கொள்கைவாதிகளே!

குர்ஆன் ஹதீஸ் கொள்கையை சொல்ல முடியாத காலத்தில் விரல் விட்டு எண்ணி விடக் கூடிய மிகச் சிலரே இருந்தோம். அப்பொழுது தவ்ஹீது என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றோம். தலை நிமிர்நதும் நின்றோம். மேலப்பாளையம் பஞ்சாவை நிறுத்த முயன்று பஞ்சாவுக்கு மெருகூட்டி கலைகட்டச் செய்யும் சிலம்பாட்டங்களை நிறுத்திக் காட்டினோம். எங்களுக்கு எதிராக பஞ்சாவில் சிலம்பாட்டங்களை கொண்டு வர, அன்று அரசியலில் கொடி கட்டிப் பறந்த கருப்பசாமிபாண்டியன், ஆர்.எம்.ஏ. சமது போன்றவர்கள் முயன்றார்கள். அல்லாஹ்வின் அருளால் எங்கள் முயற்சி வெற்றி பெற்றது. இன்று தவ்ஹீது என்று சொல்லிக் கொண்டு பெருங் கூட்டம் இருக்கிறீர்கள். நீங்கள் மேலப்பாளையத்தில் பஞ்சாவை நிறுத்திக் காட்ட வேண்டும்.


பஞ்சா எடுப்பதும்- தீ மிதிப்பதும்
http://masdooka.blogspot.com/2006/09/2.html

முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்
http://www.islamkalvi.com/general/muharram_bidah.htm

கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போகட்டும் சீர் திருத்தத்திற்காக.. http://www.idhuthanislam.com/moodanambikkaigal/kan-man6.htm

முஹர்ரம் மாதம் ஒரு பார்வை
http://www.albaqavi.com/2006_03_01_archive.html

மேற்கண்ட சைட்டுகளைப் பார்த்து உங்கள் பகுதிகளுக்கு தக்கவாறு பிரசுரங்களை வெளியிடுங்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.