பாம்பால் இந்த உலக வாழ்வில் உயிருக்குத்தான் ஆபத்து.

பாம்பு என்றால் படையே நடுங்கும். படையே நடுங்கும் பாம்பால் இந்த உலக வாழ்வில் உயிருக்குத்தான் ஆபத்து. உலக வாழ்வுதான் பாழ். மவுலிது கூட்டத்தால் மறுமை வாழ்வே பாழ். பார்க்க அழகாக இருக்கும் பாம்பைப் போல் தான் மவுலிது கூட்ட மவுலவிகளும் அழகாக இருப்பார்கள். வித விதமான ஜிப்பாக்கள். பாம்பு படம் எடுத்து நிற்பது போன்ற கலர் கலரான வித்தியாசமான தலைப்பாக்கட்டுகள். அவற்றைப் பார்த்தால் உங்களுக்கு இந்த பாம்புகள் நினைவே வர வேண்டும்.















Sidewinder rattlesnake:



Rattlesnake pictures

Comments

Unknown said…
பஸ்லுல் இலாஹி அவர்களே பாம்பு படம் நன்றாக இருக்கிறது, பாம்பு நினைவும் வரட்டும். அதற்கு முன்னால் உங்கள் யோக்கியத்தனத்தை நிருபியுங்கள். உங்கள் முகமூடியை நிருபியுங்கள். சம்பளத்திற்கு மாரடிக்கும் கூட்டமே கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு யோக்கியமில்லையா? மற்றவர்களை தவறாக பேசி பிழைப்பு நடத்தி, அதில் வரும் வருமானத்தை வைத்து உங்கள் பிள்ளை குட்டிகளை வளர்க்கும் கூட்டமே நீங்கள் சொன்னதற்குத்தான் ஹதிஸ், குர்ஆன் ஆதாரம் கேட்கிறோம். இந்த செயலுக்கு பிச்சை எடுத்து பிள்ளை குட்டிகளை வளர்க்கலாமே. இவைகளெல்லாம் கோபப்பட்டு சொல்லவில்லை. இப்படி மற்றவர்களை தவறாக பேசி பிழைப்பு நடத்தி, அதில் வரும் வருமானத்தை வைத்து உங்கள் பிள்ளை குட்டிகளை வளர்ப்பதற்கு ஹதிஸ், குர்ஆன் ஆதாரம் கொடுங்கள்.

நான் மற்றும் சகோதரர்கள் உங்கள் பிளாக்கில் கருத்து பதிவு செய்ததையே மீண்டும் பதிவு செய்கிறேன்.

படித்துப்பார்த்து உங்கள் யோக்கியத்தனத்தை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

கேட்ட கேள்வியை வசதியாக மறைக்காதீர்கள். உங்களுக்கு தெரியும் நீங்கள் முஸ்லிம் என்று. அந்த தகுதியோடு பதில் சொல்லுங்கள்.

1) At 4:00 AM, Shahadullah2006 said…

பஸ்லுல் இலாஹி அவர்களே,

மௌலிதில் தவறு இருக்கா? இல்லையா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடியும். குர்ஆனிலே ஆதாரம் இருக்கிறது. இல்லாமல் இருந்தால் நீங்கள் வக்காலத்து வாங்கும் பீ.ஜே ஏன் மௌனம் சாதித்தார்? தவ்ஹிது ஜமாஅத்தில் இருந்து ஒருவர் சுன்னத் ஜமாஅத்காரரைப்போல பேசி, ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த எஸ்.கமாலுதீன் மதனி என்பவரிடம் நாங்கள் தவ்ஹிது ஜமாஅத்தோடு விவாதம் செய்ய இருக்கிறோம் ஆதாரம் உங்களிடம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்க, அதற்கு எஸ்.கமாலுதீன் மதனி பாக்கியாத்தில் கேளுங்கள், ஜமாலியாவில் கேளுங்கள் என்று சொன்னதாக தவ்ஹிது ஜமாஅத் ஏடான 'ஏகத்துவம்' மாத இதழிலேயே போட்டுள்ளார்கள். சுன்னத் ஜமாஅத்துக்கு தவ்ஹிது ஜமாஅத் செய்த மோசடி என்பது ஒருபுறம் இருக்கட்டும். தவ்ஹிது ஜமாஅத்துக்கு ஆதாரம் கிடைக்காமல் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த எஸ்.கமாலுதீன் மதனி என்பவரிடம் கேட்டால் அவரும் கொடுக்காத காரணத்தால் அவர்கள் திக்குமுக்காடியதைத்தான் களியக்காவிளை விவாதத்தில்தான் பார்க்க முடிந்ததே.

சேக்அப்துல்லா ஜமாலி கூட்டமும் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்பதுதான் எமது நிலை என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன் என்று சொல்லும் பஸ்லுல் இலாஹியிடம் நான் கேட்பது, உங்களின் நிலைமை என்ன? கூலி பேசிய பீ.ஜே வை இஸ்லாமி பணிக்கு ஜாக் ஜமாஅத் சேர்த்துக்கொண்டது ஏன்? கூலி கொடுத்தது ஏன்? கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் என்று சுன்னத் ஜமாஅத்தினரை பார்த்து கொக்கரிக்கும் உங்களின் யோக்கியதையைத்தான் கேட்கிறேன். கூலி கொடுத்ததை, பெற்றதை ஒப்புக்கொண்டீர்கள். நீங்கள் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? குர்ஆன் மற்றும் ஹதிஸ் அடிப்படையில் ஆதாரத்தை கொடுங்கள். மற்றவர்களின் குறைகளுக்கு பிறகு வருவோம். ஒரு குற்றத்தை நீங்கள் (ஜாக் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்) செய்து கொண்டே மற்றவர்களை பேசுவதுதான் குர்ஆன் மற்றும் ஹதிஸ் அடிப்படையில் நடக்கும் உங்கள் தவ்ஹிதோ?

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் எஸ்.கமாலுதீன் மதனி தலைமையிலான ஜாக் ஜமாஅத்தும், பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹிது ஜமாஅத்தும் தான் என்பதையும் அதற்கு ஆதாரம் பஸ்லுல் இலாஹி என்பவராகிய நீங்கள் தான் என்பதையும் திட்டவட்டமாக பதிவு செய்கிறேன்.

சகதுல்லாஹ்
துபை

2) At 4:50 AM, Mohamed Rifayee said…

பொய், பித்தலாட்டம், பொம்பளை விசயத்திற்கு பெயர்போன ஜமாஅத் தவ்ஹிது ஜமாஅத்தாகும். இதை மறுப்பதற்கு ஜாக் ஜமாஅத்தாலும் முடியாத விசயமாகும். கூலிக்கு இஸ்லாமியப்பணி செய்யலாமா? கூலிக்கு மாரடிக்கலாமா என்று சுன்னத் ஜமாஅத்தினரை கேட்டுக்கொண்டே, இது மார்க்கத்தில் உண்டா என்று வீரவசனம் பேசிக்கொண்டே தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பீ.ஜே வுக்கு கூலி கொடுத்த ஜமாஅத் ஜாக் ஜமாஅத்தாகும். அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? சொந்தப்பணம், பாட்டன் பூட்டன் முப்பாட்டன் தேடி வைத்த சொத்தையா விற்றுக்கொடுத்தார்கள்? பாட்டன் பூட்டன் முப்பாட்டன் தேடி வைத்த சொத்தை பயன்படுத்த ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தொண்டர்களுக்கு உரிமை கிடையாது. ஏன் என்றால் அவர்களின் தந்தை, பாட்டன், பூட்டன், முப்பாட்டெனெல்லாம் {ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் பாணியில் முன்னோர்கள் அறிவீனர்கள்} அறியாமையில் மூழ்கியவர்கள். 'ஷிர்க்' செய்தவர்கள். சொத்து மட்டும் இனிக்குமா? என்று கேட்கும் சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயரை கேட்டாலே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கசப்பது மட்டுமல்ல கதி கலங்குகிறது. அறியாமையில் மூழ்கியிருந்தவர்கள் எப்படி நேர்மையாக சம்பாதித்து இருக்க முடியும் என்று கேட்கும் 'சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயர்களை' கேட்டாலே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தொடை நடுங்குகிறது. சாதாரணமாக 'சுன்னத் ஜமாஅத் இமாம்கள் பெயர்களை' கேட்கும்போதே இப்படியென்றால் 'மத்ஹபுகளான நான்கு இமாம்கள் பெயரை கேட்கும் போது சொல்லவா வேண்டும்.

ரிபாயி

3) At 3:30 AM, Mohamed Rifayee said…

சகதுல்லாஹ் கேட்டது என்ன? பள்லுள் இலாஹி என்ன பதில் கொடுக்கிறார்? பள்லுள் இலாஹி பாணிக்கே வருவோம். மேடைதோறும், முச்சந்திக்கு முச்சந்தி 'சுபுஹான மௌலிதில் தவறு இருக்கிறது' என்று கூக்குரலிட்ட கும்பல் தவ்ஹிது ஜமாஅத்வாதிகள் மற்றும் அதன் தலைவர்கள்தானே! தவ்ஹிது ஜமாஅத் தலைவர் மற்றும் களியக்காவிலையில் நடைப்பெற்ற விவாதத்திற்கும் தலைமை தாங்கிய பீ.ஜே ஏன் மௌனம் சாதித்தார்? பேசவேண்டிய இடத்தில் பேசாமல் பொத்திக்கொண்டு இருந்தது ஏன்? இதை கேட்டால் சேக் அப்துல்லாஹ் ஜமாலியிடம் காசு வாங்கியிருப்பார் என்று பதில் சொன்னால் இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்து, கூலிக்கு நாவசைக்ககூடியவனுக்கு அந்த புத்தித்தான் வரும். சுன்னத் ஜமாஅத் மௌலவிகள் விவாதத்தில் 'சுபுஹான மௌலிதை' எடுத்து வைத்தார்களா? இல்லையா? சொல்லுங்கள். உங்களுக்கு குர்ஆனிலே மௌலிதுக்கு ஆதாரம் இல்லை என்கிறீரா? குர்ஆனிலே ஆதாரம் வேண்டுமா? உங்களுக்கு தெரியாமல், உங்களுக்கு புரியாமல், உங்கள் அறிவுக்கு எட்டாமல் இருந்தால் மார்க்கத்தில் இல்லை என்று அர்த்தமா? சுன்னத் ஜமஅத் அறிஞர்கள் பங்கேற்ற விவாதத்தில் சுபுஹான மௌலிதைப்பற்றி வாய்திறக்க துப்பில்லை. வெளியே வீராப்பா? இஸ்லாமியப்பணிக்கு 'கூலி' ததஜ, இஸ்லாமியப்பணிக்கு 'முதலாளி' ஜாக் ஜமாஅத்தும் நீங்களுமா? உங்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

rifayee74@gmail.com

ரிபாயி

4) At 10:46 PM, Mohamed Sadiq said…

தமிழக முஸ்லிம்களே,

சகதுல்லாஹ் என்பவர் கேட்டது இது தான்

http://karuppupaiyan.blogspot.com/2007/12/blog-post_13.html

'எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை என்று ஃபள்லுல் இலாகி சொல்கிறார்.


ஜாக் ஜமாஅத்தும் தவ்ஹீது ஜமாஅத்தும் பித்தலாட்டம், நயவஞ்சகம், போக்கிரித்தனம் மற்றும் பொருக்கித்தனம் மிகுந்த ஜமாஅத் என்பதை அவருடைய மெயிலைப்பார்த்த பின்புதான் தெரிந்துக்கொண்டேன். ஜாக் ஜமாஅத்தில் பீ.ஜே இருக்கும்போதுதான் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள், இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டம், அதைக்கொண்டு யோக்கியவான்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த கூட்டத்தின் மோசடித்தனம் என்ன தெரியுமா? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள் என்று வீர வசனம் பேசிய இந்த கபோதிகளின் அயோக்கியத்தனம் என்ன தெரியுமா? இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டத்தின் பின்பக்க செயல், பொம்பலைத்தனம் என்னவென்று தெரியுமா?


ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் சம்பளம் பேசி இஸ்லாமியப்பணி செய்வதுதான். பைசா இல்லையென்றால் இஸ்லாமியப்பணி கிடையாது. எதையும் நேரடியாக பெறமாட்டார்கள். பின்பக்கமாகத்தான். மார்க்கப்பணி செய்வதற்கு காசு வாங்கலாமா? கூலி பேசலாமா? என்று ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தினர் மேடைகளிலே வீரத்தோடு பயான் செய்வார்கள், மற்றவர்கள் மீது குறைகளை அள்ளிவீசுவார்கள் ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் அனைவரும் அடிமைப்போல வாய் பிளந்து கேட்பார்கள். இதையெல்லாம் பேச இவர்களுக்கு ஏது பணம், இவர்களின் குடும்பம் எப்படி நடக்கிறது சிந்திக்க மாட்டார்கள். மற்றவர்கள் செய்தால் தவறு ஏன் ஷிர்க் என்றுகூட சொல்வார்கள். பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

ஜாக் ஜமாஅத்தில் அந்நஜாத் பத்திரிக்கையில் பணி புரிய பி.ஜைனுல் ஆபிதீன் சம்பளம் பேசி பணிபுரிந்தார் என்று ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த பஸ்லுல் இலாஹி சொல்கிறார். என்னங்கடா இது?... ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்வது மார்க்கமா? மற்றவர்கள் செய்வதுதான் தவறா? திருடாதே என்று சொல்லும் தகுதி திருடனுக்கு கிடையாது. இது தவறு என்று ஜாக்கில் பி.ஜைனுல் ஆபிதீன் இருக்கும்போது பஸ்லுல் இலாஹிக்கு தெரியவில்லையா? இல்லை இஸ்லாமியப்பணி செய்வதற்கு கூலி கொடுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேச, கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்த ததஜ வைச்சேர்ந்த பி.ஜைனுல் ஆபிதீனுக்கும், கூலி கொடுத்த ஜாக் ஜமாஅத்திற்கும் என்ன தகுதி இருக்கிறது? மற்றவர்களை இப்படி பேசி பிழைப்பு நடத்துவதைவிட ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் திருவோட்டை கையில் எடுத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியிருந்தால் அது எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும். இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்தது தவறா? இல்லை கூலியைப்பெற்றது தவறா? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும். இனிமேலாவது சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேசும் முன்பு ததஜ அறிஞர்கள் பற்றியும் ஜாக் ஜமாஅத் அறிஞர்கள்பற்றியும் அவர்களின் யோக்கியதைப்பற்றியும் தறுதலைவாதிகள் அறிய முற்பட வேண்டும். சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் உண்மை முஸ்லிமாக இருப்பார்களானால் மன்னிப்பு கேட்பார்கள்.'

இதற்குத்தான் பதிலும் கேட்டிருக்கிறார்.

இதற்கு பஸ்லுல் இலாஹிக்கோ அவர் கார்ந்திருக்கும் இயக்கங்களுக்கோ மற்றும் தவ்ஹிது ஜமாஅத்தினருக்கோ பதில் சொல்ல யோக்கியதையோ தகுதியோ துணிவோ இல்லை போலும்.

கூலி கொடுத்தது தவறா? இல்லை கூலியைப்பெற்றது தவறா? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும்.

முகம்மது சாதிக்


At 4:17 AM, Mohamed Sadiq said…

அவர் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள் பஸ்லுல் இலாஹிஅவர்களே, எதற்கு கேட்டதை விட்டுவிட்டு வெத்துவாதத்தை வைத்து புலம்புகிறீர்?

கூலி கொடுத்தது தவறா? இல்லை கூலியைப்பெற்றது தவறா? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும்.

முகம்மது சாதிக்


At 9:36 PM, Mohamed Sadiq said…

பள்லுல் இலாஹி அவர்களே, நீங்கள் தான் ஆதாரத்தை கொடுத்தீர்கள். ஜாக் ஜமாஅத் இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்ததையும், தவ்ஹிது ஜமஅத் தலைவர் பி.ஜே கூலி பெற்றதையும் வெளிப்படுத்தியது மூன்றாம் நபர் அல்ல. ஜாக் ஜமாஅத்தைச் சேர்ந்த நீங்கள்தான். ஆதாரத்தையும் காட்டிவிட்டீர்கள். இந்த அளவுக்கு கீழ்தரமான முறையில் நடந்து, இஸ்லாமியப்பணிக்கு கூலி பேசி கொடுத்து இதையெல்லாம் ஜாக் மற்றும் தவ்ஹிது ஜமஅத்துக்கள் செய்ததோடு மட்டுமல்லாமல் யோக்கியவான் போல பிரச்சாரம் செய்து உங்கள் தொண்டர்களையே ஏமாற்றிவிட்டீர்களே. இது மார்க்கத்தில் உண்டா? இல்லையா? மார்க்கத்திற்கு புறம்பான முறையில் நடந்து கொண்டீர்களா? பதிலை சொல்லிவிட்டு போவதைவிட்டுவிட்டு ஏன் வெத்து வாதத்தை வைக்கிறீர்கள்?

முகம்மது சாதிக்
Unknown said…
பஸ்லுல் இலாஹி என்பவருக்கு அஸ்ஸலாமு அலைக்கும். கோபப்படாதீர்கள். நான் உங்கள் தளத்தை பார்த்து வருகிறேன் நடுநிலைமையோடு இல்லை இதுக்காக வேண்டி உடனே நீங்கள் கோபப்பட வேண்டாம். உங்களுக்கே தெரியும் என்ன கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்று. கொஞ்சம் அறிவைப்பயன்படுத்துங்கள். கொஞ்சம் அறிவைப்பயன்படுத்தினால் தீர்வு வரும். நிதானமாக யோசியுங்கள். நம்ம சமுதாய மக்கள்தான் எல்லாரும். அதனால் நிதானமாக, ஒரு முஸ்லிமாக இருந்து பதில் சொல்லிவிடுங்கள்

அன்புடன்
சபிர் அகமது

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.