மேலப்பாளையம் -டவுண் இணைப்பு வாய்க்கால் பாலம் என்றால் சும்மாவா?

[20/12, 1:09 pm]:மேலப்பாளையம் சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு, சமாயினா காதர் மீத்தீன் மூப்பன் தெரு, இஸ்மாயில் தங்கள் தர்கா தெரு  ஆகிய 3 தெருக்களின் வடக்கிலுமாகவும் இப்றாஹீம்ஷா தங்கள் தர்கா தெருவுக்கு மேற்கிலுமாகவும் உள்ளது  வாய்க்கால் பாலம்.


மேலப்பாளையம் -டவுண் இணைப்பு வாய்க்கால் பாலம் கட்டும் பணி நீண்டகாலமாக  நெடுஞ்சாலை துறை மற்றும் பொது பணி துறை ஆகியவற்றால் கிடைப்பில்  போடப்பட்டதை கண்டித்தும் தாற்காலிக பாலத்தை சீர்செய்யவும் மேலப்பாளையம் அனைத்து கட்சி மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பாக  மேலப்பாளையம் வி.எஸ்.டி பள்ளி அருகில் மாபெரும் மறியல் செய்தார்கள்.  

அப்போது காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுபணி துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த மேலப்பாளையம் காவல் நிலையம்  அழைத்ததின் பேரில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு அதிகாரிகளின் எழுத்து மூலம் விரைவாக நடவடிக்கைகள் எடுப்பதாக  உறுதிமொழி  தந்துள்ளனர் 
https://mdfazlulilahi.blogspot.com/2018/12/blog-post_35.html

பாலம் கட்டுமான பணி ஆரம்பிப்பதற்கு நாட்களில் வைக்கால் பாலத்தில் போக்குவரத்தை ஒழுங்கப்படுத்த போக்குவரத்து காவலரை நிறுத்த வேண்டும் என்று த மு மு க பகுதி துணைச் செயலாளர் K.K. அப்துல் அஜிஸ் காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.


V.S .T பள்ளிவாசல் அருகில்  மறியலில் ஈடுபட்டபோது  பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி   ம.ம.க. மவுதலி காஜா பேட்டி அளித்தார்


மறியல் வீடியோ காண கிளிக் செய்யவும்


இதில். அனைத்து கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஹாபீஸ் அப்துல் காதர் (இ.யூ.மு.லீக்) ம.ம.க ஆ.காஜா, தேயிலை மைதீன்,த.மு.மு.க அஜீஸ், குதா,  A.M. மீராஷா(CPM) T.S.M.O உஸ்மான் (தி.மு.க)
மற்றும் தி.மு.க ரம்சான் அலி, அலி சேக் மன்சூர், சூ.ஞானியார், சைபுன்னிசா காங்கிரஸ் கட்சி ஆசாத் பாதுஷா,யாஸீன் யூசுப்,  ஊர்முக்கியதர்கள் 
M.LM நஜீப், மொன்னா ஹமீது மஸ்தான்,  SDPI மின்னத்துல்லாஹ்,தாடி காதர்பாய் , சேட், வி.சி.க கட்சியினர், நுகர்வோர் கண்காணிப்பகம் Er.முத்தலீப்,காஜா,கமாலுதீன்,,இ.யூ.மு.லீக். அப்துல் ஜப்பார், ஜாகீர்,மில்லத்காஜா,நாகூர்கனி, ம.தி.மு.க  DMK ஜமால், த.ஜ.ம.க அப்துல் ஜப்பார்,ஜமால் ,SP மைதீன் , மற்றும் தி.மு.க வட்ட செயலாளர்கள் குச்சி யூசுப், புகாரி ரகுமான்ஷா, அந்தோனி ஜல்ல, கந்தன், பாசுல் , மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.















[21/12, 4:46 pm]

அல்லாஹ்வின் திருப்பெயரால்….

TNTJ சார்பாக

மாபெரும்  கண்டன  ஆர்ப்பாட்டம் 

மேலப்பாளையம் வாய்க்கால் பாலத்தை இடித்து இரண்டு ஆண்டுகளாகியும் 

புதிய பாலம் அமைக்காததால் 

பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதி

பாலம் கட்டும் பணியை உடனே துவக்க கோரியும்

தற்கால பால உடனே அமைக்க கோரியும் 

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் துவக்க உரை K.A.O.ஸாதீக் 
கண்டன உரை 
நெல்லை செய்யது அலி  
மாநிலா செயலாளர் (TNTJ)

நாள்: 21-12-18 வெள்ளி கிழமை

இடம்: மேலப்பாளையம் 
 வாய்க்கால் பாலம் முன்
 மாலை 4.30 மணிக்கு 

பொதுமக்கள் அலை கடல் என திரண்டனர் 

இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிழக்கு அனைத்து வார்டு கிளை
மேலப்பாளையம் 
98438 11700





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.