பி.ஜே.யிசத்திற்க்கு எதிராக பிரிந்தவர்கள் கூடி ஆலோசனை ! சைபுல்லாஹ் தலைமையில் திருச்சியில் கூட்டம்!

5:43 AM  செங்கிஸ்கான்........

பி.ஜே.யிசத்திற்க்கு எதிராக பிரிந்தவர்கள் கூடி ஆலோசனை !
சைபுல்லாஹ் தலைமையில் திருச்சியில் கூட்டம்!




   



அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால், 11.12.2011 அன்று காலை சரியாக 9.30 மணியளவில் தவ்ஹீத் சகோதரர்களின் தஃவாவுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் சகோ. வி.எம்.டி. நஸீர் ஹுஸைன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


               திருச்சி பாலக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்டிற்குச் சொந்தமான தவ்ஹீத்   பள்ளிவாச­ல் நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்னார்குடி அமீர் ஹம்ஸா, என். அலி     ­ அக்பர் உமரீ, இப்றாஹீம் காசிமி, எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவ்லவி எஸ்.ஏ. பஷீர் அஹ்மத் உமரீ அவர்கள் தக்வா குறித்து மார்க்கச் சொற்பொழிவாற்றினார். மன்னார்குடி அமீர் ஹம்ஸா அவர்கள் இவ்வொருங்கிணைப்பு தேவையா, இல்லையா என்பதைக் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.
                     அதைத் தொடர்ந்து பதிமூன்றுக்கும் மேற்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டிஎன்டிஜேயினரால் அடைந்த பாதிப்புகளையும் டிஎன்டிஜேயினர் மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்வதையும் எடுத்துரைத்தனர்.
                  இறுதியில் தொகுப்புரை நிகழ்த்திய மவ்லவி இப்றாஹீம் காசிமி அவர்கள் தன்னுரையில் ....இன்னும் இது போன்று பாதிக்கப்பட்ட நிறைய ஊர்கள், நிறுவனங்கள், சகோதரர்கள் உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து நம்முடன் இணைத்துக் கொண்டு தஃவா பணி செய்வதற்கு உரிய கால அவகாசம் தேவை. இன்ஷா அல்லாஹ், 29.04.2012ல் மீண்டும் ஒரு கூட்டத்தைக் கூட்டி நாம் எப்படிச் செயல்படுவது என்று முடிவு செய்து கொள்ளலாம். அது வரை மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் தற்கா­க கமிட்டியை ஏற்படுத்துவது தஃவாவுக்காக பிரச்சாரகர்கள் தேவைப்படுவோர் சகோ. . வி.எம்.டி. நஸீர் ஹுஸைன், மன்னார்குடி அமீர் ஹம்ஸா ஆகிய இருவரையும் தொடர்பு கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.
                  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திருச்சி பாலக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
          தொடர்புக்கு :  நஸீர் ஹூஸைன் (94431123449443112344),திருச்சி,  அமீர் ஹம்ஸா (99429411909942941190) மன்னார்குடி
ஏகத்துவ பிரச்சார மையம்
"தாருஸ்ஸலாம்என்ற அமைதி இல்லத்திற்கு உங்களை அழைக்கின்றோம்
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ளம் கொண்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகளேஇஸ்லாத்தின் ஏகத்துவ கடவுட் கொள்கையை மக்களிடையேதீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டுதிருச்சியை (தமிழ்நாடு தவ்ஹீத்டிரஸ்ட்மையமாக வைத்து, "ஏகத்துவ பிரசார மையம்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் செயல்பாட்டின் முக்கிய நோக்கம்எவ்வித இயக்கம் மற்றும் அமைப்பு நிர்பந்தங்களுக்கும் உட்படாமல் தாவாபணி ஒன்றை மட்டுமே முக்கிய இலக்காக கொண்டு முழுமூச்சுடன் களத்தில் இறங்குவது.
இயக்கம் மற்றும் அமைப்பு சாராத தனி நிர்வாக தவ்ஹீத் மர்கஸ் மற்றும் பள்ளிவாசல்களுக்கு பிரச்சார பணிக்காக தாயிக்களைஎவ்வித தேக்கமும் இல்லாமல் தொடர்ந்து அனுப்புவதுஅவர்களின் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் எதிலும் தலையிடாது.
இயக்கம் மற்றும் அமைப்பு சார்ந்த இடங்களுக்கு பிரச்சாரத்திற்காக அழைக்கப்பட்டால்குர்ஆன்ஹதீஸை மட்டுமே பேசவேண்டும் என்ற உறுதியுடனும்எவ்வித பித்அத்களுக்கும் இடம் கொடுக்காமலும் பிரச்சார  நோக்கத்திற்காக மட்டுமேகலந்துக்கொள்வது.
பிரசாரத்திற்கு அடிப்படையாக குர்ஆன் மற்றும் ஹதீஸை மட்டுமே ஆதாரமாகக் கொள்வது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
உலக ஆதாயங்களை கருத்தில் கொள்ளாமல் மறுமை நன்மைகளை எதிர்ப்பார்த்துஉளத்தூய்மையுடன் அல்லாஹுக்காகபணியாற்றவும் ஆலோசனை வழங்கவும் அன்புடன் அழைக்கின்றோம்.
எவர் அல்லாஹ்வை நோக்கி மனிதர்களை அழைத்து தாமும் நல்ல காரியங்களை செய்து.. நான் முஸ்லிம் என்றுசொல்லியவரைவிட சொல்லால் மிக்க அழகானவர் யார்? - திருக்குர்ஆன் 41 : 33
முகவரி:
தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்ட்
மஸ்ஜிதுத்தவ்ஹீத்  
20/2 எடத் தெரு ரோடு,
பாலக்கரைதோல் கடை பகுதி,
திருச்சி 8
ஏகத்துவ பிரச்சார மையத்தின் பணியாளர்கள்
தலைவர்:            M.I. முஹம்மது சலீம் (காரைக்கால்)
                                9443396256
செயலாளர்: G. அமீர் ஹம்சா (மன்னார்குடி)
                                9942941190
பொருளாளர்: V.M.T. நசீர் ஹுசைன் (திருச்சி)
                                   9443112344
துணைத் தலைவர்: T.M. ஜபருல்லாஹ் (கடையநல்லூர்)

துணைச் செயலாளர்: A.L. அபுல் கலாம் ஆசாத் ( துரை மங்களம்பெரம்பலூர்)
                                                9443304115

மார்க்க ஆலோசகர்கள்
S.S.U. சைபுல்லாஹ் ஹாஜா (கடையநல்லூர்)
9442642030
அலி அக்பர் உமரி (திருச்சி)
9688977470
B.M. இப்ராஹிம் காசிமி (அறந்தாங்கி)
9965744360
பிரச்சாரதிர்க்காக ஒருங்கினைந்தவர்கள்
1.      தமிழ்நாடு தவ்ஹீத்  டிரஸ்ட் - திருச்சி
   2. மஸ்ஜித் முபாரக் - கடையநல்லூர்
        3.   L.M. புரம் தவ்ஹீத் ஜமாத்
     அஸ்ஸப்வா இஸ்லாமிய பெண்கள் கல்வியகம்  - அறந்தாங்கி
   4. தாருஸ்ஸலாம் டிரஸ்ட் - லெப்பைக்குடிக்காடு
   5. சுமையா அறக்கட்டளை - அடியக்கமங்கலம்
   6. ஆயிஷா அறக்கட்டளை - புலிவலம்
   7. மஸ்ஜிதுத் தவ்ஹீத்  - சங்கரன்பந்தல்
   8. பொதக்குடி தவ்ஹீத்  ஜமாஅத் - பொதக்குடி    
        9. 
   10.
மாவட்டம் வாரியாக பிரச்சாரத்திற்கு பொறுப்பேற்று  கொண்டவர்கள்:
1. திருச்சி மாவட்டம்
S.செய்யது அலி பாஷா
9843130355
2. திருப்பூர்
S.N.சலீம் பாஷா
9443763402
3. கன்னியாகுமரி
A.அஹமது கபீர்
9488287576
4. திருநெல்வேலி
S.A.பஷீர் அஹ்மது
9715611613
5. அம்பாசமுத்திரம்
முஹைதீன் பிச்சை


6. திருவாரூர் மாவட்டம்
B.அஹ்மது நூர் தஹ்ர்
9944816577
7. புதுக்கோட்டை
ஜாகிர் ஹுசைன்
9965814977
8. நாகை மாவட்டம்
P.M.ஜாகிர் ஹுசைன்
9443785076
9092506003
9. தஞ்சை மாவட்டம்
M.I.அஹ்மத் அன்வர் B.A. (அதிரை அன்வர்)
9941821734
10. விழுப்புரம் மாவட்டம்
சுலைமான் ஹாஜியார்

11. பெரம்பலூர் மாவட்டம்
K.M.பஷீர் அஹ்மத்
944334965

பிரச்சார மையத்தின் தாயிகள்

1.       S.S.U. சைபுல்லாஹ் ஹாஜா (கடையநல்லூர்) - 9442642030
2.       அலீ அக்பர் உமரி (திருச்சி) - 9688977470
3.       இப்ராஹிம் காசிமி (அறந்தாங்கி) - 9965744360
4.       அப்துல் காதர் (திருச்சி)- 9976904367
5.       T.M. ஜபருல்லாஹ் பக்ரி  (கடையநல்லூர்) - 9976670014
6.       பஷீர் அஹ்மது உமரி (கடையநல்லூர்) - 9715611613
7.       முஹிப்புல்லாஹ் உமரி  (கடையநல்லூர்) - 8883641500
8.       யூசுப் பைஜி (கடையநல்லூர்) - 9944295011
9.       அமீன் பைஜி (கடையநல்லூர்) - 9842778892
10.    ஜியாவுல் ஹக் M.I.S.C. - 9894893910
11.    முஹம்மது (உத்தமபாளையம்) - 8883889095
12.    பஷீர் அஹ்மத் அலி (உத்தமபாளையம்) - 9677932412
13.    இத்ரிஸ் (லெப்பைக்குடிகாடு)
14.    அஸ்கர் அலி (மேலகாவேரி) - 9789483531
15.    அப்துஸ்ஸமத் (பொதக்குடி) - 9952213814
16.    M.I. முஹம்மது சலீம் (காரைக்கால்) - 9443396256
17.    அதிரை அன்வர் (அதிராம்பட்டினம்) - 9941821734
18.    அஹமது நூற் தஹ்ர் (அடியக்கமங்கலம்) – 9944816577
19.    ஷேக் மைதீன்  (பொதக்குடி) - 9943515095
20.    அமீர் ஹம்ஸா (மன்னார்குடி) - 9942941190

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.