காப்பு மாட்டி ஆப்பு வைத்து விட்டார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை உடைத்து கூறு போட்ட பி.ஜெ. மலேசியாவிலும் இருந்த அமைப்பை இரண்டாக ஆக்கி விட்டார்.

த.மு.மு.க. தலைமை நிர்வாகிகள் கையெழுத்துபோடாமலேயே கையெழுத்து போட்டதாக முக்கிய அறிவிப்பு என்ற பொய்ச் செய்தியை வெளியிட்டு அவரது ரசிகர்களை ஏமாற்றியவர் பி.ஜெ.

தானே அறிக்கை எழுதி அதை கமாலுத்தீன் மதனி பெயரால் வெளியிட்டு காரியம் சாதித்தவர் பி.ஜெ. அந்த பி.ஜெ. மலேசியா போய் கிம்மா பெயரால் அறிக்கை விட்டு ஏமாற்ற முயன்றுள்ளார். கிம்மா தேசிய பொருளாளரும் சிலாங்கூர் மாநில தலைவருமான வாஹித் பெயரால் அறிக்கை வெளியிட்டுள்ளார். கிம்மா தலைவர்கள் கமாலுத்தீன் மதனி மாதிரி சும்மா இருப்பார்களா? பி.ஜெ.யின் பிராடுதனத்தை அடையாளம் காட்டி காப்பு மாட்டி ஆப்பு வைத்து விட்டார்கள்.

பி.ஜெ. ஒரு தீவிரவாதி தமிழ்நாட்டில் நடந்த கொலைகளுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் மூலகாரணமானவர் என்பதைத்தான் கிம்மா தலைவர் செய்யது இபுறாஹீம் பிரச்சனைக்குரிய நபர் என குறிப்பிட்டுள்ளார்.

முதலில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் இந்திய நேரம் இரவு 11 மணிக்கு வெளியில் வந்த பி.ஜெ. மீண்டும் கைது செய்யப்பட்டார். உடனுக்குடன் நாம் அளித்த இந்த செய்திகளை த.த.ஜ.வினர் பொய்ப்படுத்தினர். த.த.ஜ.வினர்தான் பொய்யர்கள் என்பதை நிரூபித்திடும் மலேசிய பத்திக்கைச் செய்திகள் இதோ! மக்கள் ஓசை, கோம்பாக், மலேசிய நண்பன், ஆகிய பத்திரிக்கைகளில் வந்த செய்திகள். அதை நமக்கு அனுப்பிய நண்பரின் கடிதம்.
Dear all Muslims,

PJ has been arrested on 19th August for misleading Muslims in Malaysia. This is the real news on what happened to him in Malaysia. Do not believe on any information that is given to Media in India by any members of his groups. This is the news that came out in Malaysian leading Tamil Newspapers (Malaysian Nanban & Makkal Osai)

Carefull with what you hear and see..

Thank you.






Comments

vawaladi said…
dei, thuluka naayingala, ungalukulle adichikitu saavungada.., edukuda enaku email anupura, unga samudhayam ippadi pirinji ungalukulle adichikittu irundathan, nanga sandosama iruka mudiyum. iniyum enaku mail anupune oru thuluka payalum olunga iruka mudiyadu, rendu perum adichikitu saavungada, Bharat maata ki Jai..
oru indu naae anna pasavandumu athai vitvitu aduththavarkal piratchanaiel thalai edukiran avanai puthkkitto irukkasullaum

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.