ம.ம.க. மனித நேய பேரணி

மாலையில் மேலப்பாளையம் பசார் திடல் என்றழைக்கப்படும் அல்லாமா இக்பால் திடலில் நடந்த முதல் ம.ம.க. பொதுக் கூட்டத்தில் த.மு.மு.க. பொதுச் செயலாளரும் வக்பு வாரிய தலைவருமான எஸ். ஹைதர் அலி அவர்கள் எழுச்சிப் பேருரையாற்றினார். அப்பொழுது 1995இல் மேலப்பாளையத்தில் நடந்த மனித நேய பேரணி மற்றும் மனித நேய மாநாட்டுக்கும் மனித நேய மக்கள் கட்சிக்கும் தொடர்பு உண்டா என்பதை விளக்கிப் பேசினார்.





கா.அ. முஹம்ம்மது பஸ்லுல் இலாஹி இல்லத் திருமணத்தில் த.மு.மு.க. பொதுச் செயலாளரும் வக்பு வாரிய தலைவருமான எஸ். ஹைதர் அலி அவர்கள் தலைமை உரையாற்றினார். த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனீபாதான் வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க மூல காரணமாக இருந்தவர் என்பதை விளக்கிப் பேசினார்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.