----This guy killed 22 children (boys and girls) and raped some of them aged between 7 yrs to 13 yrs in Iran . He was caught lashed 100 times and hanged.
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் . https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது . 1996 ல் குணங...
தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரி ய ஆதாரங்கள்: என்ற இந்த தலைப்பில் மெயில் வந்துள்ளது. அதற்கு பதில் தரும் வகையில் இதனைத் தருகிறோம். தொப்பி தலைப்பாகை அணிபவர்களை, அணியாதவர்கள் குறைகூறக் கூடாது. அணியாதவர்களை அணிந்தவர்கள் குறை கூறக் கூடாது என்று தெரிகின்றது. மேலும் அணிவோர் அதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கருதவும் கூடாது என்று 1986லேயே பதினோரு (11) ஆதாரங்களுடன் விளக்கப்பட்டதையும் 2009இல் பதில் அளிக்கபட்டதையும் இங்கு பதிகிறோம். மற்றவற்றின் லிங்குகளையும் தந்துள்ளோம். from: Abu Mymoona via yahoogroups.com reply-to: K-Tic-group-owner@yahoogroups.com to: "k-tic-group-owner@yahoogroups.com" , "k-tic-group@yahoogroups.com" , "abkaleel@gmail.com" date: Sat, Mar 30, 2013 at 7:32 PM subject: [K-Tic] தொப்பி, தலைப்பாகை அணிவதற்குரிய ஆதாரங்கள்: தொப்பியும் தலைப்பாகையும் ஆண்கள் தங்கள் தலையில் தொப்பி, தலைப்பாகை அணிந்து கொள்வது பற்றி தமிழக முஸ்லிம்களிடம் பலவிதமான ...
அல் அஃராப், அநியாயம், அக்கிரமம், அநீதி, அக்னி, அகதி, அகங்காரம் ஆகிய தலைப்புகளில் குர்ஆன் இன்டக்ஸ் முன்பு தந்துள்ளோம். இது 8வது பாகம். மூளைக்கு அகம், உள்ளம், மனம், மனது, அறிவு, சிந்தனை என தமிழில் பல வார்த்தைகள் உள்ளன. அது போல அரபு மொழியிலும் ஃகல்ப், ந F ப் ஸ், ஹவா, F புஃஆத், ஸத்ர், வஅவ்ஜஸ, வழாஃக என பல வார்த்தைகள் உள்ளன. அவை குர்ஆனில் 204 வசனங்களில் இடம் பெற்றுள்ளன. சில வசனங்களில் 2,3,4 தடவையும் இடம் பெற்றுள்ளன. அவை எங்கு எங்கு உள்ளன என்பதை இந்த பதிவில் காணலாம். https://mdfazlulilahi.blogspot.com/2020/05/8.html முன்னதாக சிந்திப்பது இதயமா? மூளையா? என்ற தலைப்பில் முன்பு நாம் வெளியிட்டுள்ளதை படித்துக் கொள்ள வேண்டும். 33:10, 40:18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே ஃகல்ப் எனும் சொல்லுக்கு இதயம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில்தான் பயன்படுத் தப்பட்டுள்ளன. என்பதை ...
Comments