வழி கெடுக்கும் ஆலிம்கள்?

ஜுமுஆ குத்பாவலி ஒரு குபுர் பத்வா என்ற தலைப்பில் தாயத்து தகடு தட்டு போன்ற மாந்ரீக வியாபாரிகள் பின்னால் நின்று தொழலாமா? என்ற கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் வெளியிட்டிருந்தார். திருச்சி சிங்காரத் தோப்பைச் சார்ந்த சகோதரர் எஸ். ராஸிக் அவர்கள். இதை http://mdfazlulilahi.blogspot.com/2007/03/blog-post.html என்பதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

அதற்கு பதில் அளித்து திரு அல்தாபி என்பவர் பேசியுள்ளார். அவரது உரைக்கு பதில் அளித்து திருச்சி சிங்காரத் தோப்பு எஸ். ராஸிக் அவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரம். இது பற்றிய மேல் விபரங்களுக்கு 0091-94427-06337 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்



Comments

Popular posts from this blog

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

2. அக்கிரமக்காரர்கள் ‏ ழாலிமீன் ‏ -அநியாயம் செய்தவர்கள் - لظّٰلِمِيْن