அக்காள் தங்கை மீதே செக்ஸ் புகார் பரப்பிய தரங்கெட்ட ததஜ தாஇ யார்?

லுஹாவுக்கு ஸலபியின்  பதில்களும் சவால்களும். பள்ளித் திருடன்கள்  பத்திரிக்கை திருடன்கள் யார்? பள்ளி பணத்தில் போலீஸ்களுக்கு தீபாவளி டிரஸ் எடுத்து கொடுத்தவன் யார்? ஆயுத பூஜைக்கு சாமான் வாங்கி கொடுத்தவன் யார்?.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.               11-08-2006

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் பற்றி இன்டர் நெட்டில் லுஹாவின் பெயராலும் பி.ஜே. களவாடிய பத்திரிக்கையில் செய்தியாகவும் வந்துள்ளது.  இது  பற்றி உங்கள் பதில்கள் ஏன் வரவில்லை என்று பலர் கேட்டுள்ளனர். 

பள்ளித் திருடர்களும் பத்திரிக்கை திருடர்களுமான இவர்கள் பற்றி அடையாளம் காட்ட யாரும் இல்லாத நேரத்தில் இறையருளால் தனித்து நின்று அடையாளம் காட்டி இருக்கிறோம். இப்பொழுது நம்மை விட திறம்பட இவர்களை அடையாளம் காட்டக் கூடியவர்கள் நிறையவே வந்து விட்டார்கள். 

குறிப்பாக தென்காசி பட்டணத்தான் அவர்கள் http://tmpolitics.blogspot.com/ என்ற சைட்டில் ஆணித் தரமான ஆதாரங்களுடன் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை சத்தான முறையில் செய்து வருகிறார். அவரது தொகுப்புகள் யாவும் முத்தான கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றன. அவருக்கு பதில் கூற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் பள்ளித் திருடர்களும் பத்திரிக்கை திருடர்களும்.

பி.ஜே. அணி செய்த பித்தலாட்டம்  கணக்கு மோசடி.

இருந்தாலும் நாம் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. அவர்களது கூற்றுக்களுக்கும் அடித்துக் கொண்டிருக்கும் கூத்துக்களுக்கும் ஏற்கனவே 2001 முதல் நாம் எழுதிய விமர்சனங்களே பதிலாக உள்ளன. புதிதாக எழுதத் தேவை இல்லை. எனவே அந்த பழையவைகளை பிளாக்ஸ்பாட்டில் போட்டு வருகிறோம். 

அது மட்டுமன்றி முஸ்லிம் டிரஸ்ட்டையே அபகரித்த பி.ஜே. அதற்கு முன் முஸ்லிம் டிரஸ்டில் திருடிய பணம், அபூதாவூது நூல் பெயரால் லுஹா அடித்த கொள்ளை. அபூதாவூது நூல் வெளியிடுகிறேன் என்ற பெயரால் பி.ஜே. செய்த பித்தலாட்டம். பி.ஜே. அணி செய்த கணக்கு மோசடி இப்படி அனைத்தையும் அவர்கள் கைப்பட எழுதிய லட்டர்களை அப்படியே போட்டு அடையாளம் காட்டி வருகிறோம். 

செய்யது அஹ்மது ஸலபி பதில் சொல்வதே பொருத்தமானது.

த.த.ஜ.வின் வலைப்பதிவில் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியுள்ள லுஹா "புகார் செய்தவன் வேறு யாருமல்ல. அடுத்தவன் மனைவியை அபகரித்தவன். சென்ற ஊர்களிலெல்லாம் கடன் வாங்கி ஏமாற்றுபவன். செய்யது அஹ்மது சல்லாபி என்பவன்" என்று எழுதியுள்ளார்.

எனவே இதற்கு நாம் பதில் எழுதுவதை விட செய்யது அஹ்மது ஸலபி பதில் சொல்வதே பொருத்தமானது. எனவே  செய்யது அஹ்மது ஸலபி அவர்களை 9843544095 என்ற செல் போனில் தொடர்பு கொண்டு இதற்கு என்ன பதில் என்று கேட்டோம்.

அவர் பதில்  கூறியதுடன்  சவால்களும் விட்டுள்ளார். லுஹா ஒருமையில் எழுதியுள்ளதால் அதே ஒருமையில் மவுலவி செய்யது அஹ்மது ஸலபி அவர்களும் பதில் தந்துள்ளார்கள். எனவே அதே ஒருமையில் நாமும் எழுதியுள்ளோம். அதன் விபரம் இதோ.

அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்றான் லுஹா.

"1997 தொடர் கொலைகளுக்கு மூல காரணமாய் இருந்து ஜிஹாதை தூண்டிப் பேசிய லுஹா கைதானான். த.மு,மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்கள் முயற்சியால் விடுதலையானான்.

அப்பொழுதும் இது மாதிரி பேசினான். மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து லுஹாவின் கையைப் பிடித்து இழுத்த நான் யாருடைய தங்கச்சியை மேய்ந்தேன். யாருடைய தங்கச்சி ஊரில் மேய்கிறது என்று மேடை போட்டு பேசுவோமா வர்றியா? என்று கேட்டேன். உடனே டங்கு சிலிப்பாகி (நாக்கு பிசகி) விட்டது. அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்றான் லுஹா. 

ஜும்ஆவில் மன்னிப்புக் கேட்டான் லுஹா.

இதே மாதிரிதான், 'தப்லீக் காரனெல்லாம் ஜமாஅத்தில் போகிறான். அவனது பொண்டாட்டிகளெல்லாம் ஊர் மேலே (விபச்சாரத்துக்கு) போகிறார்கள்' என்று பேசினான் லுஹா. எதிர்ப்பு வந்து பிரச்சனையானது. உடனே டங்கு சிலிப்பாகி (நாக்கு பிசகி) விட்டது. அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள் என்று ஜும்ஆவில் மன்னிப்புக் கேட்டான் லுஹா. 

பிரச்சனை நீங்கி அமைதியானதும். தப்லீக்காரன் பற்றி நான் சொன்னது சரிதான் என்றான். இப்படி மன்னிப்பு கேட்பது பிறகு கக்கியதை  மீண்டும் விழுங்குவது அவனது குலத் தொழில். அவன் சைட்டில் எழுதியுள்ளது அனைத்தும் பொய். அதனால்தான் சைட்டில் எழுதியதை உணர்வில் எழுதவில்லை. 

லுஹாவுக்கும் பி.ஜே.க்கும் விடுக்கும் பகிரங்க சவால்.

லுஹா ஒரு ஆண் மகனாக இருந்தால் சைட்டில் என்னைப் பற்றி எழுதியதை உணர்விலோ அவன் வேலை செய்யும் ஏகத்துவத்துவத்திலோ எழுதட்டும். சைட்டில் உள்ளது தனக்குத் தெரியாது என்று மறுத்து விடுவான்.

காவல் துறை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதாக கதை விட்டுள்ளான். இது உண்மையாக இருந்தால் அந்த அதிகாரிகளின் பெயரையும் உணர்விலோ ஏகத்துவத்துவத்திலோ வெளியிடட்டும். இது நான் லுஹாவுக்கும் பி.ஜே.க்கும் விடுக்கும் பகிரங்க சவால். 

நான் அவனைப் பற்றி தெளிவாக நோட்டீஸ் போட்டேன். அதை மேலப்பாளையம் முழுவதும் வினியோகித்தேன். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தேன். அதை நீங்களும் சைட்டில் போட்டுள்ளதாக கூறினீர்கள். அதை நான்தான் போட்டேன் என்பதற்கு ஆதாரமாக சிலர் அதில் கையெழுத்துப் போட்டுக் கேட்டனர். கையெழுத்துப் போட்டும் கொடுத்தேன். 

லுஹாவிடம் கொடுத்த கடனை திரும்ப கேட்கக் கூடாது.

நான் உண்மையாளன் அதனால் பகிரங்கமாக நோட்டீஸ் போட்டேன். அதற்கு அவன் இது வரை பதில் போடவில்லை. அவனுக்கு மானம் இருந்தால் என் மீது மான நஷ்ட வழக்கு போட்டிருப்பான். அவன் சைட்டில் எழுதி உள்ளது உண்மையானால், நான் அவனைப் பற்றி எழுதி கையெழுத்துப் போட்டு கொடுத்த மாதிரி என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அவதூறை அவன்தான் எழுதினான் என கையெழுத்துப் போட்டு தரட்டும். சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திக்கிறேன். கடன் வாங்கி விட்டு ஏமாற்றுபவன்  லுஹாதான் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியது இல்லை. லுஹாவிடம் கொடுத்த கடனை திரும்ப கேட்கக் கூடாது என்பதற்காகவே உணர்வு பத்திரிக்கையில் கடன் பற்றி கட்டுரை எழுதியவன் லுஹா. 

விபச்சார விடுதி நடத்தியவன் நல்லவனாக ஆகி விடுவானா?

மோசடியாளன் லுஹாவை போலீஸ் பிடித்ததும் த.த.ஜ. கொந்தளித்தது. த.த.ஜ.வின் மாவாட்ட  பொறுப்பாளர்கள் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். என்னை அழைத்துச் சென்ற ஆய்வாளருக்கு அப்போதுதான் நிலைமை புரிகின்றது உடனே அனுப்பி வைக்கின்றார் என்று லுஹா எழுதியுள்ளான்.

விபச்சார விடுதி நடத்துபவனை பிடித்தாலும் மானங்கெட்ட விபச்சாரிகளெல்லாம் கூடி விடுவார்கள். விபச்சாரிகளால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று அப்போதுதான் விபச்சார விடுதி நடத்துபவனை பிடித்து சென்ற ஆய்வாளருக்கு நிலைமை புரிகின்றது உடனே அனுப்பி வைக்கின்றார். இது நாட்டில் நடக்கத்தான் செய்கின்றது. இதனால் விபச்சார விடுதி நடத்தியவன் நல்லவனாக ஆகி விடுவானா? போலீஸ் விட்டதால் கள்ளக் கணக்கன் லுஹா நல்லக் கணக்கனாக ஆகி விடுவானா?

செய்யது இபுறாஹீம் லுஹா சொன்னபடியெல்லாம் கணக்கை மாற்றி மாற்றி எழுதி கொடுத்தான்.

பள்ளியில் கள்ளக் கணக்கு எழுதினான் லுஹா. டூப்ளிகேட் பில் போட்டான் லுஹா. ஜாக் பெயரால் வசூல் செய்தான் லுஹா.

பி.ஜே. துணையுடன் போலி கமிட்டி உருவாக்கினான் லுஹா.

அந்த போலி கமிட்டியிலும் கூட பொருளாளரிடம் வரவு செலவுகளை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தான் லுஹா.

பள்ளிப் பணம் ஒண்ணரை லட்சத்தைக் காணவில்லை என்று சொன்னான் லுஹா. சத்தியம் செய்தான். இலாஹி போன்றவர்கள் லுஹாவின் பொய் சத்தியத்தை  நம்பியதும் மூன்று  லட்சத்தைக் காணவில்லை என்று சொன்னான் லுஹா.

காணவில்லை என்று லுஹா சொன்ன பணத்தில் ஒண்ணரை லட்சத்திற்கு கள்ளக் கணக்கு எழுத பி.ஜே. யோசனை சொன்னான்.

பி.ஜே. சொன்ன யோசனைப்படி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் கள்ளக் கணக்கு எழுதினான் லுஹா.

ஏகத்துவம் துணை ஆசிரியன் செய்யது இபுறாஹீம் என்பவன் லுஹா சொன்னபடியெல்லாம் கணக்கை மாற்றி மாற்றி எழுதி கொடுத்தான். 

ஜமாஅத் பணத்தை எடுத்து பல்லாயிரக் கணக்கில் லஞ்சம் கொடுத்தான் லுஹா.
பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள இடம் இலவசமாக கிடைத்தது. ஆனால் இடம் வாங்க என்று கூறி லுஹா வசூல் செய்தான். பள்ளிக்கு இடம் வாங்க என்ற பெயரால் வசூலித்த பணத்தை பள்ளி அல்லாத வேறு வகைக்கு பயன்படுத்தினான் லுஹா.

பள்ளி பணத்தில் போலீஸ்களுக்கு தீபாவளி டிரஸ் எடுத்து கொடுத்தான். 

ஆயுத பூஜைக்கு சாமான் வாங்கி கொடுத்தான். 

இஸ்லாத்தில் லஞ்சம் கொடுப்பது ஹராம் என பிரச்சாரம் செய்து விட்டு, பள்ளி பணத்தை எடுத்து பல்லாயிரக் கணக்கில் லஞ்சம் கொடுத்தான் லுஹா.
பி.ஜே, லுஹா ஆகிய இரண்டு பேருமே சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலைக்காரர்கள்தான்.

இது மட்டுமன்றி இது மாதிரி இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுக்களை லுஹா மீது நான் கூறி உள்ளேன். இதற்கு பதில் சொல்லாமல் தவ்ஹீது ஜமாஅத் வரலாறுகளை சொல்கிறான் லுஹா. தவ்ஹீது ஜமாஅத்தின் தியாக வரலாறுக்கும் தவ்ஹீது ஜமாஅத்தில் சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலைக்காரன்களுக்கும் என்ன சம்பந்தம்? 

லுஹா மீதும் பி.ஜே. மீதும் குற்றச்சாட்டுகள் கூறினால் உடனே தவ்ஹீது ஜமாஅத்தின் தியாக வரலாறுகளை சொல்ல ஆரம்பித்து விடுவானுங்க. காரணம் இரண்டு பேருமே கொள்கைவாதிகள் கிடையாது. பி.ஜே, லுஹா ஆகிய இரண்டு பேருமே சம்பளம் பேசி வேலைக்கு சேர்ந்த வேலைக்காரன்கள்தான். 

பத்திரத்தில் லுஹா பெயர் வராமல் விட்டிருப்பானா?

இவன், "மேலப்பாளையம் மக்கள் உழைப்பில் உருவானது மஸ்ஜிதுர்றஹ்மான். அன்று ஜாக் குர்ஆன் ஹதீஸை பின் பற்றும் அமைப்பு என்ற பெயரில் ஒன்றாக இருந்தோம். அதனால் அந்தப் பெயரில் வாங்கினோம்" என்று எழுதி உள்ளான். மஸ்ஜிதுர்றஹ்மான் தலைவர் பதவி போய் விட்டால் என் அண்ணன் தூக்கு போட்டு செத்து விடுவான் என்று அவனுடன் பிறந்த தம்பி சொல்லும் நிலையில் உள்ளவன் லுஹா. அவன் இடம் வாங்க உழைத்து இருந்தால் பத்திரத்தில் லுஹா பெயர் வராமல் விட்டிருப்பானா? 

வந்து சேர்ந்து ஒட்டிக் கொண்ட இரத்தம் உறியும் ஒட்டுண்ணிகள்.

இடம் வாங்கும்போது இவண் எங்கே இருந்தான். இவனுக்கும் இவனுடன் இருப்பவர்களுக்கும் இடத்திற்கும் என்ன சம்பந்தம்? எந்த சம்பந்தமும் கிடையாது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் பள்ளிக்கு இடம் வாங்க என்று சிபாரிசு கடிதம் தந்தவர் அமீர் எஸ். கமாலுத்தீன் மதனி. அந்த கடிதத்தைக் காட்டிதான் நீங்கள் வசூல் செய்தீர்கள். அதற்குரிய ஆதாரம் என்னிடமும் இருக்கிறது. அன்று இடம் வாங்க உழைத்தவர்கள் பழுலுல் இலாஹியாகிய  நீங்களும் உங்களுடன் இருந்தவர்களும்தான். 

லுஹாவும் லுஹாவுடன் இன்று இருப்பவர்களும் உழைத்தவர்களில்லை. அத்தனை பேரும் ஜமாஅத் வளர்ந்த பிறகு வந்து சேர்ந்து ஒட்டிக் கொண்ட இரத்தம் உறியும் ஒட்டுண்ணிகள். பிழைக்க வந்தவர்கள். பிழைத்துக் கொண்டிருப்பவர்கள். 

4500 ரூபாய் சம்பளத்துக்கு ஜாக் மேலப்பாளையம் கிளையில் வேலைக்குச் சேர்ந்தான் லுஹா.

லுஹா தவ்ஹீதுக்காக தன்னை அர்ப்பணித்தது போல் காட்டி உள்ளது அனைத்தும் வேஷம்.  750 ரூபாய் சம்பளத்திற்கு அந்நஜாத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அதன் பிறகு வண்டலூர் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் 1000 ரூபாய் சம்பளத்துக்கு போய் சேர்ந்தான். சுன்னத் ஜமாஅத் முறைப்படி தொழ வைத்தான். 

கோட்டாறு தவ்ஹீது பள்ளியில் 1500ரூபாய் சம்பளம் என்றதும் 1990 முதல் தவ்ஹீது வேலைக்குச் சேர்ந்தான். பிறகு அங்கிருந்து சவூதிக்கு ஓடினான். 1994 இல் விஸா இல்லாமல் வந்தான் லுஹா. மீண்டும் சவூதி செல்ல விஸா கிடைக்கவில்லை. 

மேலும் என்னால் மனைவியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனவே எனக்கு ஊரால் வருமானம் வருகிற மாதிரி ஏற்பாடு செய்து தாருங்கள் தவ்ஹீது பிரச்சாரம் செய்கிறேன் என்றான். அதன் பிறகுதான் 4500 ரூபாய் சம்பளத்துக்கு பழுலுல் இலாஹியாகிய உங்கள் ஏற்பாட்டில ஜாக் மேலப்பாளையம் கிளையில் வேலைக்குச் சேர்ந்தான் லுஹா.

உண்மைக் காரணத்தை இந்த பொய்யன்களின் தலைவன் பி.ஜே. சொன்னான்.

வேலைக்குச் சேர்ந்த வேலைக்காரன் லுஹா 1998இல் மீண்டும் சவூதிக்கு ஓடினான். அங்கு அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. மீண்டும் 5000 ரூபாய் சம்பளம் பேசி ஜாக் மேலப்பாளையம் கிளையில் வேலைக்குச் சேர்ந்தான் லுஹா. இவனுக்கும் மேலப்பாளையம் தவ்ஹீது ஜமாஅத்தின் தியாக வரலாறுக்கும் எள்ளளவு சம்பந்தமும் கிடையாது. பள்ளிவாசல் இல்லாத காலத்தில் ஊரில் கடுமையான எதிர்ப்பு இருந்த நேரத்தில் வீடுகளில் ஜும்ஆ நடத்தியவன் நான். அப்பொழுது என்னை பயம் காட்டியவன் லுஹா. 

குர்ஆன் ஹதீஸை விட்டு ஜாக் வெளியேறி விட்டதால் ஜாக்கிலிருந்து நாம் வெளியேறி விட்டோம் என்று பொய்யன் லுஹா எழுதியுள்ளான். இந்த பொய்யன் லுஹாவும் கலந்து கொண்ட கூட்டத்தில்தான் உண்மைக் காரணத்தை இந்த பொய்யன்களின் தலைவன் பி.ஜே. சொன்னான். 

வேறு ஒரு காரணத்துக்கும் ஜாக் ஷுரா விலிருந்து ரிஸைன் பண்ணவில்லை.

”பாம் பிளாஸ்ட் போன்ற சில காரியஞ் செய்வதற்காக வேண்டித்தான் நான் ஜாக் ஷுரா விலிருந்து கூட ரிஸைன் பண்ணினேன். எனக்கு ஏற்படுகிற சிக்கல் வந்து ஜாக்குங்கிற அமைப்புக்கு வரக்கூடாது. என்ன காரியம்னு இதிலே இருந்தே  விளங்கிக்கிடும். அது வந்துடக் கூடாதுங்கிறதுக்கு வேண்டியே நான் ஜாக்குடைய ஷுராவில் இருக்க மாட்டேன்.

நான் சில சமுதாய பாதுகாப்புகளுக்காக வேண்டி சில ஏற்பாடுகள் பண்ணனும். அதனால இதிலே எந்த நிர்வாகப் பொறுப்பும் வேண்டாம்னு சொல்லி. அதனாலே தான் வேறு ஒரு காரணத்துக்கும் ஜாக் ஷுரா விலிருந்து ரிஸைன் பண்ணவில்லை. எல்லோருக்கும் தெரியும். காரணத்தோடுதான் நாம ரிஸைன் பண்ணினோம்.” என்று 38 ஜாக் மவுலவிகள் சாட்சியாக சொன்னான். 

ஜாக் மவுலவிகளி்ன்  இந்தக் கூட்டத்தில் பி.ஜே, லுஹா போன்றவன்கள் ஜாக் மவுலவிகளாகவே கலந்து கொண்டார்கள். அதில் நானும் இருந்தேன். மேலே கூறியுள்ள உண்மையை மறைத்து பொய் காரணம் சொல்லி உள்ளான் பொய்யன் லுஹா. இந்த பொய்யை பரப்பும் பொய்யன்களின் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன். 

பி.ஜே. மீதும், லுஹா மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன்.

ஜிஹாது செய்யப் போவதாகக் கூறித்தான் பி.ஜே. ஜாக்கை விட்டு விலகிப் போனான். அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தூண்டி விட்டான். இன்று குண்டு வெடிப்பு வழக்குகளிலும் கொலை வழக்குகளிலும் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாடுவதற்கு மூல காரணமானவன் பி.ஜே.தான். பெரும்பாலானவர்களை தூண்டி விட்டவன் பி.ஜே.தான். இந்த பி.ஜே.யின் பின்னால் சென்ற இந்த லுஹாவும் ஜிஹாதை தூண்டிப் பேசினான். இப்பொழுது பொய் காரணம் சொல்லி உள்ளான். தங்களது சுய நலத்திற்காக சமுதாய அமைப்புகளிலும் இஸ்லாமிய அமைப்புகளிலும் பிளவு ஏற்படுத்தியவர்கள்தான் பி.ஜே.யும் லுஹாவும். எனவே பி.ஜே. மீதும், லுஹா மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக ஆமீன். 

லுஹாவும் பி.ஜே.யும்  உண்மையாளர்களாக இருந்தால்.

லுஹாவின் ஜிஹாது எந்த அளவுக்கு முற்றிப் போய் இருந்தது தெரியுமா? லுஹாவின் தங்கையும் முஹம்மது அலி றஹ்மானியின் மனைவியுமான ஜீனத் என்ற பெண்ணை உடன் பிறந்த சகோதரியை கொலை செய்யும்படி அல் உம்மாவினரை அணுகினான். கேட்டதற்கு  இது  ஜிஹாது என்றான். இது மாதிரி இன்னும் ஏராளமான குற்றச்சாட்டுக்கள் லுஹா மீது நான் கூறியுள்ளேன். முதலில் இதற்குத்தான் உண்டு இல்லை என்று லுஹா பதில் சொல்லி இருக்க வேண்டும். 

லுஹா உண்மையாளனாக இருந்தால் குற்றச்சாட்டு கூறியவர் மீது குற்றச்சாட்டு கூறி இருக்க மாட்டான். என்ன செய்திருப்பான். இதுவெல்லாம் உண்மையாக இருந்தால் லுஹாவாகிய என்னையும் எனது இந்த செயலுக்கு துணை நிற்பவர்களையும்  அல்லாஹ் நாசமாக்குவானாக என்று கூறி இருப்பான். லுஹாவும் பி.ஜே.யும்  உண்மையாளன்களாக இருந்தால் இப்படித்தான் கூறி இருப்பானுங்க. இரண்டு பேருமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் அல்லவா. 

லுஹாவின் பொய்ப் புகாருக்கு அவரது அக்காள் தங்கைகளும் தப்பவில்லை.

ஷம்சுல் லுஹா மீது யார் குற்றச்சாட்டுக் கூறினாலும் அவர்கள் மீது செக்ஸ் புகார் கூறி விடுவான். இது லுஹாவின் தொழில். லுஹாவின் செக்ஸ் தொழில் புகாருக்கு அவரது அக்காள் தங்கைகளும் பி.ஜே.யும் தப்பவில்லை. இதை முன்பே நீங்கள் அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். லுஹாவின் ஜும்ஆ உரையும் இப்படித்தான் இருக்கிறது. அது மட்டுமல்ல பி.ஜே. அணியின் புத்தியும் அதுதான். 

ஜெயலலிதாவிடம் சிறைவாசிகளின் விடுதலைக்கு எதிராகப் பேசினான் என்பது ஷம்சுத்தீன் காசிமியின் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்ல வேண்டிய பி.ஜே. ஷம்சுத்தீன் காசிமி யார் தெரியுமா? என்று அசிங்கமான குற்றச்சாட்டு வைத்தான் பி.ஜே. அவனுக பின்னால் வங்கன்கள், சொரியன்கள், கடுக்கன்கள், மொக்காப் பழங்கள்தான் உள்ளனர். ஊர் மக்களால் நல்லவர்கள் என்று நம்பப்படும் யாரும் அவனுக பின்னால் இல்லை. 

ஏர்வாடி காசிம் அவர்கள் கொடுத்துள்ள வாக்கு மூலம்.

மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர்றஹ்மான் என்ற பள்ளிவாசல் கடந்த பல வருடங்களாக இயங்கி வருகிறது. 12 ஆண்டுகளாக அப்பள்ளியின் தலைவராக மவுலவி ஷம்சுல் லுஹா இருந்து வருகிறார்.  இப்படி ஒரு பொய்யை எழுதி விட்டு மேலப்பாளையத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் அறிவார்கள் என்று மேலப்பாளையம் மக்களை சாட்சியாக ஆக்கி உள்ளான் பி.ஜே. திருடிய பத்திரிக்கையில். 

நடப்பது 2006ஆம் ஆண்டு 12 ஆண்டுகள் என்றால் 1994இல் இருந்தே மஸ்ஜிதுர்றஹ்மான் இருக்கிறது என்று அர்த்தம். சுன்னத் ஜமாஅத் மவுலவி ஸைபுத்தீன் ரஷாதியை கொலை செய்து விடும்படி 1995 ஜனவரி 22 ஆம் தேதி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் இடத்தில் வைத்து பி.ஜே. என்னிடம் சொன்னார். இது ஏர்வாடி காசிம் அவர்கள் கொடுத்துள்ள வாக்கு மூலம்.

12 வருடமாக தலைவராக இருந்து வருவதாக புருடா.

இதற்கு போலீஸில் பதில் சொன்ன பி.ஜே. 1995க்குப் பிறகுதான் மேலப்பாளையத்தில் மஸ்ஜிதுர்றஹ்மானே உருவானது. எனவே இது பொய். 1995இல் பள்ளி இல்லை என்று கூறினான் பி.ஜே. பொளைப்புக்காக  வேலை கொடுத்த நிறுவனத்தையே அபகரிக்கும் கூட்டத்தைச் சார்ந்த பி.ஜே. இப்பொழுது பள்ளித் திருடன் லுஹாவை காப்பாற்ற 1994 முதல் மஸ்ஜிதுர்றஹ்மான் இருந்த மாதிரி காட்டி உள்ளான். 

பள்ளித் திருடன் லுஹா 2004 இல் தெரு நீள அறிக்கை விட்டான். அதில் 14-01-2000 முதல் தலைவனாக ஆனதாக எழுதி இருந்தான். அது போலி கமிட்டி போர்ஜரி கமிட்டி என்பது தனி விஷயம். இப்பொழுது பொய்யன் லுஹா 12 வருடமாக தலைவராக இருந்து வருவதாக புருடா விட்டுள்ளான் பி.ஜே. களவாடிய பத்திரிக்கையில். 

லுஹாவின் பதவி பறிக்கப்பட்டது.

ஜாக்கில் வேலைக்காரனாக இருந்த லுஹா சுய நல நோக்கோடு தலைவர் பதவி கேட்டான். இதை புரியாத அப்பாவிகள் லுஹாவுக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று பரிந்து பேசினார்கள். பழுலுல் இலாஹியாகிய நீங்கள் உட்பட பேசினீர்கள். 11-5-97 அன்று நடந்த கூட்டத்தில் லுஹாவுக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று  K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள் கடுமையான முயற்சி செய்தார். அதற்காக அவரது வீட்டோ பவர் அனைத்தையும் பயன்படுத்தினார். இறுதியில் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. 

பள்ளி பணத்தில் ஊழல்  செய்து விட்ட லுஹாவுக்கு பொறுப்பு வழங்கியதை ஜாக் மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை. எனவே 11-5-97 அன்று தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு தீர்மானத்தை மாநில தலைமை ரத்து செய்தது. 18-5-97 அன்று மாநில அமீர் கிளைக்கு எழுதிய கடிதப்படி லுஹாவின் பதவி பறிக்கப்பட்டது. 

லுஹா கையொப்பமிட்ட மினிட் ஆதாரங்கள் உள்ளன.

அதன் பிறகு 10-10-98 இல் J.A.Q.H. நிர்வாகிகள் கூட்டத்தில் லுஹா சாதாரண வேலைக்காரனாகவே கலந்து கொண்டு பள்ளி கட்டிட கணக்கு காட்டினான். இவை அனைத்திற்கும் லுஹா கையொப்பமிட்ட மினிட் ஆதாரங்கள் உள்ளன. “ஏகத்துவம்“ பத்திரிக்கையில் துணை ஆசிரியனாக வேலை செய்யும் செய்யது இபுறாஹீம் கைப்பட எழுதி மினிட் ஆதாரம் உள்ளது. 

ஒரே மேடைக்கு லுஹாவும் பி.ஜே.யும் வரத் தயாரா?

இறுதியாக ஒன்றைக் கூறி முடிக்கிறேன். அடுத்தவன் மனைவியை அபகரித்தவன் அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி. இதனால் முதல் மனைவி மன நோயாளியாக ஆகி விட்டார் என்ற குற்றச்சாட்டைக் கூறியவன் லுஹா. அந்த அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி த.த.ஜ.வில்தான் இருக்கிறார். 

அதுமட்டுமல்ல அடுத்தவன் மனைவிக்கு தர்ஜுமாவில் வைத்து காதல் கடிதம் கொடுத்தவன். சென்ற ஊர்களிலெல்லாம் கடன் வாங்கி ஏமாற்றுபவன். அத்தனை பேரும் த.த.ஜ.வில்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க நான் தயார். இது விஷயமாக விவாதிக்க ஒரே மேடைக்கு லுஹாவும் பி.ஜே.யும் வரத் தயாரா?”  இவ்வாறு மவுலவி செய்யது அஹ்மது ஸலபி சவால் விடுத்து பதில் கூறியுள்ளார். 

பி.ஜே, லுஹா கம்பெனியினருக்கு மானம், ரோஷம், சூடு, சுரணை இருந்தால். பேட்டிகளை வெளியிட்டு பேட்டியில் உள்ள விஷயங்களுக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என பி.ஜே. மாதிரி நழுவ மாட்டோம். பி.ஜே. ரசிக குஞ்சுகளில் யாருக்காவது ரோஷம் வந்தால் எங்கள் மீது வழக்குப் போடும்படி வலியுறுத்தட்டும். அதற்கு நாங்கள் கையொப்பமிட்ட ஆதாரம் தேவையா? உங்கள் முகவரி எழுதப்பட்ட கடித கவரில் உரிய ஸ்டாம்புகளை ஒட்டி அனுப்பித் தாருங்கள். 

மேற்கண்ட பேட்டி காப்பியில் பேட்டி தந்த மவுலவி செய்யது அஹ்மது ஸலபி, அதை வெளியிட்ட கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி ஆகிய நாங்கள் இருவரும் கையொப்பமிட்டு அனுப்பித் தருகிறோம். பி.ஜே, லுஹா கம்பெனியினருக்கு மானம், ரோஷம், சூடு, சுரணை இருந்தால் எங்களை கோர்ட்டில் சந்திக்கட்டும். வஸ்ஸலாம்.
M.A.S. செய்யது அஹ்மது ஸலபிக்காக
வெளியீடு: கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.