இந்துக்கள் அடையாளம் காண வேண்டும்.


தென்காசி: கேரளாவில் இருந்து வெடி மருந்து கொண்டு வந்த இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி ஆர்எஸ்எஸ் அலுவலகம், மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி குண்டு வெடித்தது.

இது தொடர்பாக தென்காசி போலீசார் 7 பேரை கைது செய்தனர். இந் நிலையில் அமோனியம் நைட்ரேட் வெடி மருந்தை கேரளாவில் இருந்து வாங்கி வந்ததாக கடையநல்லூர் மாவடிக்காலை சேர்ந்த ரத்னசாமியின் மகன் சிவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் கடையநல்லூர் நகர இந்து முன்னணிச் செயலாளர் ஆவார்.





மலேசிய நண்பன் நாளிதழில் ஜே.எஸ்.ரிபாஈ பேட்டி.
http://mdfazlulilahi.blogspot.com/2007/11/blog-post_3930.html

தென்காசி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?
http://mdfazlulilahi.blogspot.com/2007/10/blog-post_28.html

தென்காசி அப்பாவிகளை விடுதலை செய்
http://mdfazlulilahi.blogspot.com/2007/10/blog-post_27.html

காசி இந்துக்களின் புனித தலம். அது வட நாட்டில் உள்ளது. வட காசியான அது காசி என்று மட்டுமே சொல்லப்படுகிறது. அதே மாதிரி தெற்கில் காசி கோயில் உள்ளதால் இதற்கு தென் காசி என பெயர் ஆனது. இந்துக்களின் புனித நகரில் குண்டு வைக்கும் இந்து முன்னணியினரை இந்துக்கள் அடையாளம் காண வேண்டும்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.