பொள்ளாச்சி மனித மிருகங்களை துாக்கிலிடு என்று கூறிய ததஜவுக்கு நன்றியும் வேண்டுகோளும்.


பாலியல் பாலியல் என்று பீ.ஜே.க்கு எதிராக மட்டும் பாட்டுப் பாடித் திரியும் ததஜ உண்மையில் விபச்சார எதிர்ப்பு அமைப்பா? விபச்சார எதிர்ப்பு அமைப்பு என்றால் அது என்ன செய்ய வேண்டும்? 

பொள்ளாச்சியில் பல பெண்களை ஏமாற்றி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகங்ககைள துாக்கில் போடு. வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிடு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என்ற போஸ்ட்டர் வாசகங்களை கண்டு மகிழச்சியடைகிறோம். நன்றியும் கூறுகிறோம்.

பருவமடையாத 14 வயது சிறுமியிடம் கிரீம் தடவி கதறக் கதர கட்டாய கற்பழிப்பு செய்த காமக் கொடூரன் மீது ததஜ வழக்கு தொடரத் தயாரா? 
இது மாதிரியான தவ்ஹீது மவுலவிகளையும் துாக்கிலிடு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்க வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிடு என்று ததஜ போராட வேண்டும் செய்வார்களா?

பாலியல் பாலியல் என்று பீ.ஜே.க்கு எதிராக மட்டும் பாட்டுப் பாடித் திரியும் ததஜ உண்மையில் விபச்சார எதிர்ப்பு அமைப்பு அல்ல. எவன் பொண்டாட்டி எவனோடு போனாலும் லெப்பைக்கு  அஞ்சு பணம் என்ற சொல்லுக்கு உரியவர்கள்தான். 20 சத கமிஷன் மீதே கண்ணாக உள்ளவர்கள் தான் ததஜவினர்.  இவர்கள் பீ.ஜ.யை எதிர்ப்பது பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அல்ல.

ததஜவை விட்டு ராஜினாமா செய்து விட்டு போன பீ.ஜே.யை நீக்கியதாக நாடகம் போட்டது ததஜ. பிறகு ஜாம்பஜார் வழக்கில் பீ.ஜே.க்காக போராடும் என்று ததஜ தலைமை போலீஸை மிரட்டியது. 

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வக்கீலை ஜமாத் சார்பாக அனுப்பி வைத்தது. (லட்சக் கணக்கில் வக்கீல் பீஸும் லஞ்சமும் கொடுக்கப்பட்டது) பீ.ஜேயை ததஜ காப்பாற்றி விட்டது. ஜாம்பஜார் விஷயத்தில் ததஜ செய்தவற்றை ததஜ மாநில செயலாளரே ஒப்புக் கொண்டு விட்டார். 

ததஜ பொதுக்குழுவில் சமர்ப்பித்த கணக்கில் பல கோடி மோசடிகள் இருந்தன. அதை பீ.ஜே. அடையாளம் காட்டினார். அன்றிலிருந்து  பாலியல் பாலியல் என்று பாட்டுப்பபாடிக் கொண்டிருக்கிறது ததஜ. இவர்கள் உண்மையிலேயே விபச்சார எதிர்ப்பாளர்கள் என்றால். பீ.ஜே. மீது வழக்குப் போடட்டும்.

மஸ்கான் சாவடி ரம்ஜான் குடும்பத்தார் ஆதாரம் கொடுத்தது உண்மை என்றால் அந்த ஆதாரத்தை கோர்ட்டில் கொடுக்கட்டும். பீ.ஜே. மீது வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரட்டும். செய்வார்களா? மாநாடு முடியட்டும் என்றாரே 20% ரஹ்மதுல்லாஹ் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

நியாயத்தை தேடி என்ற ஐடியில் செய்யது இபுறாஹீம் என்ன என்னவெல்லாமோ பேச வருகிறார் என்று அறிவித்தார்களோ அவை அத்தனையும் செய்யது இபுறாஹீம் பேசினார்.

அந்த (நல்ல) ஐடியில் பருவமடையாத 14 வயது பெண்ணிடம் வாஸிலின் கிரீம் தடவி கதற கதர கட்டாய கற்பழிப்பு செய்த காமக் கொடூரன் மாஸ்கான் சாவடி மைனர் பீ.ஜே.வின் காமக் கொடுமைகளை ஒவ்வொன்றாக விளக்க வருகிறார் செய்யது இபுறாஹீம் என்றும் அறிவிப்பு செய்தார்கள். அதை மட்டும் செய்யது இபுறாஹீம் பேசவில்லை. அந்த மேட்டரை மட்டும் பேச விடாமல் தடுத்தது யாரோ? அவர் எந்த ஊரோ?


எந்த தவ்ஹீது மவுலவிகள் மீதும் விபச்சார குற்றச்சாட்டுக்களை  நான்  கூறியது இல்லை. யார் அண்ணன்  ஆலிம்ஸா  என்று அலைந்தார்களோ அவர்கள் தான் கூறினார்கள். அண்ணன் என்றால் பீ.ஜே.யை சொல்லவில்லை. விபச்சார தவ்ஹீது மவுலவிகள் பின்னால் பதவிக்காக உள்ள அத்தனை தம்பிகளும் விபச்சார தவ்ஹீது மவுலவிகளை அண்ணன் அண்ணன் என்றும் ஆலிம்ஸா ஆலிம்ஸா   என்றும் தான் அழைப்பார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. 

ததஜ மாநில தலைவராக உள்ள மௌலவி ஷம்சுல் லுஹா எந்த எந்த மவுலவிகள் மீது மதரஸா மாணவிகளுடனும் உஸ்தாதாக்களுடனும் ரகீபாக்களுடனும் இணைத்தும். குற்றச்சாட்டுகள் கூறினாரோ அவர்கள் மீதுதான் சிபிஐ விசாரணை கோர வேண்டுகிறேன்.


--- தவ்ஹீது மவுலவி புர்கா போட்டுக் கொண்டு அடுத்தவன் மனைவியிடம் இரவில் போனார் என்று எந்த மவுலவி பற்றி ஷம்சுல் லுஹா குற்றச்சாட்டுகள் கூறினாரோ அந்த தவ்ஹீது மவுலவி மீதுதான் சிபிஐ விசாரணை கோர வேண்டுகிறேன். ததஜ செய்வார்களா?

லுஹாவால் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தவ்ஹீது ஆலிம்கள் பலர் இன்றும் ததஜவில்தான் உள்ளார்கள். சிலர் மட்டும் பினாமி அரசியல் கட்சிகளில் உள்ளார்கள்.

ததஜ பொதுக்குழுவில் சமர்ப்பித்த கணக்கு கள்ளக் கணக்கு இல்லை. பீ.ஜே. சொன்ன மாதிரி பல கோடி மோசடிகள் இல்லை. பள்ளிவாசல்களில் கள்ளக் கணக்கு எழுதவில்லை என்றால் ததஜ பீ.ஜேக்கு எதிராகவும் லுஹாவால் விபச்சார குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தவ்ஹீது ஆலிம்களுக்கு எதிராகவும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சிபிஐ விசாரணை கேட்டு துாக்கில் போட சொல்வார்கள். 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.