ஜவாஹிருல்லாஹ் அவர்களை அல்தாபி உடல் நிலை விசாரித்தது சரியா?

பீ.ஜே. தவ்ஹீதுவாதியா? தவ்ஹீது வியாபாரியா? கொள்கைவாதியா? சந்தர்ப்பவாதியாஅந்நஜாத் ஆரம்பித்த பின்னர் பலமுறை இனி தவ்ஹீது பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று ஓடியவர்தான் பி.ஜே. காணிக்கைகளை கொண்டுபோய் பி,ஜெ. காலடியில் கொட்டக் கூடியவர்கள் கொட்டியதும் திரும்ப வந்து இருக்கிறார்.

1994லிலும் இனி தவ்ஹீது பிரச்சாரமே செய்ய மாட்டேன் என்று பல முறை கூறினார் பி.ஜே. 1994ல் மதுரையில் வைத்து பி.ஜே. என்னிடம்  சொன்னபொழுது உடன் இருந்தவர்களில் லுஹாவும் ஒருவர். 1994ல் பி.ஜே. இப்படி சொல்லவில்லை என்று யார் மறுத்தாலும் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும் என்ற குர்ஆன் வசனப்படி அவர்கள் மீது  அல்லாஹ்வின் சாபம் இறங்கும். 

அந்தப் பொய்யர்களுக்கு எதிராக நீங்கள்  துஆச் செய்தால் பொய்யர்களுக்கு எதிராக துஆச் செய்த நன்மை உங்களுக்கு கிடைக்கும்.  

பி.ஜெக்கு தவ்ஹீது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்று என்னிடம் சொன்னவர்களில் முதன்மையானவர்கள் ஷம்சுல்லுஹாவும் எம்.எஸ். சுலைமானும்தான்.

ஆம் 17-09-2000 ஞாயிறன்று அன்றைய தவ்ஹீது ஜமாஅத் தலைவர், பொதுச் செயலாளர், அப்போதைய த.மு.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் மவுலவி ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்போதைய த.மு.மு.க. தலைமை நிலையச் செயலாளர் மவுலவி ஜே.எஸ்.ரிபாஈ, அப்பொழுது மஸ்ஜிதுர் ரஹ்மான் தலைவராக இருந்த மவுலவி ஷம்சுல்லுஹா, அல் இர்ஷாத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முதல்வர் மவுலவி எம்.எஸ்.சுலைமான் மற்றும் இப்பொழுது ஒதுங்கி விட்ட மவுலவிகளும் எனதுது வீட்டிற்கு வந்திருந்தார்கள். 

அப்பொழுது த.மு.மு.க. அமைப்பாளராக இருந்த பீ.ஜே.யின் தவ்ஹீது விரோதப் போக்கை விலாவாரியாக என்னிடம் விளக்கிப் பேசினார்கள். அதில் லுஹா பேசியவையே அதிகம்.

பி.ஜே.யை அமைப்பாளராகக் கொண்ட த.மு.மு.க.  இன்னும் வளரனும் என்றால், சுன்னத் ஜமாஅத்தினரை கவர் பண்ணனும். சுன்னத் ஜமாஅத் வட்டத்தை கவர் பண்ணனும் என்றால் தவ்ஹீது வாதிகளுக்கு எதிரானதாக த.மு.மு.க.வை  காட்டவேண்டும் என்று பி.ஜே. அணி செயல்பட்டு வருகின்றது.  செயல்பட  பி.ஜே.  ஆணையிட்டுள்ளார். 

தவ்ஹீதுப் பத்திரிக்கையான அல்முபீன் விளம்பரத்தை பி.ஜே.யை ஆசியராகக் கொண்ட உணர்வில் போட மறுக்கிறார். 

சிந்தனைச் சரம் என்ற சுன்னத் ஜமாஅத் பத்திரிக்கை விளம்பரத்தை பி.ஜே.யை ஆசியராகக் கொண்ட உணர்வில் இடம் பெறச் செய்துள்ளார் போன்ற பி.ஜே.யின் தவ்ஹீது விரோத போக்குகளை பட்டியலிட்டார்கள்.

சென்னை புளியந்தோப்பு பள்ளியில் தொழப்போன தவ்ஹீது சகோதரர் தொடையில் கடித்து விட்டார்கள். உடனே பி.ஜே.க்கு அடுத்த இடத்தில் இருந்த தவ்ஹீதுவாதியை தொடர்பு கொண்டார்கள். இது மாதிரி பிரச்சனை எல்லாம் கொண்டு வரக்கூடாது என்று அந்த தவ்ஹீதுவாதி கோபமாக சப்தம் போட்டுள்ளார். 

ப்பொழுது சென்னையில் இருந்த என்னிடம் கலில் ரசூல் சுன்னத் ஜமாஅத்துக்கு எதிராக தவ்ஹீதுவாதிகளுக்காக  நிர்வாகிகள் பேசக் கூடாது என்பது பி.ஜேயின் உத்தரவுதான் என்றார். இதை சபையில் சொல்லிக் காட்டினேன். தவ்ஹீதுவாதிகளுக்கு உதவக் கூடாது என்ற இந்த தடைக்கு காரணம் பி.ஜே.தான் என்பதை மவுலவி J.S. ரிபாஈ ரஷாதி அவர்களும் ஒப்புக் கொண்டு மேலும் விரிவாக விளக்கினார்.


இந்த மாதிரி ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களைக் கூறிய மவுலவிகள், நீங்கள்தான் இதை சரி செய்ய வேண்டும். வந்தீர்கள் 5 மாதம் தவ்ஹீது தவ்ஹீது என்று ஓகோ என ஓடினீர்கள் மாநாடு நடத்தினீர்கள் இப்பொழுது மீண்டும் துபை போகப் போகிறீர்கள். பீ.ஜே.யின் போக்குக்கு ஒரு முடிவு காணுங்கள் என்றார்கள்.

2000 மே 9ல் தாயகம் வந்த என்னிடம் பல தவ்ஹீது சகோதரர்களும் சிறைவாசிகளும் குறிப்பாக மவுலவிகளும்  தனித்தனியாக என்னிடம் சொன்னதைத்தான் இன்று சேர்ந்து வந்து சொல்லி உள்ளீர்கள். சுன்னத் ஜமாஅத்தினரை ஈர்க்க பி.ஜே மேற்கொண்டுள்ள தவ்ஹீது விரோத போக்கு பற்றி தெரிந்துதான். அதை முறியடிக்கத்தான். நான் இன்ன இன்ன வேலைகள் செய்தேன் என்ற எனது பல ரகசிய திட்டங்களை வந்த மவுலவிகளிடம் சொல்லிக் காட்டினேன்.

தவ்ஹீது விரோத போக்குடையவர்களையும் அவர்கள் இயக்கத்தையும் அழித்து விடுவோம் என்று இலாஹி திட்டம் தீட்டி உள்ளார் என்று, உங்கள் வீட்டுக்கு வந்த மவுலவிகளில் ஒருவன் உங்கள் வீட்டில் நடந்ததை அப்படியே போய் சொல்லி விட்டான். பிறகு ஒவ்வொரு மவுலவியாக பி.ஜே. அணியிடம் சரண்டர் ஆகி விட்டோம். எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு எதிராக ஆகி விட்டோம். நானும் ஆகி விட்டேன் என்று லுஹா 2002ல் வந்து என்னிடம் சரண்டர் ஆனார்.

பி.ஜே.யின் தவ்ஹீது விரோத போக்குக்கு எதிராக நான் வகுத்த திட்டத்தைப் போய் சொல்லி பி.ஜே. அணியில் சொல்லி நல்ல பெயர் பெற்றவன் எப்படி தவ்ஹீது மவுலவியாக இருப்பான்? கூட இருந்தே குழி பறித்த அந்த விஷமி மீதும் அவனது குடும்பத்தார் மீதும் அவனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டுமாக!

முஸ்லிம்களின் பலமிக்க அமைப்பாக  த.மு.மு.க. ஆகி விட்டதை பிடிக்காத சங்பரிவார் போன்ற கும்பல்களிடம் விலை போனார் பி.ஜே. ரகசிய கூலியைப் பெற்ற பி.ஜே. த.மு.மு.க.வை உடைக்க அவர் பயன்படுத்திய ஆயுதம் கொள்கைப் பிரச்சனை. அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்யர்களின் இந்தக் கூற்றை நான் 2004லேயே தோலுரித்துக் காட்டி உள்ளேன்.

த.மு.மு.க.வை விட்டு வெளியேறிய பி.ஜே. தவ்ஹீது மக்களை வைத்துதான் த.மு.மு.க. நடத்திய முதல் பேரணிக்கு கூட்டம் வந்தது என்ற உண்மையச்  சொல்லி தவ்ஹீது மக்களை தன் பக்கம் ஈர்த்தார்.  யு.ஏ.இ. போன்ற நாடுகளில் வந்தும் இந்த உண்மையைச் சொன்னார்.

இதே பி.ஜே.  01.05.1997  அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஹோட்டலில் ஜாக்குக்கு எதிராகப் பேசும்போது சுன்னத் ஜமாஅத்தினரை வைத்துதான் த.மு.மு.க. நடத்திய முதல் பேரணிக்கு கூட்டம் கூடியது. தவ்ஹீதுவாதிகளை வைத்து கூட்டம் கூடுவதாக இருந்தால் 200 பேர் தேற மாட்டார்கள் என்ற பொய்யை 38 மவுலவிகள் சாட்சியாக வைத்துக்  கொண்டுக் கூறினார். 38 ல் ஷம்சுல்லுஹாவும் எம்.எஸ்சுலைமானும் அடக்கம்.

த.மு.மு.க.வை வைத்துதான் தவ்ஹீது வளர்ந்தது. நான் நுழைய முடியாத ஊர்களிலெல்லாம் த.மு.மு.க. அமைப்பாளர் என்ற பெயரில்தான் என்னால் நுழைய முடிந்தது. 

தவ்ஹீதுவாதிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டபொழுது ஜவாஹிருல்லாஹ் அவர்கள்தான் டி.ஜி.பி. அளவில் பேசி  உதவினார் என்ற உண்மைகளையும் பட்டியல் போட்டுச் சொன்னார் பி.ஜே இப்பொழுது சொல்லுங்கள் பீ.ஜேகொள்கைவாதியாசந்தர்ப்பவாதியா?

தொடராக நடந்த 3 கொலை வழக்குகளில் உள்ளே சென்ற லுஹாவை மீட்டது யார்? நான் சொல்லவில்லை லுஹா தம்பி பூலி  காஜா துபை IACயில் கத்தி கர்ஜித்த வார்த்தை. 

என் அண்ணன் லுஹாவை மீட்டது த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ்தான் த.மு.மு.க.தான்.

இப்படிப்பட்ட ஜவாஹிருல்லாஹ்வை தவ்ஹீது விரோதியாக பிரச்சாரம் செய்த பீ.ஜே. தவ்ஹீதுவாதியா? தவ்ஹீது வியாபாரியா? கொள்கைவாதியா? சந்தர்ப்பவாதியா?

நோயாளிகளை நலம் விசாரிக்க செல்வது  நபி வழி நடப்பவர்களின் நற்செயல். போகக் கூடாது என்பது விபச்சாரகனை ரகசிய தலைவனாகக் கொண்டுள்ளவர்களின் இயக்க வெறிச் செயல். 

விபச்சாரத்தில் மித மிஞ்சிய காமுகரான பி.ஜே. தனது பாதுகாப்புக்காகவே தவ்ஹீது கொள்கையை பயன்படுத்தி வந்துள்ளார். மதுரையில் தண்ணீர் செம்புக்குள்ளும் தர்ஜுமாக்குள்ளும் வைத்து காதல் கடிதம் கொடுத்து பிடிபட்ட பி.ஜே.யைக் காக்க பயன்பட்டது தவ்ஹீதுக் கொள்கை.

ஆம் தவ்ஹீதுக் கொள்கையை எதிர்க்க முடியாதவர்கள் என் மீது பொய்யான பலி சுமத்துகிறார்கள் என்று அவர் சொன்னதை அப்படியே ஏற்றோம். மவுலவிகள் என்ற வேஷத்தில் உள்ள பல டாபர் மாமாக்கள் பி.ஜே.க்கு கூட்டி கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்கள். இந்த உண்மையை 28 நிமிட மற்றும் மஸ்கான்சாவடி ரம்ஜான் ஆடியோ உலகுக்கு உணர்த்தி விட்டது. 

பி.ஜே.க்கு எந்த எந்த கட்சிகளிலெல்லாம் பா(க)விகளான டாபர் மாமாக்கள்  இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டி விட்டது. 

Comments

றபீக் said…
நல்ல ஆக்கம். தொடரந்தும் வழங்குங்கள்.

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.