தவ்ஹீது பிரச்சாரத்துக்கு வலு சேர்க்க அரசியலில் அங்கம் வகித்த நாம் திருமண அழைப்பிதழ் போல் வித்தியாசமாக வெளியிட்ட தேர்தல் பிரச்சார நோட்டீஸ். இது வித்தியாசமான நோட்டீஸ் என பாராட்டி தினகரன் செய்தி வெளியிட்டது.
பாபாவை கேவலப்படுத்த எண்ணியவர்கள் அடைந்த கேவலத்தைப் பாரீர். பாபா வரலாற்று நுால் வெளியீட்டு விழாவில் காமில் அவர்கள் செய்த பதிவுகள். ” எந்த முஸ்லிம்களுக்காக பழனி பாபா போராடினாரோ அந்த முஸ்லிம்களாலேயே பழனி பாபாவை கொலை செய்ய முயற்சிகள் செய்யப்பட்டது . சில நயவஞ்சகர்களால் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது . பழனி பாபா அவர்களுடைய துஆ – வேண்டுதல் என்னவென்றால் , காபிர் கையால் நான் குத்தப்பட்டு சாக வேண்டும் . இதுதான் அவரது விருப்பமாகவும் இருந்தது . அவர் விருப்பப்படி RSS காரர்களால் கொலை செய்யப்பட்டார் . https://mdfazlulilahi.blogspot.com/2021/03/16-02-2021-8124439989.html (இந்த இடத்தில் நாகூர் ஆலிம் ஜார்ச் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கூறப்பட்ட ஆலோசனையை பொருத்திப் பார்க்க வேண்டும் பல உண்மைகள் புரியும் - நமது கருத்து ) https://www.youtube.com/watch?v=JVXe5cv5Wd8 முஸ்லிம்களால் முஸ்லிம் பெயரால் உள்ள நய வஞ்கர்களால் (பாபாவை) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது . 1996 ல் குணங...
தோழர் உமர்கயான் Umarkayan SJ மற்றும் தோழர் பழனி ஷஹான் Palani Shahan ஆகியோரது 4 வருடங்களுக்கும் மேற்பட்ட கடும் உழைப்பிலும் ஆய்விலும் மாவீரன் பழனிபாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை நூலாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள். "பழனிபாபா : வாழ்வும் போராட்டமும்" என்ற அந்த நூல் வெளியிடும் நிகழ்ச்சி 25.2.2018 அன்று மாலை 5 மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி R.M. ஹனீபா அவர்கள் பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும். CBI விசாரணை வேண்டும் என்று பேசினார். அந்த வீடியோ தான் இணைப்பில் உள்ளது. http://mdfazlulilahi.blogspot.ae/2018/02/blog-post_34.html பழனிபாபா மனம் திறந்த மடல் என்ற தலைப்பில் வந்தது. அதில் அடிக்குறிப்பில் உள்ளபடி இன்றுள்ளவர்கள் புரியும்டபடி அமைத்துள்ளோம். ------------------------------- 01- 08- 1996 ல் , அல் முஜாஹித் பத்திரிகையில் வந்ததிலிருந்து இன்றைய மக்கள் புரியும் வண்ணம் இந்த ஆக்கம் உள்ளது. என் இனிய தோழர்களே! ...
இணைப்பில் JPG யாக உள்ள தப்ஸீரில் உள்ள பழைய றா, யானை தும்பிக்கையை துாக்கி நிற்பது போன்ற லை , ளை , னை போன்ற பழைய எழுத்துக்கள் .இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதுபோல முடிவு என்பதற்கு அ ந்தியம் என்றும் ( அவர்களை) விட என்பதற்கு பார்க்கினும் என்றும் வலிமையாக என்பதற்கு கடுமையா என்றும் உழுது என்பதற்கு கிளறி என்றும் என்றும் தமக்கு தாமே என்பதற்கு நப்ஸுகளுக்கே என்றும் உள்ள வார்த்தைகளும் இன்றைய தலைமுறையினருக்கு புரிவது கடினம். https://kamfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_25.html பூமியில் அவர்கள் பிரயாணம் செய்து, அவர்களுக்கு முன்னர் இருந்தவர்களது அந்தியம் எவ்வாறாயிற்றென்று அவர்கள் கவனிக்க வில்லையா? அவர்களைப் பார்க்கினும் ...
Comments