எனது சிறிய தாயார் சப்பாணி முஹைதீன் பாத்திமா இறந்து விட்டார்கள்.

எனது தாயாரின் உடன் பிறந்த ஒரே தங்கை, எங்களது  அடுத்த  வீட்டில்  இருந்த எனது சாச்சி சப்பாணி முஹைதீன் பாத்திமா இன்று 30.08.2017 புதன் காலை இந்திய நேரம் சுமார் 5.30 மணி அளவில்  இறந்து விட்டார்கள்  


وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِؕ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ  ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَؕ‏

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள்.

1990 நாகூர் சின்ன மரைக்காயர் தோட்டம் மநாடு முதல் 2000 மதுரை தமுக்கம் மாநாடு வரை அனைத்து தவ்ஹீது பிரச்சாரப் பணிகளுக்கும் பேருதவியாக இருந்தவர்கள். 

தடா எதிர்ப்பு  பேரணி  வாழ்வுரிமை மாநாடு போன்ற 2002 வரையிலான  அனைத்து சமுதாய பிரச்சனை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று பணியாற்றியவர். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பானாக. அமல்களை ஏற்றுக் கொள்வானாக! ஆமீன்

இன்று 30.08.2017 புதன் மாலை அஸருக்குப் பின் 5 மணி அளவில் நைனா முஹம்மது ஜும்ஆ பள்ளியில் ஜனாஸா தொழுகை நடைபெறும். தொடர்ந்து அங்கு உள்ள கபரஸ்தானில் அடக்கம் நடைபெறும். http://mdfazlulilahi.blogspot.ae/2017/08/blog-post_29.html 







Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.