விவாதத்தின் மூலம் உண்மை வெளிப்படாது.

நாம் சொல்லவில்லை. நம்மை படைத்த நாயன் அல்லாஹ்வும் அவனது தூதர் நபிகள் நாயகமும் (ஸல்) அவர்களும் சொல்லுகிறார்கள்.

(நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப்பேசும்பொழுது) தன்னுடைய (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு: அவன் (உம்மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (பொய் சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சியாக்குவான்). (உண்மையில்) அவன்தான் (உமக்கு) கொடிய எதிரியாவான். (ஆல்குர்ஆன் 2:204) இதன் தொடராக உள்ள 205,206 வசனங்களையும் படித்துக் கொள்ளவும்.

''வாதத்தின் மூலம் ஒருவர் என்னிடமிருந்து எதையும் பெற்றுச் செல்வாரானால் அவர் நரக நெருப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுச் செல்லவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம் புகாரி2458,2680,7169,7181)

இந்த ஆயத்து ஹதீஸ்களிலிருந்து அமானித மோசடியாளர்களில் வாதத் திறமையுடையவர்கள் நபிகள் நாயகத்தையே ஏமாற்ற முடியும் என்று தெரிகிறது. இதை விளக்கம் என்ற போர்வையில் நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகமே சொல்லி உள்ளார்கள்.

நபிகள் நாயகத்தையே வாதத் திறமையுள்ள அமானித மோசடியாளர்கள் வாதத்தின் மூலம் ஏமாற்றி விட முடியும் என்றால் இந்த அப்பாவி மக்கள் எம்மாத்திரம்? பிராடுத் தனம் பண்ணி ஏமாற்ற முடியும் என்கிற இந்த வாதம் செய்வதற்குத்தான் நொண்டியப்பாக்களுக்காக  ஒருவர் கெஞ்சினாராம். விவாத மன்னர் மன்னிக்கவும் விவாத பிராடு பி.ஜே. எழுதியுள்ளார்.

 பெரிய ஷைத்தான்.

பதவிக்காக ஒரு பக்கமாக சாய்ந்து நிற்பவர்களை விட மகா மட்ட ரகமான ஷைத்தான்கள் யார் என்றால் நடு நிலை வேடதாரிகள்தான். நொண்டியப்பாக்களை காப்பாற்ற நடு நிலை வேடமணிந்து விவாதம் மூலம்தான் மக்களால் உண்மையை புரிய முடியும் என்ற வாதம் வைத்த வா் தானாக இந்த வாதம் வைக்கவில்லை. பெரிய ஷைத்தான் பி.ஜே. கற்றுக் கொடுத்தபடிதான் அந்த வாதம் வைத்துள்ளார் என்பது உணர்வு மூலம் வெளிப்பட்டு விட்டது. அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த ஆடியோவை உடனே அப்படியே வெளியிட்டிருப்பார்கள். எடிட் செய்யும் வரை தலைமையில் உள்ளது என மோடி வேலை காட்டி இருக்க மாட்டார்கள்.

ஒரிஜினல் சவடால் பேர்வழி.

மக்களை மடையர்களாக்கியே பிழைப்பு நடத்தி வரும் பி.ஜே.யின் பினாமியாக அன்று பேசியவா் எப்படி தனது வாதத்தை வைத்தார் என்பதை அவர்களே எழுதியுள்ளார்கள். நீங்கள் சவால் விட்டீர்கள் விவாதத்துக்கு நாங்கள் தயார் உடனே புறப்பட்டு வந்தால் விவாத ஒப்பந்தம் செய்யலாம் என்று கேட்டார். சி.ஐ.டி. கண்காணிக்கிறார்கள் என்பதால் வர முடியாது என்று சவடால் பேர்வழி நழுவினார் என்று ஒரிஜினல் சவடால் பேர்வழி பி.ஜே. எழுதியுள்ளார்.

முன்பின் விபரம் தெரியாதவர்கள் சவடால் பேர்வழி பி.ஜே. எழுதியுள்ளதை மட்டும் படித்தால் ஏமாறுவார்கள். இவர் பின்னால் உள்ள மடையர்களும் இதை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார்கள். விவாத பைத்தியம் பிடித்துள்ள தீவிரவாதி பி.ஜே.யையும் அவருடன் உள்ளவர்களையும் முபாஹலாவுக்குத்தான் அழைத்திருந்தோம். அதை திட்டமிட்டு திசை திருப்பியுள்ளார் ஒரிஜினல் சவடால் பேர்வழி பி.ஜே.

ஒரே மேடையில் சந்திக்கத் தயாரா?

அவரது திசை திருப்பலை மேலும் உண்மையாக்க, மீண்டும் மீண்டும் விடாமல்  வற்புறுத்தியவுடன் பி.ஜைனுல் ஆப்தீன் விவாத மன்னர் அதனால் முடியாது என்றார். முபாஹலாவுக்கு தயார் என்றார். என்று எழுதியுள்ளார். முதலில் நாம் விவாதத்திற்கு சவால் விட்ட மாதிரியும் அவர்கள் தயார் என்றதும் அதிலிருந்து பல்டியடித்து முபாஹலா என்று மாறிக் கொண்ட மாதிரியும் ஏமாற்றுத்தனம் பண்ணியுள்ளார். இவர் வாத ரீதியாக இது மாதிரி ஏமாற்றுத்தனம் பண்ணுவார் என்பது நமக்கு அத்துப்பிடி. அதனால்தால்தான் 2002ல் ஒரே மேடையில் சந்திக்கத் தயாரா? என இவர் விடுத்த சவடாலை ஏற்று அளித்த பதிலிலேயே குறிப்பிட்டுள்ளேன். 2002ல் எழுதியது என்ன?

2002லேயே எழுதி விட்டேன்.

பெருந் தொகை தந்ததாக கூறுகிறீர்களே அந்த பெருந்தகையையும் மேடைக்கு கொண்டு வர வேண்டும். அவரும் முபாஹலா பண்ண வேண்டும். இப்படி ஒரு சம்பவமே இல்லாததால் செட்டப் ஆள் ஏற்பாடு செய்வீர்கள். செட்டப் ஆள் கிடைக்காத நிலையில் அந்த நபர் வர மறுக்கிறார் என்று சமாளிப்பீர்கள். எப்படியானாலும் உங்களின் இந்தக் கூற்றையும் பெருந் தொகை பற்றியதையும் உண்மைப் படுத்தி உங்கள் தலைமை நிர்வாகிகள் அனைவரும் பெருந் தொகை பற்றி பிரச்சாரம் செய்த கூட்டமைப்பு மவுலவிகளும் இதை பிரசுரமாக முதன் முதலில் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் ஒட்டியவர்களும் இதை உண்மைப் படுத்த முன் வர வேண்டும். இதில் அவர்கள் பொய்யர்கள் என்றால் உங்கள் தலைமை நிர்வாகிகள் கூட்டமைப்பு மவுலவிகள் மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாகிகள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் லஃனத்து-சாபம் இறங்கட்டுமாக ஆமீன் என்று பிரார்த்திக்கத் தயார் என்று அனைவரும் கையெழுத்திட்ட கடிதம் வர வேண்டும்.

உலகமகா பிராடு 2002லிருந்தே பிதற்றிக் கொண்டே வருகிறார்.

இப்படி டிமாண்ட் வைத்துள்ளதின் நோக்கம் நீங்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். அதாவது முஸ்லிம் சமுதாயத்திற்கும் தவ்ஹீது ஜமாஅத்திற்கும் நீங்கள் செய்த துரோகத்தை ஒப்புக் கொண்டு உங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க முன் வர வேண்டும். அல்லது இந்த சமுதாயத்தின் சாபக் கேடானவர்களின் மீது அல்லாஹ்வின் லஃனத்து -சாபம் இறங்க வேண்டும். என்று 2002லேயே எழுதி விட்டேன். அவர் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க தெம்பு இல்லாத திராணி இல்லாத உலகமகா பிராடு பி.ஜே. 2002லிருந்தே முபாஹலா சம்பந்தமாக பிதற்றிக் கொண்டே வருகிறார்.

பிராடுத்தனம் பண்ணுவார்.

2002ல் உலக விவகாரங்களுக்கு முபாஹலா கூடாது என்று பிதற்றி நழுவினார். இப்படி நழுவியுள்ளதை மறந்து முபாஹலா கூடாது என்ற கொள்கை உடைய ஜவாஹிருல்லாஹ்வை 2004ல் முபாஹலாவுக்கு அழைத்தார். உடன் நாம் பிடித்துக் கொண்டோம். அதிலிருந்து தப்புவதற்கு பல்வேறு பித்தலாட்டங்களை செய்து வந்தார். இப்பொழுதுதான் நாம் முபாஹலா என்று சொன்ன மாதிரியும் பிராடுத் தனம் பண்ணியுள்ளார். விவாதம் என்ற பெயரால் பிராடுத்தனம் பண்ணுவார் என்பதை 10 லட்சம் பரிசு என்று அறிவித்துள்ள பிரசுரத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். அதை உண்மைப் படுத்தியுள்ளார். மேலும் விபரங்கள் தொ(நொ)ண்டிக் குதிரைகளுக்கு சறுக்கியதுதான் சாக்காம். பி.ஜே.யானிகளின் பித்தலாட்டங்கள் பாரீர். பிராடு பி.ஜே.யின் பித்தலாட்டங்கள் ஆகிய வெளியீடுகளில் உள்ளன.

விவாதம் என பித்து பிடித்து அலைகிறார்.

உங்களில் யார் சிறந்தவர் என்றால் உங்கள் வீட்டில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர் நான் எனது குடும்பத்தில் சிறந்தவராக உள்ளேன் என நபி (ஸல்) கூறினார்கள். இவர்கள் உண்மையாளர்கள் என்றால் இவர்கள் முபாஹலா செய்ய இவர்களது மனைவி மக்கள் வந்திருப்பார்கள். 4 நாள் குழந்தையுடன் முபாஹலாவுக்கு அன்று வந்த இவரது மனைவி, முஸ்லிம் டிரஸ்ட் மோசடி உட்பட பல தில்லு முல்லுகளை இவர் செய்த பின் முபாஹலாவுக்கு வரத் தயார் இல்லை. எனவேதான் விவாதம் விவாதம் என பித்து பிடித்து அலைகிறார்.

முபாஹலா பண்ணத் தயாராக உள்ளோம்.

பி.ஜே.யின் பின்னால் உள்ளவர்கள் பி.ஜே. மீது வரம்பு மீறிய பிரியம் வைத்துள்ள மாதிரி அபு அப்துல்லா, கமாலுத்தீன் மதனி, ஜவாஹிருல்லாஹ் போன்றவர்கள் மீது நாங்கள் பிரியம் வைத்திருக்கவில்லை. பி.ஜே.க்கும் அவர்களுக்கும் உள்ள விஷயத்தில் அவர்கள் உண்மையாளர்கள் பி.ஜே. பொய்யர் என்று நாங்கள் திட்டமாக நம்புகிறோம். முபாஹலா பண்ணக் கூடாது என்ற கொள்கையில் அவர்கள் இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக நாங்கள் (நானும் எனது மனைவி மக்களும்) முபாஹலா பண்ணத் தயாராக உள்ளோம்.

பி.ஜே, எம்.எஸ். சுலைமான்.

அந்நஜாத், ஜாக், மற்றும் த.மு.மு.க.விலிருந்து விலகிய விஷயத்தில் பி.ஜே. கூறியுள்ள காரணங்கள் பொய். தீவிர வாதத்தில் ஈடுபடத்தான் பி.ஜே. ஜாக்கிலிருந்து வெளியேறினார். தீவிர வாதத்தில் ஈடுபட்டார் இதை அவர்தான் ரகசிய கூட்டத்தில் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். கணக்கு மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னதாக பி.ஜே. கூறியுள்ள குற்றச்சாட்டு பொய். அதற்கு பொய் சாட்சி கூறி பொய் சத்தியம் செய்தவர்கள்தான் ஷம்சுல்லுஹாவும் தென்காசி சுலைமானும். பி.ஜே,  எம்.எஸ். சுலைமான் ஆகியோர் ஒழுக்கம் சம்பந்தமாக இன்ன இன்ன விஷயங்களை லுஹா கூறினார். சவூதிவாழ் தமிழக முஸ்லிம்களால் த.மு.மு.க.வுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கோடி திட்டத்தில் உருவானதுதான் முஸ்லிம் டிரஸ்ட். அதை பி.ஜே. அமானித மோசடி செய்து விட்டார் என்பது உட்பட நான் இது வரை கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என முபாஹலா பண்ணத் தயார்.

இவர்களையாவது வரச் சொல்லட்டும்.

இதில் பி.ஜே. தரப்பு உண்மை என்று அவரது பின்னால் உள்ள யாராவது பி.ஜே. தரப்பு தலைமையுடன் சேர்ந்து முபாஹலா பண்ண வருவார்களா? பி.ஜே.யை காப்பாற்ற நடுநிலை வேடமிட்டு போன் போட்டவர்கள் வருவார்களா? பி.ஜே.க்காக இன்றும் மொட்டைக் கடிதங்கள் அனுப்பித் திரியும் இன்ஜினியர் மீரான் குரூப் வருவார்களா? எல்லாருமே பதவிக்காகத்தான் அவர் பின்னால் உள்ளார்கள். அவரை உண்மையாளர் என்று நம்பி அவர்கள் அங்கு இல்லை. அவர்கள்தான் வரமாட்டார்கள். சம்பந்தப்பட்ட பி.ஜே, எம்.எஸ். சுலைமான் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான், அலாவுதீன், நடுநிலை வேடதாரிகள் ஆகிய இவர்களையாவது வரச் சொல்லட்டும். அல்லது அவர்களாகவாவது வரட்டும்.

அவர்கள் நம்மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளிலும் நாம் அவர்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளிலும் அவர் உண்மையாளர்கள் என்று அவர்களது மனைவி மக்களாவது அவர் நம்புவது உண்மையானால் முபாஹலா பற்றி பக்கம் பக்கமாக எழுதிய டி.என்.டி.ஜே. தலைமையினர் வரட்டும். இல்லை என்றால் அவர்களது மனைவி மக்களால் நம்பப்படாதவர்களைத்தான் டி.என்.டி.ஜே.யினர் தலைவர்களாக ஏற்றுள்ளார்கள் என்பது நிரூபணமாகி விடும். எனவே முபாஹலா தேதியை நிர்ணயம் செய்ய நாம் எப்பொழுதும் தயார். அதற்கு எதற்கெல்லாம் முபாஹலா என்ற பட்டியலை முதலில் தெளிவாக வெளியிட வேண்டும்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.