சவூதி உட்பட வளைகுடா நாடுகளில் 18.06.2015 வியாழன் அன்று நோன்பு என அறிவித்து விட்டார்கள். கணிப்புப்படி 17.06.2015 புதன் என்று முன்பே கணிப்பை வெளியிட்டு விட்டார்கள். 19.05.2015அன்று ஷஃபான் துவங்கியதால். 19.06.2015 அன்று தமிழகத்தில் நோன்பு ஆரம்பிக்கும் என எதிா்பார்க்கப்படுகிறது.
Comments