மதரஸா நிர்வாகிகள் சிந்திப்பார்களா?

தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் ஆண்டுக்கு 150 பட்டதாரிகள் உருவாகிறார்கள். ஆண்டுக்கு 150 பட்டதாரிகளை உருவாக்க 5 மதரஸாக்கள் போதும். ஆக 25 மதரஸாக்களில் சமுதாயத்தின் பணம் வீணாக விரயம் ஆகிக் கொண்டிருக்கிறது. மதரஸா நிர்வாகிகள் சிந்திக்காமல் இருப்பது ஏன்? இந்த ஆய்வுக் கட்டுரையை படித்த பிறகாவது மதரஸா நிர்வாகிகள் சிந்திப்பார்களா?






Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

3. அநியாயம், அக்கிரமம், அநீதி, தீங்கு , கொடுமை يَظْلِمُوْنَ

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.