1993 ல் இருந்து தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு நடத்தியது பி.ஜே.தான்.

: kayal mehboob

Sent: Sunday, June 15, 2003 8:42 am
To: kamfazal@emirates.net.ae

Cc:

Bcc:

Subject: Reply

Fazlul Ilahi wrote:

Hello, what is the meaning of writing and issuing notices like this? Tamimul Ansari and Jawahirullah were given good response and welcome here - big, crowded public meetings were arranged and were termed as Mahanadu. even surprise Thundu Wasool was done in MHJ's meting in DXB collecting 6,000dhs. what all thisshows you? did you not understand? in your very place (kottai?) they are able to do this. that means you are efforts are utter failure. your activities are just like sooriyana parthu aetho kulaithadham (please excuse me for using this phrase) If you really have power you should have stopped those outdoor meetings from taking place and not being a vaai chol - paper veeran. if you had stopped those meetings you would have earned something for Akhira as in adh and dxb MHJ neither speak about islam for muslims nor for non-muslims. so it was neither islah nor da'wah.he simply blowed his own trumpet - saying proudly about his successful (?) geneva trip and the acheivements (?) of tmmk.
so please think and act since releasing so many notices has not changed the mind of taqleed's and their behavoiur. SMS using the Yahoo! Messenger; Download latest version.

: : kayal mehboob

Sent: Saturday, June 21, 2003 8:57 am
To: kamfazal@emirates.net.ae

Cc:

Bcc:

Subject: Reply

Fazlul Ilahi wrote:
What is this? what i had asked said is below and i don't know why you send about dharga khandoori? i donot need these things. read again my message attached and think twicw before you act
Hello, what is the meaning of writing and issuing notices like this? Tamimul Ansari and Jawahirullah were given good response and welcome here - big, crowded public meetings were arranged and were termed as Mahanadu. even surprise Thundu Wasool was done in MHJ's meting in DXB collecting 6,000dhs. what all thisshows you? did you not understand? in your very place (kottai?) they are able to do this. that means you are efforts are utter failure. your activities are just like sooriyana parthu aetho kulaithadham (please excuse me for using this phrase) If you really have power you should have stopped those outdoor meetings from taking place and not being a vaai chol - paper veeran. if you had stopped those meetings you would have earned something for Akhira as in adh and dxb MHJ neither speak about islam for muslims nor for non-muslims. so it was neither islah nor da'wah.he simply blowed his own trumpet - saying proudly about his successful (?) geneva trip and the acheivements (?) of tmmk.
so please think and act since releasing so many notices has not changed the mind of taqleed's and their behavoiur.

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.

1993 ல் இருந்து தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு நடத்தியது பி.ஜே.தான்
காயல் மஹ்பூப் அவர்கட்கு கா.அ.முஹம்மது ஃபள்லுல் இலாஹி உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

எனக்கு தமிழ் மட்டும்தான் நன்றாகத் தெரியும். நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர்கள். நீங்கள் எழுதி உள்ளதை சரியாகப் படித்தறிய தெரியாவிட்டாலும் ஓரளவு புரிந்து கொண்டேன். எமது பிரசுரங்கள் பற்றி சூரியனைப் பார்த்து ... என்று முதல் ஈ-மெயிலில் எழுதி இருந்தீர்கள். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் பல்லாண்டுகள் நடந்தும் மூட நம்பிக்கை உடையக் கூட்டம் லட்சக் கணக்கில் குழுமி உள்ள பத்திரிக்கைச் செய்தியை உங்கள் விமர்சனத்திற்குப் பதிலாக அனுப்பினேன். இதில் உள்ள எனது பதிலை அறிவுடையவர்கள் எளிதில் புரிந்து விடுவார்கள்.

நீங்களோ, நான் என்ன கேட்டேன் என்ன பதில் எழுதி உள்ளீர்கள் என்று மீண்டும் ஈ-மெயில் அனுப்பி உள்ளீர்கள். காயல் மஹ்பூப் என்ற பெயரைப் பார்த்ததும் இ.யூ.மு.லீக் பிரமுகர் என்றுதான் நினைத்தேன். உங்கள் எழுத்து நடை நீங்கள் யு.ஏ.இ.ல் உள்ளவர் போல் உள்ளது. நீங்கள் உண்மையாளராக இருந்தால் ஈ-மெயிலில் விமர்சிப்பதை தவிர்த்து நேரிலேயே விமர்சிக்கலாம். 050 - 6540422 என்ற எனது இந்த மொபைலில் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது உங்கள் போன் எண்ணை அனுப்புங்கள் நான் தொடர்பு கொள்கிறேன்.

எமது பிரசுரங்கள் யாருக்கு பயன் அளிக்கும் என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். அவர்களுக்குப் பயன் அளித்துக் கொண்டிருக்கிறது. அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டில் 1993 ல் இருந்து குண்டு வெடிப்பு கலாச்சாரத்தை ஏற்படுத்தியவர்கள் பி.ஜே. அணியினர்தான். பி.ஜே. போன்றவர்கள் கைதாகும் நிலை ஏற்பட்டது. எனவே குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.க.வில் தஞ்சம் அடைந்தனர். பி.ஜே.க்கு அமைப்பாளர் பதவி அவரின் பாதுகாப்புக்காகவும் சுய நலனுக்காகவும் கொடுக்கப்பட்டது.

த.மு.மு.க. பி.ஜே. போன்றவர்களின் தற்காப்புக்குகாக உருவானதுதான். அரசால் தீவிரவாதம் என்று கூறப்படும் செயல்களை இஸ்லாம் கூறும் ஜிஹாத் என்று தூண்டி விட்டார்கள். தூண்டப் பட்டவர்களை வழக்கு நடத்த உதவுவேன் என்று வாக்குறுதி அளித்து ஏமாற்றி பாதியிலேயே விட்டு ஒதுங்கினார்கள். இன்று உயிருடன் இருப்பவர்களில் சிலருக்கும் ஏற்கனவே கொல்லப் பட்டவர்களில் சிலருக்கும் பி.ஜே. பத்வா கொடுத்துள்ளார். இவற்றை பி.ஜே. விட்ட சவால்படி எமது பிரசுரங்களில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைப்படி ஒரே மேடையில் சந்திக்க வந்தால் நாம் நிரூபிக்கத் தயார்

மேலும் 01.05.1997 அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டலில் 38 முஸ்லிம் மத குருமார்களின் மத்தியில் த.மு.மு.க. மூத்த தலைவர் பி.ஜே அளித்த ரகசிய வாக்கு மூலத்தையம் நிரூபிக்கத் தயார். அந்த வாக்கு மூலம் என்ன? சுருக்கத்தைத் தருகிறேன்.

ஷஷஅன்பிற்குரிய சகோதரர்களே, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்பாளர் என்ற ரீதியிலே. அது சம்பந்தமான சில உண்மை விபரங்களை. உங்களில் பல பேருக்கு தெரிந்து இருக்காத உண்மைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்...|| (இப்படி துவங்கும் அவர் 1992 டிசம்பர் 6 ல் இருந்து நடந்து வரும் சம்பவங்களை கூறுகிறார்) ஷஷஇதற்கு ஒரு தீர்வு காணணும் இதற்கு பல வகையிலே முயற்சிகள் பண்ணனும் அப்படிங்க மாதிரி கருத்துகள் இருந்திச்சு... சில காரியஞ் செய்வதற்காக வேண்டி அதுக்காகத்தான் நான் ஜாக் ஷ_ரா விலிருந்து கூட ரிஸைன் பண்ணினேன்.

எனக்கு ஏற்படுகிற சிக்கல் வந்து ஜாக்குங்கிற அமைப்புக்கு வரக்கூடாது. என்ன காரியம்னு இதிலே இருந்தே. விளங்கிக்கிடும்...

சில காரியங்கள் சமூக பாதுகாப்புக்குள்ள ஏற்பாடுகளையும் இன்னைக்கும் நாளைக்கும் நாம செஞ்சிருக்கிறோம்... என்னது செய்கிறோம்ன்னுட்டு எஸ்.கே.க்கு தெரியாது. ஆனால் அதுக்காகத்தான் விலகுகிறேங்குறது சொல்லிட்டு செஞ்சிருக்கிறோம்...

ஏன்னா அது ஒரு ஆபத்தான வேலை நாங்க எடுத்துக் கொண்ட அந்த வேலை இருக்குதே ஆரம்ப கட்டத்துலே ஆபத்தான வேலை. இன்னைக்கு அந்த நிலை விலகிடுச்சு. அன்னைக்கு என்ன மாதிரி வேண்டும்னாலும் கவர்;மெண்ட் செய்யலாம். நான் எடுத்துக் கொண்ட அந்த துறைக்காக வேண்டி. அன்னைக்கு உசுர வெறுத்துதான் இறங்கினோம். இதை வைச்சு அழிக்கலாம்...

இதை வைச்சு சுத்தமா யாரெல்லாம் பாடுபட்டாங்களோ அவ்வளவு பேரையும் புடிச்சி தடாவுலே போடலாம். அந்த மாதிரியான ஒரு இதுதான். ஆனா யாராவது செய்யலேன்னா இதாப் போயிடுங்கறதுக்குத்தான் அன்னைக்கு நாங்க இறங்கினோம்... இப்படி தொடர்கிறது அந்த ரகசிய கூட்ட உரை

சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஆலுவலக குண்டு வெடிப்பு, நாகூர்-நாகப்பட்டிணம் குண்டு வெடிப்பு, சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு, பம்பாய் படப் பிரச்சனை மணிரத்னம் வீட்டு குண்டு வெடிப்பு, மதுரை ராஜகோபாலன் கொலை இப்படி தொடராக உள்ள அனைத்து சம்பவங்களுக்குப் பிறகுதான் இந்த வாக்கு மூலம் கொடுத்தார்.

ஆக இன்று சிறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர்கள் பி.ஜே. அணியினர்தான். இதற்குரிய ஆதார கேஸட் பி.ஜே, மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, அல் இர்ஷhத் பெண்கள் கல்லூரி முதல்வர் தென்காசி சுலைமான் ஆகியவர்களிடம் உள்ளது. இதை 2001ல் எனது குற்றச் சாட்டுகளுக்குப் பதில் என வெளியிட்ட வீடியோவில் அவர்களே 01.05.1997 தேதிய திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டல் கேஸட் தங்களிடம் உள்ளதாக கூறி உள்ளனர். எனவே அவர்ளிடமே உள்ள அந்த கேஸட்களைக் கொண்டும் 38 மத குருமார்களை சாட்சியாக வைத்தும் நான் நிரூபிக்கத் தயார். இதுதான் எனது பிரசுரங்களின் நிலை.

ஒவ்வொருவரையும் ஒரே மேடைக்கு வா ஒப்பந்தம் எழுத வா என்று விரட்டி பிடித்துத் திரியும் பி.ஜே. எம்மை ஒரே மேடையில் சந்திப்பது சம்பந்தமாக ஒப்பந்தம் எழுத முன் வராமல் எமது பிரசுரத்தை கண்டு ஓட்டம் பிடிக்கிறாரே இது நமது பிரசுரத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

தங்கள் பிழைப்புக்காக தீவிரவாதத்தை தூண்டி விடுவார்கள் தக்க பயிற்சி கொடுப்பார்கள். அதில் ஒருவர் மாட்டிக் கொண்டாலும் வரிசையாக மற்றவர்களையும் காட்டிக் கொடுத்து (இர்பார்மர் வேலை செய்து) இவர்கள் நல்லவர்களாக திறம்பட நடித்து தப்பி விடுவார்கள். இவற்றை யார் மறுப்பதாக இருந்தாலும் முந்தைய பிரசுரங்களில் கூறி உள்ள நிபந்தனைப் படி மறுக்க வேண்டும். . அல்லது அவர்களை பிடித்து இழுத்து வாருங்கள். எம்முடன் ஒரே மேடையில் சந்திக்க.


இனி பதில் விமர்சனம் அனுப்புவதாக இருந்தால் தமிழில் அனுப்புங்கள். நீங்கள் யார் என்பதை நாம் அறியும் வகையில் உங்கள் முகவரிகளையும் போன் நம்பர்களையும் குறிப்பிட்டு பதில் தாருங்கள்.

கா.அ.முஹம்மது பல்லுல் இலாஹி, த.பெ.எண் 19661, மொபைல் 6540422. தாயக முகவரி 22.ஏ. சமாயினா Nஷக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம். 627002. போன் 00914622-352711
: kayal mehboob

Sent: Wednesday, October 15, 2003 9:07 pm
To: kmf fazal

Cc:

Bcc:

Subject: casual enquiry


Assalamu Alykkum.
Did you see the VCD of Mr. HAMID BAKRI - why I was arrested?
really shocking - what you said earlier is true. PJ and TMMK are the real culprits.
we have to spread this CD in Dubai.
Yahoo! India Matrimony: Find your partner online. Post your profile.

த.மு.மு.க. பி.ஜே. இருந்தவரை அவரது ஆதிக்கத்தில் சமுதாய விரோத செயல்களை செய்தது. அதற்கு மூல காரணம் பி.ஜே.தான் இதை உறுதி செய்து முன்பே எழுதி இருக்கிறோம். இதை உறுதி செய்கிறது இப்பொழுதுள்ள ஜவாஹிருல்லாஹ் அறிக்கைகள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.