ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் மனைவியாக செட் பண்ணி ததஜவுக்கு பணம் கொடுத்தால் வள்ளல்
கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு, ஜிஹாது கூடாது என பகிரங்கமாக பேசி வரும் லுஹா ஜீனத் என்ற பெண் மீது குற்றம் கூறினார். கொலைகாரர்களை அனுகிய லுஹா மார்க்க ரீதியாக தண்டனை வழங்கும்படி கூறினார். ஜீனத் என்ற அந்தப் பெண் யார் என்றால் த.த.ஜ. மாநில பேச்சாளர் அலி றஹ்மானியின் மனைவியும் லுஹாவின் தங்கையும் ஆவார். பணத்திற்காக ஒருத்தன் மனைவியை இன்னொருத்தன் மனைவியாக செட் பண்ணி அந்நிய இருவரை கணவன் மனைவியாக வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கீழ்தரமான தொழில் செய்பவனை பி.ஜே. தன் அணியில் சேர்த்துக் கொண்டார். அவரை தவ்ஹீதுக்காக அள்ளிக் கொடுத்த வள்ளல் என பி.ஜே. வர்ணித்தார். இது இன்று எழுதியது அல்ல. 11.12.11அன்று கூட இருந்த ததஜ பொதுக்குழுவுக்கு சவால் விடுத்து அன்றைய ஆண்மையற்ற மேலாண்மைக்கு 9.12.11ல் எழுதியது. இதன் லிங்கையும் 26.11.17 அன்று கூத்தாநல்லூர் ஜின்னாவுக்கு எழுதிய கடிதத்தின் கடைசியில் இணைத்து இருக்கிறேன். படத்தில் உள்ளவர்தான் கூத்தாநல்லூர் ஜின்னா.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் 26.11.17
குவைத் மண்டல TNTJ செயலாளர் கண்ணியத்திற்குரிய கூத்தாநல்லூர் ஜின்னா அவர்களுக்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்லாமு அலைக்கும் வரஹ்.. எல்லாவற்றையும் பேசுவோம் என்று தாங்கள் சொன்னதன் அடிப்படையில் லுஹாவுக்கு நாம் மெயிலில் அனுப்பிய (மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்புபடி நடவடிக்கை எடுப்பீர்களா?) கடிதத்தையும் உங்கள் பார்வைக்கு அனுப்பி தந்திருந்தேன்.
கப்பல் உட்பட எல்லாம் பேசுவோம். விவகாரம் 2002ல் லுஹா துபைக்கு என்னிடம் வந்து சொன்னதில் இருந்துதான் ஆரம்பம். (பி.ஜே.யை விமர்சித்து எழுதிய கடிதங்களெல்லாம் பிளாப்பியில் போட்டு லுஹாவுக்கு அனுப்பி உள்ளோம். கடிதத்தைப் பார்க்கமலேயே தாங்கள் இதில் வேகமாக சென்று விட வேண்டாம் என லுஹா கைப்பட எழுதியுள்ளார். பி.ஜே. பற்றிய செய்திகளை தந்தவர் லுஹா என்பதற்கு இதுவும் ஆதாரம்)
இது உண்மையா என்று விசாரித்து விட்டு அல்லாஹ்வுக்காக பதில் தாருங்கள்
என்று எழுதி இருந்தேன். நீங்கள் கேட்டு விட்டு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
அதனால்தான்

Comments