நெல்லை த.மு.மு.க வின் கல்வி உதவி.

ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு நெல்லை நகர த.மு.மு.க.சார்பாக நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி. டவுண் முகம்மது அலி தெருவில் நகரத் தலைவர் ஆ.ளு.காதர் தலைமையில் நடைபெற்றது. அனைத்து சமுதாய மாணவ, மாணவியர் அதிக அளவில் பயன்பெற்றனர்.அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், துணைத் தலைவர் மைதீன் பாருக், துணைச் செயலாளர் அன்சர் ஆகியோர் உரையாற்றினர்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.