மேலப்பாளையம் நகர த.மு.மு.க,

மேலப்பாளையம் நகர த.மு.மு.க, திருநெல்வேலி வேலாயுதம் பிள்ளை மருத்துவமனை மற்றும் பயாஜிகல் லேப்ஸ் உடன் இணைந்து 06.01.2008 ஞாயிறு அன்று காலை மேலப்பாளையம் த.மு.மு.க.அலுவலகத்தில் வைத்து மாபெரும் இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நகரத் தலைவர் மு.ளு.ரசூல் மைதீன் தலைமையில் சகோதரர் பி.ஏ.இனாயத்துல்லா, நகரச் செயலாளர் யு.ஆ.மைதீன் பாதுஷா, பொருளாளர் யு.காஜா, துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் நு.ஆ.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் அஜித் குழுவினர் நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்தனர். இம்முகாமில் ரூபாய் 200 மதிப்புள்ள நவீன பயோ திசியோ மீட்டர் மூலம் நோயாளிகளுக்கு இலவலசமாக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், ரூ.25,000ஃ- மதிப்பில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமின் மூலம் 200 நோயாளிகள் பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மகபூப் ஜான், ஹக்கீம், ராஹத் செய்யது அலி, சேக், செய்யது அலி, சுல்தான், புகாரி, சிராஜ், நாமியா அசன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments

Dear Blogger,

I am a Tamilian. Today fortunately I have seen your articles in the Blog that too in tamil. So far I have not seen any tamil articles in the Blogs. Please let me know how to creat a Blog enable me to write in Tamil or write in your Blog or Email me to my ID:mnadvocate@rediffmail.com.
Hand Phone:9443525230

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.