன்னொரு பக்கம் காவல் துறையை வைத்து மிரட்டுவார். கொலைகாரர்களை வைத்தும் மிரட்டுவார். எப்படியாவது முபாஹலாவுக்கு வரவிடாமல் ஆக்கி. நாங்கள் வந்தோம் அவர் வரவில்லை என்று முபாஹலா நாடகத்தை நடித்தி முடிப்பார். இதுதான் நமது அனுபவ வரலாறு.

அந்நிய பெண்களை கட்டி அணைத்து முத்தமிட்டு ஆடிப்பாடி இன்பம் அனுபவித்து கூத்தடிக்கும் தெருக் கூத்தாடிகள் முதல் திரைக் கூத்தாடிகள் வரை அனைவருக்கும் அது ஹயாவாக மானமாகத் தெரிவதில்லை.

அந்த மானங்கெட்டச் செயலை கலை என்பார்கள். அதைச் செய்பவர்களை கலைஞர்கள் என்பார்கள். இவர்களது அசிங்கமான செயலை விமர்சித்தால் கலையை கலையாகப் பார்க்க வேண்டும். கலைகளை தெய்வமாகக் காண வேண்டும் என்பார்கள்.  அந்தக் கூட்டத்திற்கு கலைக் குடும்பம் கலைக் கட்டமைப்பு என்பார்கள். கலைக் கட்டமைப்பை காப்பாற்றுவோம் என்பார்கள்.
                                                              
குர்ஆன் ஹதீஸ்தான் சட்டம் என்றார்கள். இப்பொழுது இஸ்லாமிய சட்டம் வேறு இயக்க சட்டம்  வேறு என்கிறார்கள். குர்ஆன் ஹதீஸைக் காப்போம் என்றார்கள். இப்பாழுது கட்டமைப்பை காப்பாற்றுவோம் என்கிறார்கள். கலைக் கம்பு கூத்தாடிகள் வழியில் இவர்கள் கட்டமைப்பு போய்க் கொண்டிருக்கிறது. குர்ஆன் ஹதீஸை விட்டு விட்டு கட்டமைப்பைக் காப்பாற்றுவோம் என்போரை அல்தாபி விட்டாலும் அல்லாஹ் விட மாட்டான்

தன்னால் மனைவியை விட்டு பிரிந்து இருந்து இருக்க முடியவில்லை. அதனால் ஊருடன் இருக்க வழி செய்யுங்கள் என்று கெஞ்சிச்தான் கொஞ்சி குலாவி வாழ தஃவா வேலையில் சேர்ந்தார் லுஹா. 

உண்மை இவ்வாறிருக்க, கொள்கைக்காக என்று மக்களை ஏமாற்றி வந்தார். துபை IAC ஜமாஅத்தாரிடம் காசடிப்பதற்காக  எழுதிய மோசடிக் கடிதத்திலும் தஃவாவை கவனத்தில் கொண்டு சவூதி பயணத்தை தியாகம் செய்ததாக எழுதினார். 13 பக்க யானைச் சொய் கடிதத்தின் ஒரு பகுதியை இணைத்துள்ளோம் பருங்கள். 

லுஹாவின் இந்தப் பொய்களை அவரது வாய் மூலமே பெருங் கூட்டத்தில் நிரூபிக்க வைத்து விட்டான் அல்லாஹ். அந்த வீடியோவை முந்தைய வெளியீட்டில்பார்த்து இருப்பீர்கள்.

1984ல் காயல் பட்டிணத்தில் முபாஹலா நடந்தது. அதுதான் கொள்கை எழுச்சிக்கு காரணம் அதில்தான் முளைத்தது என்றால். அது மக்களால் பேசப்பட்டதா? இவர்கள்தான் உடனே  சங்கரன் பந்தல் மதரஸாவை விட்டு வெளியே வந்தார்களா

இதன் பின் எத்தனை முறை பி.ஜே. இனி பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று ஓடினார். ஒவ்வொரு முறையும் ரகசியமாக காசை அள்ளிக் கொடுத்தவர்களுக்கு அல்லவா வருத்தமும் வரலாறும் தெரியும். கூலிக்கு மாரடிக்க வந்த லுஹா போன்றவர்கள் எப்படி இந்த உண்மையைச் சொல்வார்கள்.

முபாஹலா மன்னனை புகழும் இந்த லுஹாவும் தானே நஜாத்திலிருந்து விலகி சுன்னத் ஜமாஅத்துக்கு போனார். ஆக முபாஹலாவில் முளைத்தது என்பது பொய்.

கள்ளக் குறிச்சி சுலைமான் ஹாஜியார் தலைவராகவும் பேட்மாநகர் முஹம்மது மீரான் செயலாளராகவும் பொதக்குடி  குதுப்புத்தீன் பொருளாளராகவும்  K.M.முஹம்மது இக்பால் மதனி கவுரவ  ஆலோசகராகவும் கொண்டு உருவான துபை ஜமாஅத். 

மழை வெயில் குளிர் பாராமல் ஹம்ரிய்யா மார்க்கட் ஹோட்டல் கடைகள் போன்ற இடங்களில் கடுமையாகக் கஷ்டப்பட்டு மாதம் 10 திர்ஹங்கள் கொடுத்த IAC தொண்டர்களான தொழிலாளிகள். இவர்களைக் கொண்டு உருவான அந்நஜாத்தான் விதைத்தது அதனால்தான் முளைத்தது.

இன்றும் குர்ஆன் ஹதீஸ் உடையவர்களுக்குப் பெயர் நஜாத்காரன் தான். யாரும் முபாஹலி பாகுபலி என்று சொல்வதில்லை. பி.ஜே.க்கு ரகசிய கூலி கொடுத்தால் சங்கர மடத்திலும் வேலை செய்வார் என்பதற்கு ஆதாரமான ஆடியோ பற்றி இன்று வரை ஒரு முபாஹலியும் வாய் திறக்கவில்லை.

பி.ஜே விபச்சாரகன் என்பது லுஹாவாகிய என் வாயிலிருந்து விழுந்து விதையானது. என் வாய் விதைத்த அன்றே முளைத்தது. பி.ஜே விபச்சாரகன்தான் என்பதுதான் இந்த திருச்சி முபாஹலாவில் நிலைத்தது இதுதான் திருச்சியில் ஒலித் லுஹாவின் மைண்ட் வாயிஸ்.

பிரச்சாரம் கேட்க வந்த பெண்களை விபச்சாரம் செய்ய வைத்தவன் மீதும் அக்காள் தங்கையுடன் தான் செய்த விபச்சாரத்தை பேசி மகிழும் பீநாறி மீதும் அந்த பீநாறியை செருப்பால் அடிக்காமல். மனாங்கெட்டுப் போய் ஆதரித்து  நிற்கும் ஒவ்வொருவன் மீதும் அல்லாஹ்வின் லஃனத் - சாபம் இறங்கட்டுமாக.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.