த.த.ஜ.வைச் சார்ந்த ராகட் ரசூல்

from: Rasool Mohideen mohideenrasool@rocketmail.com
reply-to: Rasool Mohideen
to: "fazlulilahi@gmail.com"
date: Sun, Mar 25, 2012 at 12:25 PM
த.த.ஜ.வைச் சார்ந்த ராகட் ரசூல் மைதீன் என்பவா் மேற்காணும் தேதியில் மெயில் அனுப்பி இருந்தார். அதில்,
1..அற்பமான டிக்கெட் செலவிற்காக லுஹா தனது மனைவியை சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மகரம் இல்லாத ஆணுடன் அனுப்பி வைத்தாரா இல்லையா? என்ற கேள்விக்கு நாளை பதில் தருகிறேன்.


2.நீங்கள் கேட்ட 2 வது கேள்விக்கும் பதில் நாளை தருகிறேன்.
நாங்கள் பின் வாங்கி ஓடும் கூட்டமல்ல. உங்களை மாதிரி ஆள்களை ஓடவைக்கும் கூட்டம்.

என்று எழுதி இறுதியில்
இப்படிக்கு
எம். ஷம்சுல்லுஹா

என்று போட்டு அனுப்பி இருந்தார்.
ரசூல் மைதீன் அவா்களே நாளை பதில் தருகிறேன் என்று லுஹா உங்களுக்கு பதில் அனுப்பினாரா? லுஹா பெயரால் நீங்கள் செட்டப் செய்தீா்களா? நாளை பதில் தருகிறேன் என்று மெயில் வந்து 3 நாள் ஆகி விட்டது. என்று கேட்டு 29.3.12. மெயில் அனுப்பினேன். இதுவரை பதிலே இல்லை.

குவைத் அப்துல் நஸீா்
என்பரும் abdulnaseerkw@gmail.com லுஹாவின் சவாலுக்கு பதில் எங்கே என்று கேட்டிருந்தனா்.
லுஹாவும் முபாஹலாவும்.
சந்திக்கு வந்த லுஹா சங்கதி
வக்காலத்து வாங்குபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
பொய்யர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வால் அழிக்கப்பட வேண்டும்.
ஆகிய தலைப்புகளில் பதில் கொடுத்து மாதங்கள் பல உருண்டோடி விட்டன.

முத்துப் பேட்டை அன்சாரி அவா்களுக்கு
சத்தியம் செய்து மறுங்கள் அடுத்த மேட்டருக்கு போவோம்.

சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல்.

போன்ற தலைப்புகளில் பதில் அளித்துள்ளோம். 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.