நல்லவர்களே துஆ செய்யுங்கள் யார் பொய்யர்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு என்று

[25/09, 4:12 p.m.] Madar: மாநிலப் பொதுக்குழுவில் மாநிலதலைவர் *பிஜே* அவர்களின் அழகிய அறிவுரை :

"என்னைப் பற்றி எவன் என்ன அவதூறுகள் பேசினாலும் அதற்கு பதிலளிக்கிறேன் என்று உங்கள் நேரத்தை முகநூலிலும் வாட்சப்களிலும் வீணாக்காதீர்கள்.

உங்கள் கவனம் முழுவதும் அழைப்புப்பணியை முன்னோக்கியதாகவே இருக்க வேண்டும் .
 இந்தக் கொள்கையோடு மோதி ஜெயிக்க முடியாதவர்கள் உங்களைத் திசை திருப்ப மேற்கொள்ளும் சதிகளை நீங்கள் முறியடிக்க வேண்டுமென்றால், முழுமூச்சாக ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கையில் எடுங்கள். 

மக்களுக்கு இன்னும் அதிகமதிகம் நன்மைகளைச் செய்யுங்கள் அவ்வாறு செய்தால் உங்கள்
எதிரிகள் இன்னும் தோல்விகளைத்தான் சந்திப்பார்கள். " ---- 
இன்ஷா அல்லாஹ்...


இதை அனைத்து கொள்கை சொந்தங்களும் நடைமுறையில் கொண்டுவர வேண்டும்...




[25/09, 5:07 p.m.] FAZLUL ILAHI: இது மாதிரி  ஆயிரம் வெளியிட்ட விபச்சாரகன் வசமாக மாட்டிக் கொண்டதும் தத்துவம்  பேசுகிறான். விபச்சாரகன் மீதும்  அவனை  சார்ந்து நிற்பவர்கள் மீதும்  அல்லாஹ் வின் சாபம்  என்றென்றும் உண்டாகட்டுமாக


அன்று ஆயிரம்  சத்தியங்கள்   செய்த பி.ஜே. ஆதரவாளர்கள்  இன்று பி.ஜே. நல்லவர், விபச்சாரம் செய்யாதவர், அந்த ஆடியோவில் உள்ள குரல் பி.ஜே. உடையது இல்லை என ஒரு சத்தியம் செய்ய நடுங்குகிறார்கள் ஏன்?


கடந்த கால சத்தியங்கள் வீடியோ ஆதாரத்துடன். அல்லாஹ்வின் மீது சத்தியம். நான் சொல்லுவது பொய்யாக இருக்குமானால் அல்லாஹ் என்னை தண்டிக்கட்டும். இதை நான் உணர்ந்து சொல்கிறேன் என்று அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி சென்னையில் வைத்து சத்தியம் செய்துள்ளார்
அடுத்து 3 பேர் சத்தியங்கள் ஊர் வாரியாக உள்ளன.

அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் பண்ணி சொல்கிறேன் என்று எமோஷனாக ஒரு பெரியவர்.


தென்காசியில்   வைத்து   அல்லாஹ்வின்    மீது   சத்தியமாக?  என்று  அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி எம்.எஸ்சுலைமானிடம் கேட்கிறார் அவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக  என்று சத்தியம் செய்துள்ளார்.


மேலப்பாளையத்தில் வைத்து

வல்லாஹி? அல்லாஹ்வின் மீது சத்தியமாக?  என்று அப்துர்றஹ்மான் 

பிர்தவ்ஸி சத்தியங்களை கேட்டு வாங்கியுள்ளார்

இப்படி வித விதமாக சத்தியம் செய்தவர்கள். பி.ஜே.யின் செக்ஸ் ஆடியோ விஷயத்தில் மட்டும் அண்ணனுக்காக ஒரு சத்தியம் கூட செய்ய முன் வரவில்லை.

அன்று ஆயிரம்  சத்தியங்கள்   செய்த பி.ஜே. ஆதரவாளர்கள்  இன்று ஒரு சத்தியம் செய்ய தொடை  நடுங்கி நிற்கிறார்கள். 

பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று நல்லவர்கள் கேட்ட துஆப்படி. 

பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்கள் நாசமாகி விட்ட அனுபவம்தான் யாருமே அந்த ஆடியோ விஷயத்தில் சத்தியம் செய்ய முன் வரவில்லை. பொய் சத்தியம் செய்து பொய் சாட்சி சொன்னவர்கள் இனியும் உண்மையை சொல்லவில்லை எனில் கியாமம் வரை அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும். அல்லாஹ் அவனது சாபத்தை இறக்கிக் கொண்டு இருப்பான்.

அந்த ஆடியோ விஷயத்தில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று பொதுவாகக் கூட துஆச் செய்ய பயப்படுகிறார்கள் பி.ஜே. ஆதரவாளர்கள். 

ஆகவே  நல்லவர்களே துஆ கேளுங்கள். பி.ஜே, அப்போலோ ஹனீபா ஆடியோக்கள் விஷயத்தில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக என்று

http://mdfazlulilahi.blogspot.in/2017/09/blog-post_24.htmlhttp://mdfazlulilahi.blogspot.in/2017/09/blog-post_24.html



Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.