🔥நரகில் இருந்து உங்களைக் காப்பாற்றப் போவது இஸ்லாமா? இயக்கமா?👈
Omshm Habeeb Mohamed Raja என்ற இந்த போட்டோவில் உள்ளவர் கரி சுடும் பாலுல் இலாஹி என்று எழுதி அவரது கோபத்தைக் கொட்டியுள்ளார். கரி சுடலாம். அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி மாதிரி அடுத்தவன் பொண்டாட்டியைத்தான் சுடக் கூடாது.
நாம் சொல்லும் உண்மையைப் பார்க்கும் பொய்யர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். கரி சுடும் தொழில் செய்வது பாவம் இல்லை. விபச்சார தொழில் செய்வது பாவம். அடுத்தவன் மனைவியை அந்நியனுடன் காரிலும் விமானத்திலும் ஏற்றி விடும் தொழில் செய்வது பாவம் என்பதை தெரிவித்துக் கொள்வோம். இதையெல்லாம் செய்தவர்கள் செய்பவர்கள் ததஜவில்தான் உள்ளார்கள்.
மேலும் இவர் (Omshm Habeeb Mohamed Raja) ஷம்சுல் லுஹா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மாற்றமாக சத்தியம் செய்துள்ளார். இதில் யார் பொய்யர்களோ அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக.
எதிரிகள் மீது எதிரிகள் குற்றச்சாட்டுக்கள் கூறுவது என்பது சாதாரணமான ஒன்றுதான். அதற்கு வலு கிடையாது என்கிறார்கள? இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டோம். இருந்தாலும் இதில் மீண்டும் பதில் சொல்வோம்.
✂ததஜ தலைவர் எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா? அவரை விமர்சிக்கிறீர்களே என்கிறார்கள். அறிவாளிகளாக உள்ளவர்களே பெரும்பாலும் மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். உலகில் உள்ள எல்லாப் பாவங்களையும் செய்து முடித்து விடுவார்கள். தங்களை நல்லவர்களாக காட்டி பொது மக்களை எளிதில் ஏமாற்றி விடுவார்கள். இப்படி ஏமாற்றிட சாதாரண மக்களால் முடியாது. அறிவாளிகளேயே எளிதில் ஏமாற்ற முடியும். ததஜ தலைவர் அறிவாளி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. புரிந்து விட்டீர்களா?
அரசியல் கட்சிகள் நேற்று வரை ஒரு கட்சி தலைவரை சமுதாய எதிரி என்று அசிங்கப்படுத்தி இருப்பார்கள். பேரம் படிந்ததும் பேச்சாளைர்களை அழைத்து மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும் என்று பயிற்சி அளித்து பண முடிப்பும் கொடுத்து அனுப்புவார்கள். பண முடிப்பு பெறும் அந்த நிமிஷம் வரை அக்டோபஸ் என்று சொன்ன பேச்சாளர் வாய், ஆபத் பாண்டவர் அனாதை ரட்சகர் என்று புகழும்.
இந்த அரசியல்வாதிகளை விட கேடு கெட்ட நிலையில் உள்ளன. இஸ்லாத்தின் பெயரால் உள்ள பெயர் தாங்கி அமைப்புகள். ஒவ்வொரு பெயர் தாங்கி அமைப்புகளும் மற்றவர்களை முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள்.
கண்மூடித்தனமாக பின் பற்றும் செம்மறி ஆட்டுக் கூட்டங்கள் அல்லாஹு அக்பர் கோஷம் போட்டு அயோக்கியத் தலைமை பின்னால் போய் விடும். உள்ளிருந்து போராடிய நியாயவான் மக்கள் மன்றத்தில் வைப்பார். நீக்கப்பட்ட பிறகு சொன்னதை எப்படி ஏற்க முடியும் என்ற பதிலில் பாதிப்பேரை வீழ்த்தி விடுவார்கள் அயோக்கியர்கள்.
நீங்கள் கள்ளக் கணக்கு எழுதியுள்ளீர்கள். பொய் சத்தியம் செய்துள்ளீர்கள். பொய்சாட்சி சொல்லி விட்டு பொய் சாட்சிதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். அனைத்துக்கும் ஆதாரம் வெளியிட்டுள்ளார். நீதியை நிலை நாட்டுவதுதானே இஸ்லாம். இப்படி ஒரு சாரார் கேட்டதும் எப்படி ஏமாற்றுவார்கள் தெரியுமா?
அவர் சொல்லி உள்ளது எல்லாம் உண்மைதான். அந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப் போனால் இயக்கத்துக்குதான் கேவலம். இயக்கம் சிதறி விடும். இயக்கம் அழிந்து விடும். அவர் தனி நபர் நாம் ஒரு இயக்கமாக இருக்கிறோம். தனி நபர் முக்கியமா இயக்கம் முக்கியமா. அவரைப் பொய்ப்படுத்தினால் அவர் மட்டும்தான் பாதிக்கப்படுவார். அவர் சொல்லி உள்ள குற்றச்சாட்டுக்களை உண்மை என்று ஏற்றுக் கொண்டால் இயக்கம் பாதிக்கப்படும் என்பார்கள்.
நீதியை நிலை நாட்டுவது இஸ்லாமா? இயக்கத்தைக் காப்பாற்றுவது இஸ்லாமா? எது இஸ்லாம்? நீங்கள் அவர் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையா? சத்தியம் பண்ணி சொல்லுங்கள். பொய் சத்தியம் செய்தால் உங்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்றால். அவர் இயக்க ஆலிம்களை கேவலப்படுத்தி விட்டார். அதனால் சொன்னோம். போரில் பொய் சொல்லலாம் இல்லையா அந்த அடிப்படையில் பொய்க் குற்றச்சாட்டு கூறியுள்ளோம் என்பார்கள். இப்படி பிரைன் வாஷ் செய்து நீதியை (இஸ்லாத்தை) குழி தோண்டி புதைத்து அமைப்பை காப்பாற்றி விடுவார்கள்
பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் என்ற அடிப்படையில் இந்தப் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று துஆச் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும். நீதி செலுத்துவதில் ஏழை பணக்காரன் பாரபட்சம் காட்டக் கூடாது, குற்றவாளிகள் என்று தெரிந்தால் அவருக்காக வக்கீல்கள் வாதாடக் கூடாது. நீதிக்கே சாட்சியாக இருக்க வேண்டும் என்று ஆயத்து ஹதீஸ்களை ஆதாரம் காட்டி வாய் கிழிய டி.வி.க்களிலும் பொதுக் கூட்டங்களிலும் ஊருக்கு உபதேசம் செய்த ஆலிம்கள்தான் இப்படி அநியாயத்துக்கு ஆதரவாக நின்று நரகத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
கட்டப் பஞ்சாயத்து தலைவன் தப்போலோ ஹனீபாவுக்கு ஆதரவாக நின்ற கரட்டை வழக்கு ஆலீம்கள் நாங்கள் (இஸ்லாமிய அடிப்படையில்) பிரச்சனையை பார்க்கவில்லை சமுதாயத்தைப் பார்க்கிறோம் என்றார்களாம். இவர்களை
நரகில் இருந்து உங்களைக் காப்பாற்றப் போவது இஸ்லாமா? இயக்கமா?
அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் பாய் நீங்கள் சொல்லி உள்ளது உண்மை. உங்களை நாங்கள் நம்புகிறோம் என்றார்கள்.
நல்ல மேட்டர் கிடைத்து விட்டது இதை வைத்து இவரை நீக்கி விட்டால் அடுத்து நாம்தான் நிர்வாகி என்ற நப்பாஸைதான் தெரு நீளத் தாடி வைத்திருந்தவர்களிடமும் மேலோங்கி நின்றது. .
2002 ஜனவரி 25லிருந்து நிர்வாகிகள் மட்டத்தில் மட்டுமே சொல்லி களை எடுக்க செய்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்தப் பிரச்சனையை பதவி நப்பாஸையாளர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். களை எடுக்க நிர்வாகிகள் ஒத்துழைக்க மாட்டார்கள் என்ற நிலையில்தான் பொது மக்களிடம் வெளிப்படுத்தினேன்.
RasoolMohideenmohideenrasool@ rocketmail.com என்ற மெயில்காரரான ததஜ ஆதரவாளர் லுஹா கூறிய குற்றச்சாட்டுக்கள் யாவும் லுஹா உங்களுடன் பழகின காலத்தில் லுஹா சொல்லி உள்ளார். நட்பு ரீதியாக சொல்லி உள்ளார் என்று லுஹாவிடம் கேட்டு விட்டு பதில் தந்தார்.
இவள் யாரென்றே தெரியாது என்று கூறிவிட்டால் வழக்கு நிற்காது என்று மறைமுக சமிக்கைகள் சொல்லப்பட்ட போதும் என்ற அல்தாபி எழுத்து விளக்கம் தந்துள்ளது. ஆக இந்த மாதிரி சமிக்கைகள்தான் விபச்சார மடத்தில் நடந்த விசாரணை மூலம் விபச்சாரம் செய்தவர்களை செய்யவில்லை என்று தீர்ப்பு? கூறியுள்ளார்கள் என்று அறிகிறோம்
நாம் அல்தாபியை நல்லவர் என்று சொல்வதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அல்தாபி நல்லவர் என்று எழுதவே இல்லை. பலரது விவகாரத்தில் எகிறி குதித்து அநியாயம் செய்தவர்தான் அல்தாபி. அவர் சத்தியம் செய்து மறுத்து விட்டதாக சொல்லப்பட்டதால் அல்லாஹ்விடம் விட்டு விட்டு இருந்தோம்.
Comments