பொய்யும் புரட்டும் துணையாக் கொண்டு பிழைப்பவர்கள் யார்? யூதர்கள் யார்?

குர்ஆனின்  எழுத்துப் பிரதிகளில் பிழை  உள்ளன என்று  உலகில் உள்ள எல்லா வெளியீடுகளிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆதார  பைல்களை  இந்த   https://mdfazlulilahi.blogspot.com/2020/12/blog-post_31.html  லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்


1992 ல் பிறை ஆசிரியர் M. அப்துல் வஹ்ஹாப் M.A. B.Th,  K.A. நிஜாமுத்தீன் மன்பஈ ,  R.K. அப்துல் காதர் பாகவி  ஆகியோர் மொழி பெயர்ப்பில் திரீயெம் பிரிண்டர்ஸ் வெளியிட்ட பதிப்பு.


2002ல்  திண்டுக்கல்   A.முஹம்மது    சிராஜுத்தீன்  நூரி  அவர்களை கொண்டு பஷாரத் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட பதிப்பு.  போன்றவை தமிழிலில்  தான்  உள்ளது. 

முஸ்தபா மஸ்லஹி என்பவர் எந்த அளவுக்கு உண்மையாளர் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படிப்பட்ட  உண்மையாளர் முஸ்தபா மஸ்லஹி போன்றவாகள் தான் மவ்லிதில் ஷிர்க் இல்லை என்று  பேசி வருகிறார்.


முந்தைய எல்லா குர்ஆன் பதிப்புகளிலும்  ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி  முதல்   எல்லா தர்ஜமாக்களிலும்   எழுதப்பட்டிருக்கும் முறை  ஓத வேண்டிய முறை என்று   ஒரு பக்கத்திலோ, இரண்டு பக்கங்களிலோ எழுதப்பட்டிருக்கும் பிழைகளை  சுட்டிக்காட்டி  இருந்தார்கள்.

பிற்காலத்தில் விலைகளை கவனத்தில் கொண்டு  பக்கங்களை  குறைத்து வெளியிட்ட பதிப்புகளில் இவை இல்லை.


இணைப்பில் உள்ள  மாதிரி  தங்களிடம் இருக்கும் பழைய பதிப்பு குர்ஆன்களிலோ தர்ஜமாகளிலோ எழுத்துப் பிழை சம்பந்தமான குறிப்புகள் இருக்கும் பாருங்கள்.

யார் யூதர்கள்? யார் யூதர்களின் கைக் கூலி,  பொய்யும் புரட்டும் துணையாக் கொண்டு பிழைப்பவர்கள் யார்? லிங்கை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.


https://mdfazlulilahi.blogspot.com/2020/12/blog-post_31.html


https://www.youtube.com/watch?v=j7kvedcx-Zs




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.